Jul 30, 2016

தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


தஞ்சை, ஜூலை 30:
தஞ்சை கலெக் டர் உத் த ர வின் பே ரில் தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் மாவட் டத் தில் உள்ள கடை கள், உண வ கங் கள், மளிகை கடை கள், பழக் க டை கள், குளிர் பான கடை க ளில் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது. தஞ் சா வூர், கும் ப கோ ணம், பட் டுக் கோட்டை மற் றும் அதன் சுற் றுப் ப கு தி க ளில் அமைந் துள்ள கடை க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சந் தி ர மோ கன், ராஜ் கு மார், மகேஷ், உமா கே சன், மகா தே வன், கௌத மன், ரெங் க நா தன், செந் தில், விஜ ய கு மார், கிருஷ் ண மூர்த்தி, வடி வேல், கார்த் திக், பாண்டி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் அதி ரடி ஆய்வு நடத் தி னர். இதில் அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா, காலா வ தி யான குளிர் பா னங் கள், மளிகை பொருள் கள், கலப் பட உணவு பொருள் கள் பறி மு தல் செய் யப் பட்டு முறை யாக மாந க ராட்சி குப்பை கிடங் கில் கொட்டி அழிக் கப் பட் டது. அழிக் கப் பட்ட பொருள் க ளின் மதிப்பு ரூ.2.50 லட் ச மா கும்.
இது குறித்து மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு கூறும் போது, அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா போன் ற வற்றை விற் பனை செய்ய வேண் டாம். தர மான உணவு பொருள் களை மட் டும் வியா பா ரம் செய்ய வேண் டும்.
பொது மக் கள் அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா போன் ற வற்றை வாங்கி பயன் ப டுத்த வேண் டாம். மேலும் உணவு பொருள் கள் வாங் கும் போது தயா ரிப்பு தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதியை பார்த்து வாங்கி பயன் ப டுத்த வேண் டு மென கேட் டுக் கொண் டார்.

What defines junk food? Health ministry has no idea

The health ministry has done quite a lot in framing reports and conducting studies but has never defined junk food in any way.
The health ministry has done quite a lot in framing reports and conducting studies but has never defined junk food in any way.
NEW DELHI: While India may be pushing for rules to regulate packaged food, supplements and dietary items, it has absolutely no guidelines for "junk food".
In fact, "Junk Food" has not been defined under the Food Safety and Standards (FSS) Act, 2006.
"At present, there is no proposal under consideration of the health ministry to define junk food under the FSS Act. However, guidelines for making available wholesome, nutritious, safe and hygienic food to school children in the country have been framed by the Central Advisory Committee, FSSAI," the ministry said in a statement on Thursday.
The National Institute of Nutrition (NIN), ICMR has not conducted a study on junk food. A study had, however, been conducted by NIN to assess ill-effects of consumption of Carbonated Water beverages (CWBs) on the health of adolescents and young adults, which showed higher increments of body fat in young consumers.
In such a situation, the ministry is banking on consumer awareness programmes.
"Consumers are educated/made aware of the food safety through consumer awareness programmes launched jointly by the Department of Consumer Affairs and the Food Safety and Standards Authority of India (FSSAI). These include advertisements in different media, campaigns launched by the FSSAI on social media such as Face-book, documentary films on YouTube, educational booklets, information on FSSAI website, stalls at Fairs/Melas/Events and mass awareness campaigns," MoS, Health, Shripad Yesso Naik told the Rajya Sabha.
"As per the conditions of license prescribed in the Food Safety and Standards (Licensing and Registration of Food Businesses) Regulation, 2011, all food business operators have to ensure testing of relevant chemical and/or microbiological contaminants in food products in accordance with these regulations as frequently as required on the basis of historical data and risk assessment to ensure production and delivery of safe food through the operator's own laboratory or NABL accredited /Food Safety and Standards Authority of India (FSSAI) notified labs at least once in six months," Naik said.
Every food business operator in the country has to follow and comply with the Food Safety and Standards Act, 2006, Rules and Regulations made thereunder, he added.
"Besides, safety standards of food items have been notified in respect of around 365 categories of food products. These standards are enforced by the Food Safety Departments of the States/UTs," he said.

VMC holds camps to issue food safety licences

VADODARA: The Vadodara Municipal Corporation (VMC) began holding camps to issue food licences under the Food Safety and Standards Act. The first such camp was held on Friday at Navapura.
VMC officials said that the first camp was held at the Navapura urban health center. The second camp will be held at the Diwalipura urban health center on Saturday.
Sources said that the vendors could approach the civic body with necessary documents and fees. Officials said that the last date for registration was on August 4 as per the latest intimation by the Food Safety Authority of India.
Officials added that after August 4 action could be taken against vendors who did not have food licences. The vendors could be imprisoned for a period up to six years and slapped a fine of up to Rs five lakh.

FSSAI fines double to Rs 11 crore in two years for food adulteration

Uttar Pradesh was on top in the data with nearly 4,119 samples found to be adulterated and misbranded. 
Food safety and adulterated food has been making the headlines in India since last year. 
A study by the Centre for Science and Environment said in May this year that 85% of the bread and bakery items made in the country, used potassium bromate and potassium iodate, both known carcinogens that have been banned in several countries.This includes bread items served by popular brands like Kentucky Fried Chicken (KFC), Subway, McDonald's, Slice of Italy, and Domino's.
In 2015, the Food Safety and Standards Authority of India (FSSAI) found that Maggi noodles contained more than the permissible amounts of lead and MSG, which led to its ban and subsequent withdrawal. Maggi noodles were brought back to the shelf only in November last year but not before starting a debate on food safety in India. 
In 2015, thanks to loopholes in food safety brought to the notice of the regulator, the FSSAI imposed a penalty of Rs 10.93 crore, highest in the last three years and nearly double than that in 2013. The data was made available in a written reply from the Minister of State in the Ministry of Health and Family Welfare, Faggan Singh Kulaste. 
According to the data provided for penalties imposed in 2013, 2014 and 2015, the FSSAI fined the states Rs 5.25 crore for not adhering to the Food Safety and Standards (Food Products, Standards and Food Additives) Regulations 2011. 
In 2014, this went up to Rs 7.34 crore, and it nearly doubled to Rs 10.93 crore (from 2013) in 2015. A majority of fine was imposed on Uttar Pradesh and Madhya Pradesh, Rs 5.98 crore and Rs 1.65 crore, respectively.
Uttar Pradesh was on top in the data with nearly 4,119 samples found to be adulterated and misbranded, according to the data. The state has been found with the highest amount defected samples for three straight years under consideration.
However, what's interesting is that over the last three years, the number of convictions against the total penalties imposed has been steadily declining. 
In 2013, the FSSAI made 3,175 convictions, followed by 2,950 in 2014, and 2,795 in 2015.
In 2015, out of the 74,010 food samples tested for adulteration, 14,599 samples (19.72%) failed to meet the safety standards and were found to be adulterated and misbranded, Kulaste, had said in an earlier response to a question in the Lok Sabha.

DINAMALAR NEWS


உத்தமபாளையம் பகுதியில் சோதனை செய்வதற்கு வராத உணவு தரநிர்ணய அதிகாரிகள்

உத் த ம பா ளை யம், ஜூலை 30:
உத் த ம பா ளை யம் பகு தி யில் கலப் ப ட பொ ருட் கள் அதி க ள வில் விற் பனை செய் யப் பட் ட போ தி லும் கட் டுப் ப டுத் த வேண் டிய உண வு தர நிர் ணய கட் டுப் பாட்டு அதி கா ரி களோ எந்த நட வ டிக் கை யும் எடுக் கா மல் மவு னம் காக் கின் ற னர்.
தேவ ரம், கோம்பை, பண் ணைப் பு ரம், போடி, உத் த ம பா ளை யம், கம் பம், சின் ன ம னுார் ஆகிய ஊர் க ளில் அதி க ள வில் உண வு பொ ருட் கள் விற் பனை நடக் கி றது. மாண வர் க ளுக் கான மிட் டாய், நிற மூட் டப் பட்ட கடலை, சாக் லெட், சிப்ஸ், ஹோட் டல் க ளில் சுகா தா ரமே இல் லாத சாப் பாடு, இட்லி, புரோட்டா, மட் டன் வ கை கள் போன் றவை விற் பனை செய் யப் ப டு கின் றன.
இதே போல் இஷ் டத் திற்கு தண் ணீரை பாட் டி லில் அடைத்து விற் ப னை யும், சுகா தா ரமே இல் லாத எண் னெய், கலப் பட பால் போன் றவை அதி க ள வில் விற் பனை நடக் கி றது. பொருட் க ளின் கவர்ச் சியை பார்த்து மக் கள் வாங்கி செல் கின் ற னர். ஆனால் கலப் பட பொருட் க ளால் அதி க ள வில் உடல் ரீதி யான பாதிப்பு ஏற் ப டு வ து டன், ஆஸ் துமா, நெஞ் சு வலி உள் ளிட்ட நோய் கள் வரக் கூ டிய வாய்ப் பு கள் அதி க மாக உள் ளது. கலப் பட உண வு பொ ருட் கள் விற் ப னையை தடுப் ப தற் கென்றே மாவட்ட அள வில் டாக் டரை தலை மை யாக கொண்ட உணவு தர நிர் ணய அதி காரி, வட்ட அள வில் புட் இன்ஸ் பெக் டர் மற் றும் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் உள் ள னர். இவர் களோ பெய ர ள வில் செயல் ப டு கின் ற னர். தினந் தோ றும் சோத னைக்கு செல் ல வேண் டிய அதி கா ரி களோ எந்த நட வ டிக் கை யி லும் ஈடு ப டு வ தில்லை. இத னால் ஒரி ஜி னல் பொருட் கள் மார்க் கெட் டில் மட் டம் தட் டப் பட்டு கலப் பட பொருட் கள் விற் பனை கன ஜோ ராக நடக் கி றது. போலி வியா பா ரி கள் எண் ணிக் கை யும் நாளுக்கு நாள் அதி க ரித் த வண் ணம் உள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில்,
வயிற் றில் பெரி ய அ ள வில் உபா தை களை ஏற் ப டுத்தி நோய் விளை விக் க கூ டிய தரம் குறைந்த பொருட் கள் விற் பனை அதி க ள வில் நடந் தும் எந்த நட வ டிக் கை யும் எடுக் கா மல் அதி கா ரி கள் உள் ள னர். உணவு தர நிர் ணய அதி கா ரி கள் சில ஊர் களை தேர்ந் தெ டுத்து பெய ர ள வில் ரெய்டு நடத் தி விட்டு காணா மல் போய் வி டு கின் ற னர். எனவே ரெய்டை தீவி ரப் ப டுத் திட தேவை யான நட வ டிக்கை எடுக் க வேண் டும். என் ற னர்.

பெரியகுளத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பெரி ய கு ளம், ஜூலை 30:பெரி
ய கு ளத் தில் உணவு பாது காப்பு துறை மற் றும் நகர ஓட் டல் கள் சங் கம் இணைந்து உணவு பாது காப்பு விழிப் பு ணர்வு முகாம் நடத் தி யது.
முகா மிற்கு பெரி ய கு ளம் உணவு பாது காப்பு அலு வ லர் ஜன கர் ஜோதி நாதன் தலைமை வகித் தார். ஓட் டல் சங்க நகர செய லா ளர் மகேந் தி ரன் முன் னிலை வகித் தார். தேனி மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் சுகுணா கலந்து கொண்டு பேசி னார். முகா மில் செயற்கை நிற மூட் டி கள் பயன் ப டுத் தும் விதம், சமை யல் எண் ணெய் பயன் ப டுத் து வது, உணவு தயா ரிக் கும் தொழி லா ளர் க ளின் சுகா தா ரம் குறித்து விளக் கப் பட் டது. முகா மில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் செந் தில் ராஜ் கு மார், மணி மா றன், சுரேஷ் கண் ணன், கணே ஷன் உட் பட ஓட் டல் சங்க நிர் வா கி கள் பலர் கலந்து கொண் ட னர்.

கடைகளுக்கு உரிமம் பெற ஆக.4 கடைசி நாள்

 
சிவ கங்கை, ஜூலை 30:
சிவ கங்கை மாவட் டத் தில் உள்ள கடை கள் மற் றும் அனைத்து உண வுப் பொ ருள் விற் ப னை யா ளர் கள் உரி மம் பதிவு செய்ய ஆக. 4 கடைசி நாள் என அறி விக் கப் பட் டுள் ளது.
பெட் டிக் கடை, டீ கடை, ஹோட் டல், கறி மற் றும் மீன் கடை கள், காய் க றி கள், பால் மற் றும் தள் ளு வண்டி தெரு வோர கடை கள், சமை யல் செட் நடத் து ப வர் கள், கல் யாண மண் ட பங் கள் நடத் து ப வர் கள் உணவு பாது காப்பு துறை யின் பதிவு உரி மச் சான் றி தழ் பெற்று தொழில் பு ரிய வேண் டும். தங் க ளது வணி கம் ஆண்டு ஒன் றுக்கு ரூ.12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ஆண் டுக்கு ரூ.2 ஆயி ரம் செலுத்தி உரி ம மும், ரூ.12 லட் சத் திற் குக் குறை வாக இருந் தால் ஆண் டிற்கு ரூ.100 செலுத் தி யும் உரி மம் பெற வேண் டும். பதிவு உரி மம் பெற அரசு நிர் ண யித்த காலக் கெடு ஆக.4ம் தேதி யு டன் முடி வ டை கி றது.
பதிவு, உரி மம் www.fssa.gov.in என்ற இணை ய த ளம் வழி யாக விண் ணப் பிக்க வேண் டும். இது குறித்து மேலும் தக வல் கள் அறிய தமிழ் நாடு உண வுப் பாது காப் புத் துறை, அறை எண் 239, இரண் டா வது தளம், கலெக் டர் அலு வ ல கம், சிவ கங்கை என்ற முக வரி மற் றும் 04575-243725என்ற தொலை பேசி எண் ணி லும் தொடர்பு கொள் ள லாம்.

Complaints against 33 ‘misleading ad’ of Patanjali Ayurved: Govt

NEW DELHI, JULY 29: 
The Information and Broadcasting Ministry on Friday said that complaints against as many as 33 advertisements of Baba Ramdev’s Patanjali Ayurved have been received during April 2015-July 2016. These complaints were made against the company’s advertisements appearing on TV, print as well as product packaging communications.
Replying to a query in the Lok Sabha, Minister of State for Information & Broadcasting Rajyavardhan Rathore said, “The Department of Consumer Affairs has informed that 17 advertisements out of 21 advertisements complained against were considered to be in violation of the Advertising Standards Council of India (ASCI) Code for Self Regulation of advertising content as per the findings of Consumers Complaints Council (CCC) of ASCI.”
The Ministry also said that six product packaging communications (out of eight complained against) and complaints against two TV ads (out of four) were also considered in violation of the ASCI code.
“Further, the Food Safety and Standards Authority of India has informed that they have noted the complaints regarding misleading claims made by various Food Business Operators, including Patanjali Ayurved,” the reply stated.
The Department of Consumer Affairs had earlier launched a portal to look into the grievances against misleading ads by consumers and ASCI has been assigned to process these complaints. In cases, where advertisers do not comply with ASCI directions, such complaints are then referred to the concerned Ministry or regulator to take appropriate actions.

FSDA to crack down on illegal RO plants in city

Agra: The Food Safety and Drugs Administration here is planning a crack down on illegal commercial RO (reverse osmosis) plants in the city. Moreover, it will also initiate action against those who sell untreated tap water in packaged bottles. Last year, taking a stern view of spurious water being sold to people as "bottled water", the Prime Minister's office had shot off letters to the states asking them to immediately put an end to this malpractice.
Vineet Kumar, who recently took charge as the FSDA designated officer in Agra, told TOI that RO plants that don't follow norms are on top of his list. "Last year after the PMO's directive, the Noida and Ghaziabad FSDA under my supervision collected 27 samples of water from various plants and these were found to be of sub-standard quality. In Agra, the problem is more acute. Very soon we will launch a drive against such establishments." There are around 450 RO water filtration plants operating in the city, but only 14 of these have a licence, the official said. A large number of them do not have mandatory water harvesting system, he added.
As per the norms, an RO plant should have the certification from the Bureau of India Standards (BIS), a licence from the FSDA, besides a proper water harvesting system.
Kumar said the drive would be conducted to check all three criteria and action would be taken against those who fail to meet these parameters.
As the city's faces an acute shortage of drinking water, bottling plants have mushroomed across the city and supply 20lt "drinking" water cans for as cheap as Rs 5.
"In most cases, the suppliers are just passing ground water as purified water and fooling citizens. Instead of relying on this kind of water, people should buy water purifiers at home," the FSDA official added.

Don’t sell adulterated food

With Valvil Ori festival, flower exhibition and tourist vizha to be celebrated atop Kolli Hills on August 1 and 2, the Tamil Nadu Food Safety and Drug Administration Department has warned shopkeepers not to sell adulterated food items during the festival.
District Designated Officer M. Kavikumar, in a press release, said that only after obtaining license from the department, food business operators would be allowed to setup temporary shops during the two-day festival.
Details
He said that packaged food items should have details of address of the manufacturer, date of manufacturing and date of expiry and also whether vegetarian or non-vegetarian food, license number, ingredients used, weight, quantity and other details printed on the packs. Also, he asked consumers to ensure that above details are given in the labels in the package.
He warned against selling food items made out of excessive use of chemicals or colours and also against using oils that were already used. People who wish to serve Annadhanam during the festival should inform the department and ensure that food is prepared in hygienic environment.
Also, only quality oil, masala items, vegetables and ingredients should be used apart from serving only protected drinking water to the people. Since plastic items were banned, people who serve Annadhanam should desist from using plastic items and should use eco-friendly plates. The release said that shops in Kolli Hills were inspected recently and products kept for sale after expiry date were seized and destroyed. Shopkeepers were warned against selling fake products and also products at exorbitant price.

Jul 29, 2016

Attention FBO's!


FSSAI notifies last extension of time period for Food Business Operator’s for conversion of their existing licenses/permission under the repealed Acts or Orders as mentioned in Second Schedule of the Act to the license/registration requirement under Food Safety and Standards Regulation Act, 2006.

'No junk food on Chandigarh schools' premises

Chandigarh: Taking note of the fact that consumption of food that is high in fat, salt and sugar (HFSS) is rampant amongst school children, the National Commission for Protection of Child Rights (NCPCR) has directed Chandigarh education department to take undertaking from all private schools that junk food will not be provided on school premises since diseases occurring from such food and obesity have been reportedly found to affect the cognitive and physical development of children adversely.
The commission has asked the department to send a detailed compliance report (DCR) containing strategy adopted and action taken in the matter within 15 days. The same was forwarded to all city based schools by the office of the district education officer.
In the circular, NCPCR while taking cognizance under section 13(1) (f) and (k) of the CPCR Act, 2005 stated that, "The consumption of food that is HFSS has been found rampant amongst school children leading to many health hazards and diseases viz. type 2 diabetes, hypertension, dyslipidemia, chronic inflammation and hyperinsulinemia with a risk of cardiovascular diseases in later life."
Recommending further, the commission stated, "In this regard Food Safety and Standards Authority of India (FSSAI) has framed guidelines on making available wholesome, nutritious, safe and hygienic food to school children in India to promote healthy lifestyle, good health, physical fitness and reduce risk of diseases." NCPCR further recommended that CBSE should ensure compliance to its circular on promotion of healthy snacks is strictly adhered to and follow up action on quarterly basis is done regarding the same.

FSDA to crack whip against illegal bottled water suppliers

AGRA: Food safety and drug administration (FSDA) is planning a crackdown on illegal commercial RO (reverse osmosis) plants running in the city. Moreover it will also initiate action against those who sell untreated tap water as packaged drinking water. Last year, taking a stern view of spurious water being sold to people as "bottled water", the Prime Minister's office had shot letters to state governments asking them to immediately put an end to this illegal practice.
Vineet Kumar, who recently took over the charge of FSDA designated officer in Agra, told TOI that ubiquitous RO plants without following the norms are on the top of his list. "Last year after the PMO's directive Noida and Ghaziabad FSDA under my supervision collected 27 samples of water from various such places, which later were found to be substandard quality. In Agra, the problem is more acute. Very soon we will launch a drive against such establishments."
There are around 450 Reverse Osmosis (RO) water filtration plants operating in the city, but only 14 large scale RO plants have the licence. A large number of them do not have mandatory water harvesting system.
As per the norms, an RO plant should have certification from Bureau of India Standards (BIS), licence from FSDA, besides a proper water harvesting system.
Kumar said the drive would be conducted to check all these three criteria, and an action would be taken against those who fail in these parameters.
As city's faces acute shortage of drinking water, bottling plants have mushroomed in the city and supplying water in 20 litter cans for as cheap as Rs 5.
In most case suppliers are just passing ground water as RO purified water and befooling people. Instead of relying on this kind of water, people should go for water purifiers," the official added.
The PMO letter, addressed to state governments' chief secretaries and directors (health service), read, "This has come to our knowledge that drinking water assembling in bottles has become good/ handsome business and water is not distilled water but pipe line water assembled in bottles to earn money by unfair means."

ஹோட் டல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் பயன்பாடு அதிகரிப்பு நட வ டிக் கை எடுக்க மக் கள் கோரிக்கை

நாமக் கல், ஜூலை 29:
நாமக் கல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில் உள்ள ஹோட் டல் கள், சில்லி சிக் கன் கடை க ளில் அஜி னோ மோட்டோ பயன் பாடு அதி க ள வில் உள் ள தாக பொது மக் கள் புகார் தெரி வித் துள் ள னர். இது கு றித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
நாமக் கல் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, திருச் செங் கோடு ரோடு, திருச்சி ரோடு, மோக னூர் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் பல் லா யி ரக் க ணக் கான சிறிய, பெரிய ஹோட் டல் கள் மற் றும் சில் லி சிக் கன் கடை கள் இயங்கி வரு கி றது. ஹோட் டல் க ளில் அதி க ள வில் அஜி னோ மோட்டோ, செயற்கை வண் ணங் கள் பயன் பாடு அதி க ரித் துள் ள தாக சில மாதங் க ளுக்கு முன்பு புகார் எழுந் தது.
இதை ய டுத்து, ஹோட் டல் க ளில் அதி ரடி ஆய் வினை மேற் கொண்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அஜி னோ மோட்டோ கலந்த உண வு கள், செயற்கை வண் ணத் திற்கு பயன் ப டுத் திய ரசா யன பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும், இனி வரும் காலங் க ளில் அவற்றை பயன் ப டுத் தி னால் சட் டப் ப டி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என ஹோட் டல் கள் உரி மை யா ளர் க ளுக்கு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர். அதி கா ரி க ளின் கெடு பிடி குறைந் த தால் மீண் டும் அஜி னோ மோட்டோ மற் றும் செயற்கை வண் ணத் திற் கான ரசா யன பயன் பாடு அதி க ரித் துள் ள தாக பொது மக் கள் குற் றம் சாட் டி யுள் ள னர். இது கு றித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளி டம் தொடர்பு கொண்டு கேட் ட போது, அவர் கள் கூறி ய தா வது:
ஹோட் டல் க ளில் அஜி னோ மோட்டோ, செயற்கை வண் ணத் திற் கான ரசா யன பொருட் களை பயன் ப டுத் தி னால் உணவு பாது காப்பு சட் டத் தின் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும், உணவு தயா ரிக்க தர மான மூலப் பொ ருட் கள் பயன் ப டுத் தப் பட வேண் டும் என வும், சைவ, அசைவ மூலப் பொ ருள் மற் றும் தயா ரிக் கப் பட்ட உணவு வகை கள் தனித் த னி யாக இருப்பு வைக் கப் பட வேண் டும் என வும் உத் த ர வி டப் பட் டுள் ளது. மேலும், தர மான அனைத்து லேபிள் விப ரங் க ளு டன் கூடிய பேக் செய் யப் பட்ட எண் ணெய் வகை கள் மட் டுமே பயன் ப டுத் தப் பட வேண் டும். தின மும் புதிய எண் ணெய் வகை களை உணவு தயா ரிப் புக்கு பயன் ப டுத்த வேண் டும் என வும் ஹோட் டல் உரி மை யா ளர் க ளுக்கு அறி வு றுத் தப் பட் டது.
உணவு தயா ரிக் கும் இடங் கள், உணவு பரி மா றும் இடம் மற் றும் மூலப் பொ ருள் இருப்பு அறை ஆகிய இடங் க ளில் பின் பற்ற வேண் டிய சுகா தார நட வ டிக் கை கள் குறித் தும் அறி வு றுத் தப் பட் டது. மேலும், உணவு பாது காப் புச் சட் டத் தின் படி உரி மம் பெற் றுக் கொள் ள வும், உண வுப் பொ ருள் தயா ரிப் பில் ஏதே னும் குறை பாடு கண் ட றி யப் பட் டால் உணவு பாது காப் புச் சட் டத் தின் படி உணவு மாதிரி எடுத்து சட்ட மேல் நட வ டிக் கை கள் எடுக் கப் ப டும் என வும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. நாமக் கல் பகு தி க ளில் உள்ள ஹோட் டல் க ளில் ஏதே னும் குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் 04286- 28242 என்ற எண் ணில் புகார் தெரி வித் தால் உட ன டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கள் தெரி வித் த னர்.

கொல்லிமலை வல்வில்ஓரி விழாவில் தற்காலிக கடைகள் நடத்த லைசென்ஸ் பெறவேண்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவு

நாமக் கல், ஜூலை 29-
கொல் லி மலை வல் வில் ஓரி விழா வுக்கு தற் கா லிக கடை கள் நடத்த லைசென்ஸ் பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
நாமக் கல் மாவட் டம் கொல் லி ம லை யில் வல் வில் ஓரி விழா வரும் 1, 2ம் தேதி க ளில் நடை பெ று கி றது. இது தொடர் பாக உணவு பாது காப் புத் துறை நாமக் கல் மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் வெளி யிட் டுள்ள செய்தி குறிப்பு:வல் வில் ஓரி விழா நடை பெ றும் நாட் க ளில் தற் கா லி க மாக கடை நடத் தும் உண வுப் பொருள் விற் பனை செய் ப வர் கள் உண வுப் பாது காப்பு துறை யின் பதி வுச் சான்று கட் டா யம் பெற வேண் டும். பதிவு பெறாத கடை கள் உட ன டி யாக அகற் றப் ப டும். அதி கப் ப டி யான நிறம் சேர்த்து தயா ரிக் கப் பட்ட உண வுப் பொருட் கள் விற் ப னைக்கு தடை செய் யப் பட் டுள் ளது. அன் ன தான கூடங் கள் நடத்த உண வுப் பாது காப்பு துறை யின் முறை யாக பதி வுச் சான்று பெற் றுக் கொள்ள வேண் டும்.
அன் ன தா னம் வழங் கு ப வர் கள் சமை ய லுக்கு பயன் ப டுத் தும் எண் ணெய், மசா லாப் பொருட் கள், காய் க றி கள் தர மா ன தாக இருக்க வேண் டும். சுத் த மான, சுகா தா ர மான குடி நீர் வழங் கப் பட வேண் டும். ஒவ் வொரு முறை உணவு சமைக் கும் பொழு தும் பக் தர் க ளுக்கு பரி மா று வ தற்கு முன் சமைத்த உணவை 300 கிராம் உணவு மாதி ரி யாக எடுத்து வைக்க வேண் டும்.உணவு வழங் கும் பொ ழுது பாலித் தீன் பொருட் களை பயன் ப டுத்த அனு மதி இல்லை. கொல் லி ம லை யில் சுற் றுச் சூ ழல் பாதிக் கா த வாறு, பக் தர் க ளும், வியா பா ரி க ளும், பொது மக் க ளும் பாலித் தீன் பயன் ப டுத் து வதை தவிர்க்க வேண் டும். விழா நடை பெ றும் நாட் க ளில் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் அடங் கிய இரண்டு குழுக் கள் அமைக் கப் பட்டு தீவிர கண் கா ணிப்பு மற் றும் ஆய்வு பணி கள் மேற் கொள் ளப் ப டும் என மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் தெரி வித் துள் ளார்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு குடோனில் பதுக்கிய காலாவதி குளிர்பானம் பறிமுதல்

சேந் த மங் க லம் ஜூலை 29:
சேந் த மங் க லத் தில் உள்ள தனி யார் குளிர் பான குடோ னில் ஆய்வு செய்த உணவு பாது காப்பு அதி கா ரி கள், அங்கு பதுக்கி வைத் தி ருந்த ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய் த னர்.
சேந் த மங் க லம் பேரூ ராட்சி பகு தி க ளில் உள்ள கடை மற் றும் ஓட் டல் க ளில், மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவிக் கு மார் தலை மை யில், வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சண் மு கம் மற் றும் அலு வ லர் கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வில் கடை க ளில் காலா வ தி யான திண் பண் டங் கள், குளிர் பா னங் கள் உள் ளிட் ட வை களை பறி மு தல் செய் த னர்.
அப் போது ஈஸ் வ ரன் கோயில் அருகே உள்ள ஒரு தனி யார் குளிர் பான குடோனை அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட தில், ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள் கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, அந்த குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய்து எடுத் துச் சென்ற அதி கா ரி கள், சேந் த மங் க லம் திடக் க ழிவு மேலாண் திட்ட குப் பைக் கிடங் கில் கொட்டி அழித் த னர்.
சேந் த மங் க லத் தில் தனி யார் குடோ னில் பதுக் கிய காலா வ தி யான குளிர் பான பாட் டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித்த சம் ப வம் அப் ப கு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.

கடைகளில் போதை சாக்லெட் விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

தர் ம புரி, ஜூலை 29:
கடை க ளில் போதை சாக் லெட் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அரசு பள் ளி யில் நடந்த விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யில் மாவட்ட நிய மன அலு வ லர் பேசி னார்.
தர் ம புரி மாவட் டத் தில் அரசு மற் றும் தனி யார் பள்ளி, கல் லூரி அரு கி லுள்ள கடை க ளில் போதை கலந்த சாக் லெட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றா? என் பது குறித்து உணவு பாது காப்பு அலு வ லர் கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரு கின் ற னர். அத் து டன் பள்ளி, கல் லூ ரி க ளில் இது தொடர் பாக விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யும் நடந்து வரு கி றது.
இந் நி லை யில் தர் ம புரி மாவட் டம் லளி கம் அரசு மேல் நி லைப் பள் ளி யில், உணவு பாது காப் புத் துறை சார் பில் போதை சாக் லெட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது. பள்ளி தமி ழா சி ரி யர் சக் க ர வர்த்தி வர வேற் றார். லளி கம் ஊராட்சி மன்ற தலை வர் பிர தா பன், தலை மை யா சி ரி யர் ரோஷி னால் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் பிருந்தா கலந்துகொண்டு பேசு கை யில்: பள்ளி மாணவ, மாண வி கள் சந் தே கத் திற்கு இட மான அங் கீ கா ர மற்ற உணவு, லேபிள் முக வரி இல் லாத இனிப்பு பொருட் கள், ஜெல்லி, ஜங் புட் பொருட் கள், போதை இனிப்பு தட விய சாக் லெட் கள் வாங்கி சாப் பி டு வதை தவிர்க்க வேண் டும். தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் விற் பனை செய் தால், உட ன டி யாக எங் க ளுக்கு தக வல் தெரி விக்க வேண் டும். கடை க ளில் போதை சாக் லெட் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார். பின் னர், பள் ளி யில் டெங்கு பற்றி விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது. அப் போது உடைந்த கண் ணாடி பாட் டில், உரல் சட்டி, தேங் காய் மட்டை, டயர் ஆகி ய வற் றில் தண் ணீர் தேங் கி னால் உட னுக் கு டன் அப் பு றப் ப டுத்த வேண் டும் என்று வலி யு றுத் தப் பட் டது.
நல் லம் பள்ளி ஒன் றிய உணவு பாது காப்பு அலு வ லர் நந் த கோ பால், உணவு பொருட் க ளின் கலப் ப டம் பற் றி யும், காலா வதி பொருட் கள் அறி வது பற் றி யும் செய் முறை விளக் கத் து டன் எடுத் து ரைத் தார். மேலும், தேயி லைத் தூளில் கலப் ப டம் கண் ட றி தல், உப் பில், அயோ டின் உப்பு மற் றும் அயோ டின் இல் லாத உப்பு ஆகி யவை குறித் தும் விளக் கப் பட் டது. இதில், ஆசி ரி யர் கள், மாண வர் கள், பெற் றோர் ஆசி ரி யர் கழக உறுப் பி னர் கள் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.

காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

திண் டுக் கல், ஜூலை 29:
திண் டுக் கல் தாலுகா அலு வ ல கம் சாலை யில் மருந் துக் கடை ஒன்று உள் ளஐ. இங்கு செல் லாண் டி யம் மன் கோயில் தெரு வைச் சேர்ந்த மைதீன் பாவா என் ப வர் நேற்று குழந் தைக் கான உண வுப் பொ ருள் ஒன்றை வாங் கி னார். வீட் டிற்கு சென்று பார்த்த போது, அதில் காலா வதி தேதி 2015 வரை மட் டுமே என் பது தெரிந் தது. இத னால் அதிர்ச் சி ய டைந்த அவர், இது கு றித்து மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி யி டம் புகார் தெரி வித் தார்.
இதை ய டுத்து அலு வ லர் சாம் இ ளங்கோ, செல் வம் தலை மை யி லான அதி கா ரி கள் புகா ருக் குள் ளான கடைக்கு சென்று சோதனை நடத் தி னர். அப் போது லேபிள் கள் ஒட் டாத மற் றும் காலா வ தி யான ரூ.10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொருட் களை பறி மு தல் செய் த னர்.
இதை ய டுத்து அலு வ லர் சாம் இ ளங்கோ, செல் வம் தலை மை யி லான அதி கா ரி கள் புகா ருக் குள் ளான கடைக்கு சென்று சோதனை நடத் தி னர். அப் போது லேபிள் கள் ஒட் டாத மற் றும் காலா வ தி யான ரூ.10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொருட் களை பறி மு தல் செய் த னர்.

பவானி பகுதியில் ஓட் டல் க ளில் சோதனை


பவானி, ஜூலை 29:ஈரோடு மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா நிதி உத் த ர வின் பேரில் ஈரோடு வட் டார உண வுப் பாது காப்பு அலு வ லர்கள் பவானியில் 25க்கும் மேற் பட்ட டீக் க டை கள், ஹோட் டல் கள், மளி கைக் க டை கள் மற் றும் பேக் க ரி க ளில் சோதனை நடத் தினர்.
இதில், விதி மீறி விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த ரூ.1800 மதிப் பி லான உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு, அழிக் கப் பட் டது.

TAMIL HINDU NEWS


Hoteliers, bakery owners told to follow food safety Act

FOR BETTER HEALTH:M. Jagadish Chandra Bose, District Designated Officer, Food Safety Wing, addressing a seminar in Ramanathapuram on Thursday.

District Food Safety Wing of Food Safety and Drug Administration Department has warned hoteliers and bakery owners that they will face proceedings under the Food Safety and Standards Act if they sell misbranded, substandard and unsafe food items to consumers.
Addressing an awareness seminar on ‘Food safety’ here on Thursday, Jagadish Chandra Bose, District Designated Officer, Food Safety Wing, said hoteliers and bakery owners should be extremely guarded against selling packaged food items without following the provisions of the Act.
He said when they sold packed food items they should ensure that the pack contained the ingredients, nutritious contents, batch number, lot number, date of manufacturing and date of expiry as per the provisions of the Act.
If they were charged with selling misbranded and substandard food items, they would be required to appear before the District Revenue Officer (DRO), the adjudicating authority, and face trial. If they were charged with selling unsafe food, they would be tried before the Judicial Magistrate Court, he said.
Stating that all those selling food products should obtain licence under the Food Safety and Standards Act by August 4, 2016, he said hoteliers and bakers should be doubly cautious against adding synthetic colours and preservatives when they made food items.
The bakers should be aware that potassium bromate/ iodate and sodium chromate were banned in bread making, he said.
The seminar, jointly organised by Ramanathapuram District Hotel, Bakery, Mess and Tea Stall Owners’ Association and Food Safety Wing, was attended among others by V. Subbaraman, association district president, and P. Venkatasubby, district secretary.

Can consuming ajnimoto cause health effects?

July 28, 2016: Food additives are a common part of our food products. One of the most common food additive is monosodium glutamate. We commonly call it as Ajinomoto. Ajinomoto actually is a brand name while the compound is known as MSG. Various studies have been conducted to see how MSG or ajinomotoaffects our body, but a lot of conflicting debates have risen.
The most common debate is about MSG or ajinomoto and Chinese restaurant syndrome. Many have experienced various symptoms such as headaches, chest pain, sweating, flushing while some even develop breathing problems, swelling of the throat etc. Now you know why you get the stuffy, icky feeling after eating out regularly.
How bad is MSG for your health?
MSG is commomly added to not only Chinese foods but also to soups, processed meats and vegetables. Though MSG has been used for over a century there have been reports of adverse reactions with foods containing MSG.
The immediate & common symptoms include :
  • Headache, flushing, sweating.
  • Tightness or pressure on the face.
  • Numbness, tingling or burning on the face or neck.
  • Chest pains, Heart palpitations.
  • Nausea & weakness.
Side Effects of MSG
MSG is not only addictive but consuming MSG may have far-reaching health complications over a period of time. Some of them are:high blood pressure, autism, hormonal imbalance, epilepsy, food allergies, asthma, reduction in bile formation, cancer, possible sterility in females – in studies it has caused female sterility in animals, ringing in ears, irregular or fast heart hear beat and heart attacks, worsen low blood sugar situation in those whose BP keeps low normally, thyroid dysfunction, obesity, type 2 diabetes, damage to the retina of the eyes.
The Global Standard for food processing is the Codex Alimentarius. The Codex Alimentarius is put out by FAO/WHO and is the current standard for processed food worldwide. As per the Codex Alimentarius guidelines, the addition of MSG should be as per GMP only in certain categories of food as prescribed by Codex.
As per the Food Safety and Standards Authority of India (FSSAI) guidelines, MSG is not permitted in more than 50 food products including pastas and noodles. The question is which foods to avoid ? The list of these foods is overwhelming. Suffice it to say here that first and foremost avoid Fast Food outlets. They are the worst offenders with regards to MSG use.
What can be done?
Though the FDA has classified MSG as “safe for general use” it is not so. However this is controversial as most processed foods have MSG in them and because of the cumulative effect the level of MSG in the blood becomes dangerous.
Here are ways you can make food safe to eat and stay away from adding MSG to enhance the palatability or flavor of the food you eat. Tomatoes, soy, herbs, spices, even caramelizing mushrooms till brown will all intensify the flavor of the food and hence make it tastier & more palatable. Use these and stay away from the dangerous MSG.

சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நோயாளிகளுக்கான உணவில் தரமில்லை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு கடைகளில் இருந்து உணவு பொருட்கள் பறிமுதல்

சேலம், ஜூலை 29:
சேலம் அரசு மருத் து வ ம னை யில் நோயா ளி க ளுக்கு வழங் கும் உண வில் தர மில்லை என வந்த புகா ரின் பே ரில் உணவு பாது காப் புத் துறை அதி காரி ஆய்வு நடத் தி னார்.
சேலம் ேமாகன் குமா ர மங் க லம் அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு தின மும் ஆயி ரக் க ணக் கான நோயா ளி கள் வந்து சிகிச்சை பெற் றுச் செல் கின் ற னர். 5 ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் உள் நோ யா ளி யாக தங் கி யி ருந்து சிகிச்சை பெறு கின் ற னர். இந்த ேநாயா ளி க ளுக்கு அரசு மருத் து வ மனை வளா கத் தில் உள்ள சமை யல் கூடத் தில் உணவு தயா ரிக் கப் பட்டு, வழங் கப் ப டு கி றது. இந்த உண வில் தர மில்லை என் றும், சுகா தா ர மற்ற முறை யில் இருப் ப தா க வும் மாவட்ட உணவு பாது காப் புத் து றைக்கு புகார் கள் சென் றது.
இந்த புகா ரின் பேரில் நேற்று மாலை, மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் அரசு மருத் து வ ம னை யின் சமை யல் அறை யில் அதி ரடி சோதனை நடத் தி னர். உணவு தயா ரிக் கும் முறை, உணவு பொருட் களை பார் வை யிட் ட னர். பின் னர், மருத் து வ மனை வளா கத் தில் உள்ள அம்மா உண வ கத் தில் ஆய்வு செய் த னர். இவ் வி ரண்டு இடங் க ளி லும் சுகா தா ர மான முறை யில் உணவு தயா ரிக் கி றார் களா என ஆய்வு நடத் தி னர்.
பின் னர், மருத் து வ மனை வளா கத் தில் உள்ள 2 தனி யார் கடை க ளில் சோத னை யிட் ட னர். அந்த இரு கடை க ளும் உரிய அனு ம தி யின்றி மதிய சாப் பாடு உள் பட உணவு பொருட் களை விற் பனை செய் வது தெரி ய வந் தது. மேலும், பிளாஸ் டிக் கவர் க ளில் கட்டி வைக் கப் பட் டி ருந்த 50 டீ பார் சல் கள், 100 சாம் பார் உள் ளிட்ட குழம்பு வகை பார் சல் களை பறி மு தல் செய் த னர். காலா வ தி யான குளிர் பா னங் கள், பிரட் உள் ளிட்ட உணவு பொருட் கள் விற் கப் ப டு கி றதா என வும் சோத னை யிட் ட னர்.
இதன் பின் உரிய அனு ம தி யில் லா த தால், 2 கடை க ளி லும் டீ மற் றும் உணவு பொருட் கள் விற் பனை செய்ய தடை விதித் த னர். அதன் உரி மை யா ளர் களை விசா ர ணைக்கு வரும் படி, மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா உத் த ர விட் டார். இச் சோ தனை மருத் து வ மனை வளா கத் தில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

ரூ.50,000 மதிப்புள்ள காலாவதி உணவுப்பொருள் பறிமுதல் செய்து அழிப்பு

வேதா ரண் யம், ஜூலை 29:
வேதா ரண் யம் பகு தி யில் கைப் பற் றப் பட்ட ரூ.50,000 மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் அழிக் கப் பட் டது.
வேதா ரண் யம் நக ராட்சி பகு தி க ளில் ஓட் டல், கடை க ளில் நாகை உணவு பாது காப்பு அலு வ லர் தலை மை யில் வட் டார உணவு பாது காப்பு அதி கா ரி கள் கோதண் பாணி, பால குரு, ஆண் டாள் பி ரபு சோதனை நடத் தி னர். அதில் ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் மற் றும் புகை யிலை குட்கா, ஹான்ஸ், பான் ம சாலா மற் றும் போலி டீத் தூள் கைப் பற் றப் பட் டது. பின் னர் வேதா ரண் யம் கடற் கரை சாலை யில் நக ராட்சி குப்பை கொட் டும் இடத் தில் காலா வதி பொருட் களை கொட்டி அழிக் கப் பட் டது. இதை தொ டர்ந்து கடை க ளில் காலா வ தி யான பொருட் க ளை யும், புகை யிலை பொருட் க ளை யும் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் தட் சி ணா மூர்த்தி தெரி வித் தார்

DINAMALAR NEWS


DINAMALAR NEWS



DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


Jul 28, 2016

உணவு பொருட்களில் கலப்படம் அப்பாவி மக்கள் பாதிப்பு பாதுகாப்பு அலுவலர் பேச்சு

ஓம லூர், ஜூலை 28:
உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தெரி வித் தார்.
சேலம் மாவட்ட உணவு பொருள் வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை சார் பில், ஓம லூர் அருகே உள்ள தனி யார் மக ளிர் கலை அறி வி யல் கல் லூ ரி யில் தேசிய நுகர் வோர் பாது காப்பு தின விழா கொண் டா டப் பட் டது. கலெக் டர் சம் பத் தலைமை வகித்து பல் வேறு போட் டி க ளில் வெற் றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரி வித் தார்.
நிகழ்ச் சி யில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா பங் கேற்று பேசி ய தா வது:
உணவு, மருந்து, துணி கள், வீட்டு உப யோ கப் பொ ருட் கள், தொலை பேசி சேவை மற் றும் உள் ளாட்சி அமைப் பு க ளின் சேவை போன்ற பல் வேறு சேவை களை நாம் பயன் ப டுத் து கி றோம். அவ் வாறு நாம் பொருள் மற் றும் சேவை களை பெறும் போது விழிப் பு ணர் வு ட னும், எச் ச ரிக் கை யு ட னும் இருக்க வேண் டும். உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு கின் ற னர்.
உணவு, மருந்து, துணி கள், வீட்டு உப யோ கப் பொ ருட் கள், தொலை பேசி சேவை மற் றும் உள் ளாட்சி அமைப் பு க ளின் சேவை போன்ற பல் வேறு சேவை களை நாம் பயன் ப டுத் து கி றோம். அவ் வாறு நாம் பொருள் மற் றும் சேவை களை பெறும் போது விழிப் பு ணர் வு ட னும், எச் ச ரிக் கை யு ட னும் இருக்க வேண் டும். உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு கின் ற னர்.
அவற்றை உணவு பாது காப் புத் துறை கடு மை யாக கண் கா ணித்து நவ டிக்கை எடுத்து வரு கி றது. அதே போன்று கலப் ப டம், குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் அர சுத் துறை அதி கா ரி க ளி டம் புகார் தெரி விக்க வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
விழா வில் மேட் டூர் சார் ஆட் சி யர் மேக நாத ரெட்டி, மண் டல கூட் டு றவு சங் கங் க ளின் இணை பதி வா ளர் சீனி வா சன் உள் பட அனைத்து துறை அதி கா ரி க ளும் கலந்து கொண் ட னர்.
விழா வில் நுக ர் வோர் விழிப் பு ணர்வு, ஏற் ப டுத் தப் பட் டது. பொருட் க ளில் எவ் வாறு கலப் ப டம் செய் ய ப டு கி றது, அவற்றை தவிர்ப் பது எப் படி, அள வு கள் சரி யாக உள் ளதா, அள வில் எவ் வா றெல் லாம் ஏமாற் றப் ப டு கி றோம் என் பது குறித்த பொருட் காட்சி வைக் கப் பட் டி ருந் தது. மேலும், பள்ளி கல் லூரி மாண வர் க ளுக்கு செயல் விளக் க மும் செய்து கண் பிக் கப் பட் டது.
இதை ய டுத்து உண வின் தரம், நேர் மை யற்ற வணிக முறை கள், நுகர் வோர் பாது காப்பு சட் டங் கள், பயன் கள், தேவைக் கேற்ற நுகர்வு, நுகர் வோ ரின் உரி மை கள் மற் றும் கட மை கள் குறித்து பல வேறு துறை க ளின் வல் லு னர் க ளும் பேசி னர்.

ஓட்டல்கள், பேக்கரியில்உ ணவு பொருள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கையுறை அணிவது கட்டாயம் உணவு பாதுகாப்பு அலுவலர் பேச்சு

ஆரணி, ஜூலை 28:
ஆர ணி யில் ஓட் டல், பேக் கரி உரி மை யா ளர் கள் சங் கத் தி னர் மற் றும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் கலந் து ரை யா டல் கூட் டம் ஓட் டல் உரி மை யா ளர் கள் நல சங் கத் தலை வர் ஆரி யாஸ் ஆர்.சந் தி ரன் தலை மை யில் நேற்று முன் தி னம் நடந் தது. மாவட்ட துணை தலை வர் பாபு முன் னிலை வகித் தார். நகர செய லா ளர் சந் தி ர சே கர் வர வேற் றார்.
இதில் உணவு பாது காப்பு அலு வ லர் பி.ராஜா பேசி ய தா வது: ஓட் டல் கள், ஸ்வீட், பேக் கரி கடை க ளை யும், உணவு பொருட் கள் தயா ரிக் கும் இடங் க ளை யும் தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும். பணி பு ரி யும் தொழி லா ளர் கள் மற் றும் ஊழி யர் கள் கண் டிப் பாக கையுறை, தலை யில் பாது காப்பு கவர் அணிந்து உணவு தயா ரிக்க வேண் டும். வாடிக் கை யா ளர் கள் வாங் கும் பொருட் க ளுக்கு கண் டிப் பாக பில் போட்டு கொடுக்க வேண் டும். உணவு தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் பேக் கிங் செய் யப் பட்ட பொருட் க ளில் தயா ரிப்பு தேதி இருக் கி ற தா? என் ப தை யும் காலா வதி தேதியை பார்த் தும் வாங்க வேண் டும்.
டீ, காபி உள் ளிட்ட பானங் கள் தயா ரிக் கும் போது சர்க் கரை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். மாற்று பொருட் களை பயன் ப டுத் தக் கூ டாது. இவ் வாறு அவர் பேசி னார்.
கூட் டத் தில் ஓட் டல் சங்க மாவட்ட செய லா ளர் இரா.கண பதி, மாவட்ட பொரு ளாளர் ரங் க நா தன், சங்க உறுப் பி னர் கள் கிருஷ் ண வேணி, பாரி பாபு, ராஜ நா ய கம் வி.கே.சர்மா, எல்.வீர பாண் டி யன், உணவு பாது காப்பு அலு வ லர் ரவிச் சந் தி ரன் உள் ளிட்ட பலர் கலந் துக் கொண் ட னர். முடி வில் சங்க பொரு ளா ளர் பாரி பாபு நன்றி கூறி னார்.

தரமற்ற உணவு பண்டங்களை விற்றால் கடும் தண்டனை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

வேலூர், ஜூலை 28:
வேலூர் சண் மு க ன டி யார் சங்க கூடத் தில் வேலூர் உணவு பாது காப்பு துறை சார் பில் வியா பா ரி க ளுக் கான விழிப் பு ணர்வு விளக் கக் கூட் டம் நேற்று நடந் தது.
மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் செந் தில் கு மார் தலைமை தாங் கி னார். மாந க ராட்சி உணவு பாது காப் புத் துறை அதி காரி கவு ரி சுந் தர் முன் னிலை வகித் தார். இதில் எந்த மாதி ரி யான உணவு பொருட் களை நுகர் வோ ருக்கு விற் பனை செய்ய வேண் டும். தர மில் லாத உணவு பொருட் கள், தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் போன் றவை குறித்து விளக் கப் பட் டது.
இதில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மார் பேசி ய தா வது:
வியா பா ரி க ளுக்கு தர மான உணவு பண் டங் கள் எவை என் பது குறித்து விழிப் பு ணர்வு வேண் டும். அதா வது நுகர் வோ ருக்கு விற் கப் ப டும் உணவு பெருட் க ளின் மீது தயா ரிப்பு நிறு வ னத் தின் பெயர், முக வரி, தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, பொருட் க ளின் தரம், ரசா யன வண் ணங் கள் அளவு மதிப் பீடு, மூலப் பொ ருட் கள் போன்ற விவ ரங் களை சரி பார்த்து விற்க வேண் டும். அப் போது தான் உணவு பாது காப்பு துறை அதி கா ரி க ளின் சோத னை யின் போது, இவ் வ ளவு விவ ரங் க ளும் இருந் தும் பொருட் க ளில் குறை பாடு இருந் தால் தயா ரிப்பு நிறு வ னத் தின் மீது மட் டும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இல்லை என் றால் போலி உணவு பொருட் கள் என்று தெரிந்தே விற் பனை செய் வது தெரி ய வந் தால் ₹1 லட் சத் திற் கும் மேல் அப ரா த மும், ஆயுள் தண் டனை விதிக் கப் ப டும்.
மேலும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் வியா பா ரி கள் ஆண்டு வர்த் த கம் ₹12 லட் சத் திற் குள் இருந் தால் ₹100 செலுத்தி பதிவு சான் றும், ₹12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ₹2 ஆயி ரம் செலுத்தி உரி மச் சான்று பெற வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
அப் போது வேலூர் மாவட்ட வணி கர் சங்க பேரவை தலை வர் ஞான வேல், 1957ம் ஆண்டு உணவு பாது காப்பு தர நிர் ணய சட் டத்தை விட, தற் போது உள்ள சட் டத் தில் தண் ட னை யும், அப ரா த மும் அதி கம் உள் ளது. இதை முறைப் ப டுத்த கோரிக்கை வைக் கப் பட் டுள் ளது. வியா பா ரி களை கண் கா ணிப் ப து போல், உணவு தயா ரிக் கும் நிறு வ னங் க ளை யும் அதி கா ரி கள் கண் கா ணிக்க வேண் டும் என கோரிக்கை விடுத் தார். கூட் டத் தில் மாந க ராட்சி உணவு பாது காப்பு அதி கா ரி கள் சுரேஷ், கொளஞ்சி, வணி கர் சங்க பேரவை மாநில இணை செய லா ளர் குமார் மற் றும் வியா பா ரி கள் கலந்து கொண் ட னர்.

தற்காலிக உணவு விற்பனை கடைக்கு அனுமதி அவசியம்கொல்லிமலை வல்வில்ஓரி விழா

நாமக் கல், ஜூலை 28:
கொல் லி மலை வல் வில் ஓரி விழா வுக்கு, தற் கா லிக கடை கள் நடத்த அனு மதி பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
நாமக் கல் மாவட் டம் கொல் லி ம லை யில் வல் வில் ஓரி விழா, வரும் ஆகஸ்ட் 1 மற் றும் 2ம் தேதி க ளில் நடை பெ று கி றது. இதை யொட்டி நாமக் கல் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவின் கு மார் தலை மை யி லான அலு வ லர் கள், கொல் லி மலை, சோளக் காடு, செம் மேடு, தெம் பு ளம், பெரிய கோவி லூர் அரப் ப ளீஸ் வ ரர் கோவில் சுற் றி யுள்ள பகு தி க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஆய் வின் போது காலா வ தி யான குளிர் பா னங் கள், குடி நீர் பாட் டில் கள், திண் பண் டங் கள், நிறம் கூடு த லாக சேர்க் கப் பட்ட பொருட் கள் ஆகி யவை பறி மு தல் செய் த னர். கார வள்ளி பகு தி யில் அனைத்து கடை க ளி லும் ஆய்வு செய் யப் பட் டது. தங் கும் விடு தி க ளில் உள்ள சமை யல் அறை, பொருட் கள் இருப்பு அறை ஆகி யவை ஆய்வு செய் யப் பட் டது. ஆய் வின் போது சமை ய லர் க ளுக்கு சுத் தம், சுகா தா ரம் பற் றிய விழிப் பு ணர்வு வழங் கப் பட் டது.
இது குறித்து உண வு பா து காப்பு அலு வ லர் கவிக் கு மார் கூறு கை யில், வல் வில் ஓரி விழா வில், தற் கா லி க மாக கடை நடத்தி உண வுப் பொருள் விற் பனை செய் ப வர் கள், அன் ன தா னம் வழங் கு ப வர் கள் உணவு பாது காப்பு துறை யின் பதி வுச் சான்று கட் டா யம் பெற வேண் டும். பதிவு பெறாத கடை கள் உட ன டி யாக அகற் றப் ப டும். அதி கப் ப டி யான நிறம் சேர்த்து தயா ரிக் கும் உணவு பொருட் கள் விற் பனை செய்ய தடை செய் யப் பட் டுள் ளது. அன் ன தா னத் திற்கு ஒவ் வொரு முறை உணவு சமைக் கும் போதும், 300 கிராம் உணவு மாதி ரி யாக எடுத்து வைக்க வேண் டும்.
உணவு வழங்க பாலித் தீன் கவர் களை பயன் ப டுத் தக் கூ டாது. இதை கண் கா ணிக்க இரண்டு குழு வி னர் ஈடு ப டுத் தப் பட உள் ள னர் என்று அவர் தெரி வித் தார்.

மாவட்டத்தில் தொடர் ஆய்வு ஒரு மாதத்தில் 1.25 டன் புகையிலை பொருள் பறிமுதல்

கோவை ஜூலை28:
உணவு பாது காப் பு துறை சார் பில் கடந்த ஒரு மாதம் நடத் திய ஆய் வில் 1.25டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது.
கோவை மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளின் விற் பனை குறித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி விஜய் தலை மை யில் ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந்த ஆய் வில் குடோன் க ளில் புகை யிலை பொருட் கள் தேக் கி வைக் கப் பட்டு விற் பனை செய் வது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து அதி கா ரி கள் மாந க ரின் பல் வேறு இடங் க ளில் நடத் திய ஆய் வில் குடோன் க ளில் இருந்த புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இந்த புகை யிலை பொருட் கள் பெங் க ளூ ரில் இருந்து கோவை கொண்டு வரு வது தெரி ய வந் துள் ளது. இதனை தடுக்க தற் போது அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொண் டுள் ள னர்.
மேலும், சிறிய கடை க ளில் விற் பனை செய் யப் பட்டு வருதை தடுக் க வும் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். கடந்த ஒரு மாதத் தில் அதி கா ரி கள் பல் வேறு பகு தி க ளில் மொத் தம் 1,458 கடை க ளில் ஆய்வு செய் துள் ள னர். இதில், 344 கடை க ளில் இருந்து 1.25 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இதன் மதிப்பு ரூ5.25 லட் சம். மேலும், 36 கடை க ளில் இருந்து மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ளது.
இது த விர, தண் ணீர் பாட் டில் கள் குறித்து நடத் தப் பட்ட ஆய் வில் 7 நிறு வ னங் க ளின் மாதி ரி கள் எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ள தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.

ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

ராம நா த பு ரம், ஜூலை 28:
ராம நா த பு ரம் பகு தி யில் ஓட் டல் க ளில் வாழை இலைக்கு பதில் பிளாஸ் டிக் இலை க ளைப் பயன் ப டுத் து வ தால், பொது மக் க ளுக்கு சுகா தா ரக் கேடு ஏற் பட் டுள் ளது.
ராம நா த பு ரத் தில் 60க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் உள் ளன. இந்த ஓட் டல் க ளில் பெரும் பா லும் அன் றா டம் பணிக் குச் செல் வோர், சிகிச் சைக்கு வரு வோர், பய ணி கள் என பல் வேறு தரப் பி னர் காலை, மதி யம் என இரண்டு வேளை சாப் பி டு கின் ற னர். சில ஓட் டல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் இலை அதி க ள வில் பயன் ப டுத் தப் ப டு கி றது. சூடான உண வுப் பொருட் களை பிளாஸ் டிக் இலை யில் வைக் கும் போது, உண வுப் பொருட் க ளு டன் பிளாஸ் டிக் வாச மும் சேர்ந்து வரு வ தால் பொது மக் கள் சாப் பிட முடி வ தில்லை.
மேலும் பார் சல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் மற் றும் பாலித் தீன் பேப் பர் பயன் ப டுத் து வ தால், சிறிது நேரத் தி லேயே கெடும் வாசம் வீசு கி றது.
அத னால் ஓட் டல் க ளில் வாங் கும் உணவை சாப் பிட முடி யா மல் பொது மக் கள் கடும் அவ தி ய டை கின் ற னர். எனவே, ஓட் டல் க ளில் பயன் ப டுத் தும் பிளாஸ் டிக் பயன் பட்டை சுகா தா ரத் து றை யி னர் கட் டுப் ப டுத்த தேவை யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

இளையான்குடி பகுதி ஓட்டல்களில்வா ழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் இலை

இளை யான் குடி, ஜூலை 28:
இளை யான் குடி பகு தி யில் உள்ள ஓட் டல் க ளில் வாழை இலைக்கு பதில் பிளாஸ் டிக் இலை க ளைப் பயன் ப டுத் து வ தால், பொது மக் க ளுக்கு சுகா தா ரக் கேடு ஏற் பட் டுள் ளது.
இளை யான் குடி பகு தி யில் 50க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் உள் ளன. இந்த ஓட் டல் க ளில் பெரும் பா லும் அன் றா டம் பணிக் குச் செல் வோர், சிகிச் சைக்கு வரு வோர், பய ணி கள் என பல் வேறு தரப் பி னர் காலை, மதி யம் என இரண்டு வேளை சாப் பி டு கின் ற னர். இந்த ஓட் டல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் இழை அதி க ள வில் பயன் ப டுத் தப் ப டு கி றது.
சூடான உண வுப் பொருட் களை பிளாஸ் டிக் இழை யில் வைக் கும் போது, உண வுப் பொருட் க ளு டன் பிளாஸ் டிக் வாச மும் சேர்ந்து வரு வ தால் பொது மக் கள் சாப் பிட முடி வ தில்லை. மேலும் பார் சல் க ளில் வாழை இழைக் குப் பதி லாக பிளாஸ் டிக் மற் றும் பாலித் தீன் பேப் பர் பயன் ப டுத் து வ தால், சிறிது நேரத் தி லேயே கெடும் வாசம் வீசு கி றது. இத னால் ஓட் டல் க ளில் வாங் கும் உணவை சாப் பிட முடி யா மல் பொது மக் கள் கடும் அவ தி ய டை கின் ற னர். எனவே, ஓட் டல் க ளில் பயன் ப டுத் தும் பிளாஸ் டிக் பயன் பட்டை சுகா தா ரத் து றை யி னர் கட் டுப் ப டுத்த தேவை யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து பொது மக் கள் கூறு கை யில், ‘அவ சர உண வுக் காக ஓட் டல் க ளில் சாப் பி டு கி றோம், ஆனால் பிளாஸ் டிக் மற் றும் பாலீத் தின் இழை கள் பயன் ப டுத் து வ தால் சாப் பிட முடி வ தில்லை. பிளாஸ் டிக் பயன் பாட்டை அறவே ஒழிக்க சுகா தா ரத் து றை யி னர் நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.

MAALAI MALAR NEWS



India needs Food Safety Management System but with joint efforts: Expert

India needs to put in place a science-based, logical, practical, globally-recognisable Food Safety Management System (FSMS). But to bring in this is not the job of the food authority in the country, according to Dr D B Anantha Narayana, CSO, Ayurvidye Trust, Bengaluru. 
“With India emerging as food basket for the globe both for bringing food and food ingredients into the country and initiating exports, the need for building expertise skills and competencies in food safety management needs no emphasis and is not a new brainer. Therefore in the context of India’s new food law, it needs handholding and joint efforts,” observed Dr Narayana.
Food safety is a multifaceted subject which gyrates around safety assessment. The big task is to identify the risks and reason out measures to reduce or eliminate risks. “There is also the need to determine acceptable levels of risk in case complete elimination is not possible, developing strategies to contain, dilute, communicate, train personnel involved in the chain, putting in systems of checks and balances and ensuring management of these aspects,” he stated. 
It is rather easy to develop standards and leave it to the industry to implement, which does not ensure safety fully. In a number of sectors of food business, standards may be almost impossible or do not exist. In such a scenario, determining acceptable levels of ‘unsafe aspects / characteristics’ scientifically is difficult, even if such levels are determined testing may be very difficult. It is also expensive and the cost of enforcing such standards may be counterproductive, according to him. 
Analytical methods to address challenges posed by the pathogens, contaminants, toxicants, additives, and allergens amongst other unsafe characteristics are an ongoing exercise presenting problems to both the regulator and the FBOs (food business operators). 
Ensuring safety of food supplied to consumers in the country is one of the jobs of the government. Its role is to put in place the required systems to ensure safety. In the pre-FSSA regime, safety of foods was looked through the lens of regulations, standards, testing, prosecution, prevention of adulteration and punishment. “But now with Food Safety and Standards Act, there is no need to set up standards for everything but setting up a system to build and maintain safety in the entire supply chain till the food reaches the consumer is a hallmark of this regulation,” pointed out Dr Narayana.

Cockroach Milk may soon be new superfood


Faecal coliform bacteria found in packed drinking water

Faecal coliform bacteria and excess chlorine residues have been found in samples collected from seven of the ten companies in the city that are selling packaged drinking water, in 20 litre bubble top plastic bottles. Samples were collected on a direction from the Food Safety and Standards Authority of India, to test quality of packaged drinking water in 20 litre bottlers across the state.
In the first phase samples were collected from 10 firms by teams led by food safety officers K. Chandran, S.R. Jerald Sathyapunithan and S. Rajendran, last week. They were tested on 32 parameters at the department’s laboratory.
It included 23 chemical and nine microbiological parameters. “The results showed that seven of these brands were unfit for consumption,” a department official said.
According to the official, five of those samples had faecal coliform bacteria (due to faecal contamination – could be human or animal). They also had yeast moulds. The two other samples found to be unfit for consumption had excessive chlorine residues up to 10 mg per litre, which is manifold more than the permitted limited of 0.2 mg a litre.
“Excessive chlorine use is to kill the bacteria in water. The bacteria as well as high chlorine residues would cause dysentery and the latter could even affect the kidney in the long run. These contaminations could have been avoided if the water was properly treated using the right membrane and UV treatment. We suspect that these companies directly filled water in bottles without treating,” an official said.
According to FSSAI officials, companies selling packaged drinking water should test water samples 48 hours after it is packed, to check growth of yeast moulds before it is despatched for sale.
Officials said that all the companies from which the samples were collected had their own laboratories.
“Two of the companies from where samples were found unfit for consumption had obtained FSSAI certification. We are initiating steps to cancel the license,” an official added.
The department will be serving notices to the seven companies and seek permission from FSSAI Commissioner, Chennai, to legally challenge the companies.
“Samples from these seven companies and a few other companies will be constantly tested. If companies continue maintaining poor standard we will close the units,” the official concluded.

Food safety officials raid roadside eateries

A food safety team conducted a surprise raid in ‘Punjabi’ dhabas along Perundurai road recently and confiscated monosodium glutamate and artificial colouring agents from a few places.
The team that conducted the raid under instructions from District Collector S. Prabakar also determined hygiene in preparation of food at the hotels.
Advising the hotels to utilise quality inputs for preparation, to store vegetarian and non-vegetarian items separately under hygienic conditions, to use fresh and quality cooking oil, the team emphasised on maintenance of hygiene at the kitchen, dining area and store room.
The hotels were told that they must necessarily obtain licence from the Food Safety Department, and that in case of future complaints, the samples will be taken and further action will be initiated.
Public and consumers have been advised to convey any shortcomings they come across in the hotels to the office of the Designated Officer for Food Safety and Drug Administration, functioning on the premises of Government Headquarters Hospital, over phone:0424-2223545.

Sweets shop owners, bakers told to get their licences renewed by Aug 4

As per the Food Safety and Standards Act - 2006, it is mandatory to have a licence for food business operators with an annual turnover of above Rs 12 lakh, while those earning less than this amount must get a registration certificate.
Dera Bassi, July 27The Health Department has issued a deadline of August 4 to all sweets shop owners, grocers and bakers to get their licences renewed under the Food Safety Act.
The warning was issued by the department following the raids conducted yesterday at several shops in Dera Bassi and Lalru. It has been learnt that the department had started conducting inspections and raids in the city following complaints by residents that shopkeepers were selling adulterated or sub-standard food items.
Sources said warning was issued to all small retailers, roadside food vendors and stall holders to get their licences renewed or face suspension of their licences.
An official in the Health Department said: “Keeping in view the health aspects, we have issued a warning to them to maintain cleanness. All food business operators in Dera Bassi and Lalru have been directed to renew their existing licences and registration granted under the Food Safety and Standard Act 2006.”
District Health Officer Surinder Singh said all food business operators had been directed to renew their existing licences and registrations granted under the Food Safety and Standards Act 2006.
He said the last date for renewal of licences and registration was August 4. After that, any person found operating without licence or registration would be fined as per the Act.
Surinder said the Health Department team was planning to hold camps for registration and renewal of licences of persons dealing with food business.
Under this Food Safety Act, every food business retailer or manufacturer has to register with the licensing or registering authority. The Food Safety and Standards Act states that even petty manufacturer should follow the basic hygiene and safety requirements provided by these regulations.
As per the Food Safety and Standards Act - 2006, it is mandatory to have a licence for food business operators with an annual turnover of above Rs 12 lakh, while those earning less than this amount must get a registration certificate, the sources said.
In case of non-compliance of the Health Department’s instructions within the stipulated time, traders can be challaned with cash penalty of up to Rs 5 lakh and/or six months of imprisonment, the health officer said.

Rabbits and hare may soon land on your plate

At present, only ovines (sheep), caprines (goat), suillines (pig) and bovines (the cattle family including buffalo and bison) are included the list.
Rabbit and hare may become the fifth category of meat that can be legally consumed in India after fresh amendments to the Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations, 2011.
PMO RECEIVED SEVERAL REPRESENTATIONS
A new category for 'Leporids' that refers to rabbits - both wild and domestic - was introduced after the PMO received several representations from Kerala, a state where rabbit meat is a delicacy.
At present, only ovines (sheep), caprines (goat), suillines (pig) and bovines (the cattle family including buffalo and bison) are included the list. This is authorised by the Food Safety and Standards Authority of India (FSSAI), which categorises animals as 'hygienic' or 'non-toxic' for human consumption.
Hilly areas in Jammu and Kashmir, Himachal Pradesh and the Northeast also rear rabbits for their fur while their carcasses are diverted to meat industry.
KERALA IS FARMING RABBITS FOR MEAT 
A senior FSSAI officer, who preferred to speak anonymously, told Mail Today, "We believe, several representations came to the Prime Minister's Office (PMO) last year. They said livelihoods of at least 10-15,000 families in Kerala alone depend on rabbit farming. It's considered a delicacy there. Restaurants claim it as a specialty. Their business was also hurt. The PMO referred their case to us and we decided to put 'Leporids' or rabbits in the list," he said.
Notably, a debate has already broken out on whether the small mammal should be allowed to be slaughtered. Certain States like Kerala and Goa have developed 'farm rabbits' over the past few years where these are bred and killed commercially, like poultry.
RABBITS ARE ALSO REARED FOR THEIR FUR
Hilly areas in Jammu and Kashmir, Himachal and the northeast also rear rabbits for their fur. It's carcass is then diverted to the meat industry. Animal activists, on the other hand, argue that the Indian Hare or Black-naped Hare is, in fact, protected under Schedule IV of the Indian Wildlife (Protection) Act, 1972. They say it's inclusion in the FSSAI list is a gross mistake.
Only in 2014, FSSAI had clamped down on slaughtering and meat consumption of 'unlisted' animals in the southern State. It had issued strict orders against killing of rabbits, cats, dogs and camels following such reports. Rabbit farmers had protested against it saying it's the most economical meat available. A single female rabbit produces a litter of at least 20 in a year. Rabbit fodder does not compete with food grains meant for human consumption.

Raw eggs 'safe for pregnant women'

Out of media player. Press enter to return or tab to continue.Media captionMark Williams, of the British egg industry, explains how runny eggs are now safe to eat
Pregnant women should no longer be told not to eat raw or lightly cooked eggs, a safety committee has recommended.
The risk of salmonella from UK eggs produced to Lion code or equivalent standards should be considered "very low", the Advisory Committee on the Microbiological Safety of Food said.
It said this meant eggs could be served raw or lightly cooked to "vulnerable" groups like the elderly and the young.
The Food Standards Agency (FSA) has begun a consultation on the issue.
The committee's report said there had been a "major reduction in the microbiological risk from salmonella in UK hen shell eggs" since a report it produced in 2001,
Its recommendation to classify certain eggs as "very low" risk only applies to UK hens' eggs produced under Lion code or equivalent standards.
It also warns that safety guidelines including proper storage and eating eggs within best before dates must be followed.
The FSA said it had launched an eight-week consultation in response to the report.
"The consultation is inviting views on the recommended changes to the FSA's advice from a range of stakeholders, including food and hospitality industries, consumer and enforcement bodies, and health care practitioners," it said.
It currently advises members of vulnerable groups against eating "raw eggs, eggs with runny yolks or any food that is uncooked or only lightly cooked and contains raw eggs" due to the risk of food poisoning.
Louise Silverton, Director for Midwifery at the Royal College of Midwives, said: "We are concerned that media headlines may be confusing for women.
"Whilst this latest evidence from the Advisory Committee on the Microbiological Safety of Food says that the risks are greatly reduced, the Food Standards Agency (FSA) continues to recommend that vulnerable groups including pregnant women do not eat raw or lightly cooked eggs, or any food that is uncooked or only lightly cooked and contains raw eggs. The RCM will continue to support this position.
"We await the conclusion of the FSA's consultation and would call for the analysis of the consultation to be done swiftly, to provide clarity and clear guidance for women and other groups about this issue."