Oct 23, 2013

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தகவல்

சேலம், அக்.23&
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலப்படத்தை தடுக்க ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையில் முக்கிய அம்சமாக கருதப்படுவது இனிப்பு வகைகள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றும், அவற்றில் ஏதாவது கலப்படம் செய்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்வீட் மற்றும் திருமண மண்டபங்களில் அதிகளவில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்புகள் வகைகள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆத்தூர், மேட்டூர், இடைப்பாடி, சேலம் மாநகரத்தில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் 4 அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் திடீரென ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களுக்குள் புகுந்து ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலரை விட கூடுதலாக கலர் இருக்கக் கூடாது. தண்ணீர், ஆயில், மைதா மாவு, சர்க்கரை உள்பட ஸ்வீட் மற்றும் காரம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். இந்த கட்டுபாடுகள் அனைத்தையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஆய்வின்போது இனிப்பு வகைகளில் ஏதாவது கலப்படம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுகாதாரமாக இல்லாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த ஆய்வு தீபாவளி பண்டிகை வரை நடக்கும்.

கோவைக்கு அனுப்ப முயன்ற 960 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்



ஈரோடு, அக்.23&
கோவைக்கு ரயிலில் அனு ப்ப முயன்ற 960 கிலோ புகையிலை பொருட்களை ஈரோட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எக்மோர்& மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து ஏராளமான பார்சல்கள் ஈரோடு ரயில்நிலையத்தில் இறக்கப்பட்டன. பின்னர் அந்த பார்சல்கள் அனை த்தும் ரயில்நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் கோவைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பார்சல் களை ஊழியர்கள் பிரித்து கோவை செல்லும் ரயிலில் அனுப்பவதற்காக அடுக்கி வைத்திருந்தனர்.
அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த ஈரோடு ரயில்வே பாது காப்பு பிரிவு போலீ சார் சந் தேகத்தின்பேரில் பார்சல் களை பிரித்து பார்த்தனர்.
அதில் குட்கா, ஹான்ஸ் உள் ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 13 பண்டல்களில் இருப்பது தெரியவந்தது. இதையடு த்து 960 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் கணேசன், எஸ்ஐ சுமித் ஆகியோர் கைப்பற்றி ஈரோடு ரயில்வே போலீ சில் ஒப்படைத்தனர். 
 
758 கிலோ புகையிலை ரயிலில் சிக்கியது 
 கோவை, அக்.23:
பெங்களூருரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 1 மணிக்கு கோவை வந்தது. கடைசி பெட்டியில் சந்தேகத்திற்குரிய 12 பார்சல்கள் இருந்தன.
இந்த பார்சல்கள் சென்னை எழும்பூர் ரயில்நிலைய த்தில் புக் செய்யப் பட்டு, ஈரோட்டில் இருந்து பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சாம்நாத் தலைமையிலான போலீசார் பார்சலை ஆய்வு செய்தனர். இதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ் புகையிலைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இது 250கிராம் பாக்கெட்டுகளாக 758 கிலோ இருந்தது. இதை அடுத்து அந்த பார்சல்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார், இந்த பார்சல் எங்கு இருந்து கொண்டுவரப்பட்டது, பார்சலின் உரிமையாளர் யார், பார்சல் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது போன்றவற்றை குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

FSSR amendment on ice cream: Industry hit by frozen dessert by 5-10 pc

The ice cream industry already hit by eroding market share following the emergence of frozen desserts sector in the country during the last few years, is facing another major setback in recent times following an amendment to the Food Safety & Standards Regulations, 2011.
The amendment, introduced about two months ago, allows manufacturers of frozen desserts to mention “vegetable-based or non-dairy-based ice cream” on the packs thus blurring the fine line between ice cream and its similar but cheaper counterpart frozen dessert as far as labelling is concerned.
Suleman Hafizi, chairman, Pastonji Brands and Holdings Pvt. Ltd, observed, “ As the amendment requiring the frozen dessert manufacturers to mention vegetable oil-based ice cream or non-dairy-based ice cream, the manufacturers are following that rule. But in the process we the manufacturers of ice cream are losing business. Our company has incurred a loss of Rs 50 lakh in comparison with previous year due to more sale of frozen desserts.” Another source from the company stated that the impact of the recent amendment on the ice cream industry comes to 5-10 per cent.
Meanwhile, Rajesh Gandhi, managing director, Vadilal Industries Ltd, felt that the frozen desserts industry had impacted the ice cream industry by at least 30 per cent. “While there are no official estimates of the volumes of the two sectors, I think both are roughly the same size.”
However, he did not see any direct impact from the amendment. Gandhi stated, “Frozen desserts are in the country for the last 20 years, but the definition came two years back and the amendment was brought in force by FSSAI two months back.”
He explained, “The amendment states that frozen dessert manufacturers can mention on the packs that it is vegetable-based or non-dairy based ice cream. But milk is used in both the products. There is no impact on the ice cream industry after the amendment because the consumers who do not compromise on the price would go for ice cream and the consumers who look for affordability in prices would choose frozen desserts.”
R S Sodhi, managing director, Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF), had a slightly different take, “They don't check the product's nutritious value. They just go for it because it is cheaper than ice cream. Frozen dessert has impacted the ice cream industry, but Amul is a big player in the ice cream sector, and has, therefore, not faced the heat.”
“The companies which are just focussing on frozen desserts are misguiding the consumers by calling it ice cream,” he felt.
While ice cream is made from milk fat, frozen dessert is made from vegetable oil fat and prior to the amendment, manufacturers of frozen desserts could not use the word ice cream but had to do by mentioning just “frozen dessert” and also needed to state that the product was made from “vegetable oils” somewhere on the pack.
Traditionally, the contention has been that though frozen desserts look and taste similar to ice creams, they have an advantage over the latter as they are cheaper and the buyer is not aware of the difference between the two.
Interestingly, even as the debate over impact of frozen dessert industry over ice cream sector continues, a report by Euromonitor International points out that in the five years ended December 31, 2012, Amul's share of India's frozen treats fell to 31 per cent from 35 per cent, while Unilever's rose to 21 per cent from 17 per cent.

பான் மசாலா- குட்காவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

அனைத்து விதமான பான் மசாலாக்கள் மற்றும் குட்காவை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முறையீடு செய்தது.
நாடு முழுவதும் குட்கா-பான் மசாலா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 
அதிலும் குறிப்பாக 35 சதவீத இளைஞர்கள் குட்காவுக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
பான் மசாலா, குட்காவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி, ""அனைத்து விதமான பான் மசாலா-குட்காவை தடை செய்ய உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என்றார். 
மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் கூறும்போது, "" கட்டுப்பாடுகளை மீறி பான் மசாலா-குட்கா நிறுவனங்கள் அவற்றை தயாரிக்கின்றன. 
35 சதவீத இளைஞர்கள் இப்பொருள்களுக்கு அடிமையாகி இருப்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது'' என்று தெரிவித்தார். 
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம், பான்மசாலா, குட்காவுக்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

அங்கீகாரம் பெறாத 3 குடிநீர் கம்பெனிகளுக்கு சீல்

சென்னை, அக். 23:
ஐஎஸ்ஐ முத்திரை அங்கீகாரம் பெறாத வட்டர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஐஎஸ்ஐ முத்திரைக்கான அங்கீகாரம் பெறாத மினரல் வாட்டர் கம்பெனிகளை ஆய்வு செய்து சீல் வைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்நாதன் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, லத்தூர் ஜான் சிம்சன், தோமையார் மலை சுகுமாரன், சித்தாமூர் சுகாநாந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நடந்து வரும் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெறாத மினரல் வாட்டர் கம்பெனிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
இதில் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெறாமல் மூலிகை குடிநீர், சுவையூட்டப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சோனலூர், வெளிச்சை, தாழம்பூர் ஆகிய 3 இடங்களில் நடந்து வந்த 3 கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். தாழம்பூரில் உள்ள கம்பெனிக்கு சீல் வைத்தபோது, அங்கிருந்த கம்பெணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் அதிகாரிகளை தாக்க முயன்றனர். தகவலறிந்து தாழம்பூர் எஸ்ஐ ரகுநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்து சென்றனர். பின்னர் அந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த வாரம், துரைப்பாக்கம் பகுதியில் 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது, மேலும் 3 கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான குளிர்பானங்களையும் சோதனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்



இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (எப்எஸ்எஸஏஐ), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன்படி நாட்டு மக்களின் அடிப்படையான வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய வேண்டும் என நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
குளிர்பானங்களில் காணப்படும் தீங்கு விளைவிக்ககூடிய ரசாயனபொருள்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்த தனியானதொரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டு தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்டவாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 
"பொதுநல வழக்குகள் மையம்' என்ற தொண்டு நிறுவனமானது கடந்த 2004-ல் தொடர்ந்த வழக்கு விவரம்: குளிர்பானங்களில் உள்ள ரசாயன பொருள்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. அவற்றால் ஏற்படும் பாதிப்பைக் கண்டறிய எவ்வித சோதனையும் செய்யப்படுவதில்லை. குளிர்பானங்களில் அடங்கியுள்ள பொருள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றில் அடங்கியுள்ள கூட்டுப் பொருள்களின் விவரத்தை பாட்டிலின் வெளியே ஒட்ட வேண்டும் என்று கேட்டிருந்தது. 
இந்த வழக்கில் ஆஜரான "பெப்சி' நிறுவன வழக்கறிஞர், பொதுநல மனுவை எதிர்த்ததோடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் போதுமானவையாக உள்ளதாகவும், அவை அனைத்தும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார். 
மேலும், "கோலா' குளிர்பானங்களில் அடங்கியுள்ள பொருள்களின் விவரத்தை பாட்டிலின் மேல் ஒட்ட வேண்டும் என்றும், மக்களை திசை திருப்பும் வகையில் அந்த நிறுவனம் செய்து வரும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர் கூறியுள்ள புகார்கள் குறித்து மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைத்தது. மேலும், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த 2012 டிசம்பர் 13-ல் உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில், இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மதிப்பீடு குழுவின் ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மேற்கூறிய உத்தரவை அளித்தனர்.

பொதுமக்கள் உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக வழக்கு குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களை குறித்த காலங்களில் சோதிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி, அக்.23-குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களை கண்காணிப்பதுடன், குறித்த காலங்களில் அவற்றை சோதிக்கவும் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.பொது நல வழக்குசுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டு ‘சி.பி.ஐ.எல்.’ என்று அழைக்கப்படுகிற பொது நல வழக்கு மையம், ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் கூறி இருந்ததாவது:-கார்பனேட்டட் மென்பானங்களில் (காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள்) மனித உடல் நலத்துக்கு மிகுந்த கேடு ஏற்படுத்துகிற பொருட்கள் அடங்கி உள்ளன. இத்தகைய குளிர்பானங்களால் ஏற்படுகிற அபாயங்களை கண்டறியவும், அளவிடவும் எந்த நடவடிக்கையும் இல்லை. குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிற பொருட் கள் அடங்கி இருப்பதால், பொதுமக்களைக் காக்கிற வகையில், குளிர்பானங்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனியாக ஒரு குழுவை அமைக்க உத்தரவிடவேண்டும்.விளம்பரங்கள்மேலும் குளிர்பான பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில், அவற்றில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை குறிப்பிட உத்தரவிட வேண்டும். அதேபோன்று குழந்தைகளை குறிவைத்து குளிர்பான நிறுவனங்கள் வெளியிடுகிற விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு விசாரணைஇந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பெப்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குளிர்பானங்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் இயற்றப்பட்டுள்ளது. அதுவே போதுமானது. அனைத்து ஒழுங்குமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன” எனவும் அவர் கூறினார்.வழக்குதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “ஒரு சுயேச்சையான வல்லுனர் குழுவை நியமிப்பதற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட ஆணையத்தின், லேபிள், விளம்பரங்கள் தொடர்பான வல்லுனர் குழுவே, குளிர்பானங்களில் நீண்டகாலம் கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிற ரசாயனங்களால் ஏற்படுகிற பாதிப்புகளை பரிசீலிக்க வேண்டும்” என வாதாடினார்.குழு அமைப்புஅதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு சுயேச்சையான அறிவியல் குழுவினை அமைக்கும்படி கூறப்பட்டது.அதன்படி அறிவியல் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதில், “குளிர்பானங்களில் செயற்கை இனிப்பு, பாஸ்போரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கார்பன் டை ஆக்சைடு, செயற்கை வண்ணங்கள், பென்ஜோயிக் அமிலம், காபின் ஆகியவை உணவு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை விதிகளில் கூறப்பட்டுள்ள அளவே சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், வரையறை செய்யப்பட்டுள்ள அளவுக்குள் அவற்றை சேர்க்கிறபோது பொதுமக்களின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படாது” என கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து விசாரணைகள் நடந்து இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.குறித்த காலங்களில் சோதனைஇந்த வழக்கில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற பொருட்கள், பொதுமக்களின் உயிர் தொடர்பாக இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமை தொடர்பானதாகும். எனவே குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட ஆணையம் கண்காணித்து வரவேண்டும். அத்துடன் குறித்த கால இடைவெளிகளில் அவ்வப்போது, குளிர்பானங்களை சோதனைக்கும் உட்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி உள்ளனர்.

குளிர்பான நிறுவனங்களில் சோதனை : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி : குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழக அதிகாரிகள், அவ்வப்போது சென்று, அதிரடி ஆய்வு நடத்த வேண்டும். குளிர்பானங்களில், மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், குளிர்பானங்களில், மனித உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சேர்த்து தயாரிப்பதாக, புகார்கள் வந்துள்ளன. இந்த குளிர்பானங்களை குடிப்போருக்கு, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, குளிர்பான தயாரிப்பை ஒழுங்குபடுத்துவதற்கு, தனி கமிட்டியை அமைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய,பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம், குடிமக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும்,
சட்டப் பிரிவுகள் தொடர்பானது. எனவே, கார்பனேட் கலந்த குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழக (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) அதிகாரிகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள், அதில் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை
கண்டறிய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Are soft drinks as bad as cigarettes for your health?

soft drinks 
Did you know that drinking even one soft drink (350ml) increases your chances of getting type 2 diabetes by 20%? Or that it can also damage your liver and kidney and is likely to  cause cancer and dementia? That’s right, the ubiquitous soft drink that’s endorsed by celebrities across the world and claims to be synonymous with happiness has been considered by many to be a dangerous product.
The soft drink issue found its way into our nation’s apex court today. The SC directed that the Food Safety and Standards Authority of India (FSSAI) to monitor and conduct periodic checks of all carbonated soft drinks as the issue relates to citizens’ basic right to life. A bench of justices K S Radhakrishnan and A K Sikri passed the direction while disposing of a PIL that had sought constitution of a separate panel to regulate soft drinks to protect citizens from their ‘deleterious effects’.
‘The Food Safety and Standards Authority of India will conduct periodic checks of the carbonated drinks,’ the bench said, adding the matter relates to the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution. The PIL alleged that carbonated drinks have ‘serious deleterious effects on human health’ and that no action had been taken to test and assess the risk posed by such beverages. 
According to a major study done by the Imperial College London, drinking even 350 ml of carbonated beverage a day is likely to raise your chance of getting type 2 diabetes by 20%. Researchers believe that it’s not just weight gain that soft drink causes but it could also be causing an increase in insulin resistance.
Other researches have shown that sugary drinks can damage the liver and kidneys and are linked to the risk of developing cancer or dementia. Studies have also shown a link between soft drink consumption and higher heart disease and hypertension risk.  Professor Barry Popkin of the University of North Carolina had told the Sunday Times: ‘If there is any item in our food supply that acts like tobacco, it is sugared drinks.’  Professor Nick Wareham, who led the Imperial team, told the Mail Online: ‘Labels on sugar-sweetened beverages should be explicit about how much sugar they contain and should say that we should limit consumption as part of a healthy diet.’
Why we need to worry about soft drinks
American scientists Robert Lustig had called for sweetened drinks and food to be regulated in the same manner as tobacco. Earlier, New York City Mayor Bloomberg had tried to ban supersized sodas in his city but to no avail, the courts deciding that it impeached on their freedom of choice. It has long been hypothesised that it was the easy availability of sugar in our diet that made the entire race vulnerable to obesity.
Why do we crave sugar?
As human beings, we’re designed to crave sugar since it contains glucose which is essential because it’s an energy source that keeps the human body functioning. However, earlier sugar was only available in natural sources like fruits which limited the amount we consumed. The Industrial Age however made crystallised sugar readily available and now it’s hard to find a society where sugar isn’t readily available.
How much sugar do soft drinks have?
Now the problem is that soft drinks contain a lot of sugar, 350 ml will have 31.5 g of sugar. The American Heart Association recommends that adolescents consume between 21 and 33g of sugar per day for children, while adult women should have 25g and adult men 37.5g. One can of soda, actually has enough sugar to fulfil your entire day’s calorie requirements without adding any nutritional value whatsoever!
Are celebs becoming the messengers of doom?
Most children and young adults are extremely impressionable and when they see their favourite icons – movie stars and sportsmen – promoting a soft drink they’re likely to be influenced.  The production actually costs very less and if it wasn’t for advertisements and marketing costs, soft drinks would have been far cheaper. Consider the stance taken against smoking and drinking alcohol.  You can’t advertise those products and every time a character drinks alcohol or smokes on screen, there’s a message that displays their hazards.
If we are to believe various studies, soft drinks have been found to cause obesity, diabetes, heart disease and dental decay. In fact, swap cancer for diabetes and obesity and they’re just as harmful as cigarettes! Maybe we need a major war on soft drinks similar to the current anti-tobacco propaganda to curtail its harmful effects.

Sale of adulterated food hits right to life, says SC

New Delhi: The Supreme Court Tuesday said that food articles which are harmful and injurious to public health had the potential of striking at the fundamental right to life guaranteed by the constitution and it was the government's responsibility to take steps for protection of life and health.
"Enjoyment of life and its attainment, including right to life and human dignity encompasses, within its ambit availability of articles of food, without insecticide or pesticide residues, veterinary drugs residues, antibiotic residues, solvent residues, etc", said a bench of Justice K.S.Radhakrishnan and Justice Dipak Misra in their judgment.
"But the fact remains, many of the food articles like rice, vegetables, meat, fish, milk, fruits available in the market contain insecticides or pesticides residues, beyond the tolerable limits, causing serious health hazards," said Justice Radhakrishnan speaking for the bench.
"We notice fruit-based soft drinks, available in various fruit stalls, contain such pesticide residues in alarming proportion, but no attention is made to examine its contents.
"Children and infants are uniquely susceptible to the effects of pesticides because of their physiological immaturity and greater exposure to soft drinks, fruit based or otherwise," the judgment said.
"We may emphasize that any food article which is hazardous or injurious to public health is a potential danger to the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution of India," it noted.
It said a "paramount duty is cast on the state and its authorities to achieve an appropriate level of protection to human life and health which is a fundamental right guaranteed to the citizens under Article 21 read with Article 47" of the Constitution.
"We are, therefore, of the view that the provisions of the FSS Act and PFA Act and the rules and regulations framed there under have to be interpreted and applied in the light of the constitutional principles, and endeavour has to be made to achieve an appropriate level of protection of human life and health."
It said authorities are "obliged to maintain a system of control and other activities as appropriate to the circumstances, including public communication on food safety and risk, food safety surveillance and other monitoring activities covering all stages of food business".
The court directed the Food and Safety Standards Authority of India, to interact with their counterparts in all states and union territories and conduct periodical inspections and monitoring of major fruits and vegetable markets, so as to ascertain whether they conform to the set standards.
The court ruling came while disposing of the petition by NGO, Centre for Public Interest Litigation seeking the setting up of an "independent expert/technical committee to evaluate the harmful effects of soft drinks on human health, particularly on the health of the children".
The CPIL had further sought direction to the central government to "make it mandatory for the soft drinks manufacturers to disclose the contents and their specific quantity on the labels of soft drinks, including appropriate warnings, qua a particular ingredient, and its harmful effects on the people.

A can of energy drink = 10 teaspoons of sugar



You can’t miss the big buzz of energy drinks flooding our grocery store shelves, shining aloud with their lurid logos and ever-so-fancy names. They enjoy a healthy popularity among teens, youth, fitness enthusiasts and health freaks. But just one can has nearly 10 teaspoons of sugar. Now imagine your sugar intake from sources and think about the amount of sugar it adds up to just in a day. According to the American Heart Association (AHA), the recommended sugar intake per day for women and men are 5 and 9 teaspoons respectively. Have a can of energy drink and you are already past your limit. (Read: 6 healthy substitutes to white sugar)
What’s worse is energy drinks are marketed as calorie-free, carbonated, sugar-free and light beverages. Simran Saini, Weight Loss Management Consultant at Fortis Hospital helps us unearth a few potential disasters of energy drinks, and tells us why they shouldn’t be heavily consumed.
Reason 1
The high level of caffeine in energy drinks is a potential threat: Caffeine is the most common energy drink ingredient and the one of most concern. Its tolerance levels vary between individuals, but for most people, a dose of over 200-300 mg may produce some initial symptoms, such as restlessness, increased heartbeat, insomnia. Higher dosages can also result in increased blood pressure, heart palpitations, gastrointestinal disturbance (diarrhoea), frequent urination, allergic reactions, headache and severe fatigue from withdrawal. So make sure you read the label and check for the amount of caffeine in any energy drink you pick up. (Read: Coffee can make women infertile)
Reason 2
Addiction to energy drinks can be dangerous for your health: Medically speaking, caffeine is a chemical stimulant called trimethylxanthine. The overdose of it can block the effects of adenosine, a brain chemical involved in sleep. Thus, over a period of time, the person feels anxious, nervous, may face mood swings or have trouble sleeping when the body is exposed to overdose of caffeine. Withdrawal symptoms are worse than the effects seen during intake.
Reason 3
Energy drinks have a deteriorating effect on your teeth and only add more toxins to your body: One can of energy drink contains nearly 10 teaspoons of sugar. Its acidic content can erode the enamel of the teeth and the high intake of sugar can lead to tooth decay. It also leads to negative effects on the immune system, thickened blood and an eventual insensitivity to insulin, also known as type II diabetes. This also leads to accumulation of fat in the body which can show on your waistline. (Read: 10 ways to beat sugar cravings)
Reason 4
Mixing energy drinks and alcohol can play havoc with your system: Alcohol is a depressant, and when you combine that with a stimulant, like energy drinks, it causes health problems. Stimulants prompt the secretion of adrenaline which makes the heart’s rhythm less stable if you’re combining that with alcohol. (Read: What alcohol does to your liver)
Reason 5
Energy drinks can deteriorate cardiovascular health: According to a study released by a research group at the Cleveland Clinic in USA, a dietary compound used as a supplement in energy drinks has been found to promote hardening of the arteries. ‘By inhibiting the activity of the vitamin folate, B12 and B6, high levels of caffeine may interfere with your body’s ability to regulate two significant cardiovascular disease risk factors: homocysteine and cholesterol’, the report claims. By causing blood vessel constriction and increased risk of blood clots, the caffeine content in some energy drinks can be very harmful for someone with high stress levels or hypertension.
The only way forward with energy drinks is to regulate and control the consumption of the same. Remember to check the number of servings in an energy drink can to determine the total caffeine content, and to include caffeine from other sources, such as soda and coffee, when determining your total for the day.

Oct 22, 2013

Selling Street Food? Don’t Pick Your Nose

Delhi’s eclectic range of street food is known and loved for many things. Hygiene is not among them. The capital where thousands of vendors sell snacks and meals from carts, stalls and the back of bicycles, lends its name to the stomach upset known to travelers as Delhi Belly and has a reputation for requiring diners to have a strong digestive system.
Now, government officials and a group representing the street vendors themselves want to change that.
On Monday, the Food Safety and Standards Authority, a statutory body administered by the Ministry of Health, and the National Association of Street Vendors of India, a New Delhi-based self-governed organization, gathered 500 of the men and women who serve food on Delhi’s streets for a day of training in basic food safety and hygiene.
Each vendor was handed a small kit containing an apron, a pair of disposable gloves, a plastic head covering, a small bar of soap and a long list of the do’s and don’ts of personal hygiene when serving food.
Number one on the list: Do not pick your nose.
The training program is designed to help vendors improve standards and diners know where it’s safe to eat out in Delhi. It’s the outcome of a survey conducted by NASVI in eight of the most popular areas for street food in the city, which found more than 90% of the 139 street food vendors interviewed, admitted to lack of personal hygiene and unkempt surroundings at their outlet.
“The food you serve is tasty, it’s irresistible. The only thing the customer needs to be assured of is that it’s hygienic,” said K. Chandramouli, FSSAI’s chairperson, in his address to the street food sellers.
Left to right: Satish, a gol gappa seller, Indu Mishra and Madhu, who sell momos and Dilip Kumar, before they took stage to demonstrate the basics of hygienic preparation and service.
NASVI representatives chose one vendor with the most hygienic practice from each of the eight areas. These vendors sold food ranging from omelets to tea, gol gappas (hollow pastry balls filled with potato and tamarind water), momos (dumplings) and chicken curry in different parts of the city.
Earlier this month, they were trained by a professional from the hospitality industry for three days and have been appointed as ambassadors for hygienic food preparation on the city’s streets.  The areas will then be designated as ‘Safe Street Food Zones.’
“If I don’t want street food to make me or my family fall sick, how could I prepare food that makes people fall ill?” said Dilip Kumar, one of those chosen as an ambassador.
The 31-year-old fresh fruit juice vendor, set shop on the stage Monday and made the audience identify what he was doing wrong as he prepared fruit juice without gloves on and used a trashcan with no lid for waste disposal.
While some in the audience immediately recognized these flaws, there were others who thought the time required for hygienic preparation would delay service and in fact drive customers away.
“You might think this is lengthy, but it’s actually only healthy,” said Mr. Kumar in response to the criticism.
The Food and Agriculture Organization estimates almost three million people in India are involved in the unorganized food industry with most of them operating without a license.
A street food seller took off jewelry before she began preparation. The list of don’ts advises street food vendors to avoid wearing jewelry while preparing or serving food.
In an attempt to combat issues related to food safety, a new set of rules came into effect in 2011 to ensure hygiene is prioritized in the manufacture and sale of street food.
These rules, issued by the FSSAI, made it mandatory for street vendors to register with state health departments, which monitor hygiene and sanitation.
Two years later, the process of registration hasn’t gained momentum in Delhi.
Suniti Gupta, who works with Delhi’s food safety department, said that since it is impossible to register every mobile and stationery street food vendor manually, a computerized mechanism is being put in place.
“Also it is next to impossible to check each and every food vendor,” he added.
A large majority of the audience on Monday, said the training was useful, though others said it taught them nothing new.
“Had I known this was a training on hygiene, I wouldn’t have come all the way. But now that I am here, I might as well stay for lunch,” said Sonu, an 18-year-old who goes by one name and sells kachodis (lentil-based puffed pastries served along with a portion of spiced potato curry) from his cart in east Delhi. He added that his standards of preparation already complied with food hygiene regulations.
In India’s 11th five-year plan, which ended in 2012, the Ministry of Food Processing Industries formulated a program to upgrade the quality of street food available in India by improving training and infrastructure.
According to a government review, it was not implemented beyond a pilot program.
Street food vendors say that they want to obtain a license but are hampered by the convoluted bureaucratic process of getting one. Without a license not only do they face the threat of being shut down, but are unable to register complaints.
Some vendors said that government bodies responsible for cleaning the areas where they set up their stalls don’t do a proper job. If the vendors complain, they are ignored because they say they have no legal proof that they operate from a given location.
Hari Om Kashyap, who runs a street-side eatery in east Delhi, said “Without that license, we are unidentifiable and no one will come to our rescue.” 
Eight Areas Earmarked to Be ‘Safe Street Food Zones’   

Tilak Nagar [West Delhi]
Sarojini Nagar [South Delhi]
Krishna Nagar [East Delhi]
Karol Bagh [Central Delhi]
Chandni Chowk [Central Delhi]
Paharganj [Central Delhi]
Area around New Delhi Railway Station
Area around Nizamuddin Railway Station

List of Don’ts While Preparing/Serving Food 
Do not pick your nose
Do not clean your ears with your fingers
Do not comb your hair
Do not wipe sweat with your hands
Do not wipe your hands with your clothes
Do not use your fingers to taste the ingredients
Do not spit into the washbasin
Do not smoke
Avoid wearing jewelry

Cola makers need not reveal ingredients, Supreme Court says, but orders regular checks

New DelhiThe Supreme Court today ordered periodic checks of aerated soft drinks for food safety but refused to force cola makers to list their ingredients on labels.
A petition had alleged that the ingredients of carbonated drinks have "serious deleterious effects on human health" and they should be revealed on the bottle labels. It also asked the court to regulate what it called "misleading" cola advertisements targeting children.
Soft drink major Pepsi opposed the petition and argued that the Food Safety Act is enough to regulate the standards of soft drinks 
The Supreme Court had asked for a report by the government's Food Safety and Standards Authority of India, which had said the ingredients don't pose any threat to health and were within the prescribed limits.
Earlier this month, the court had asked soft drink manufacturers to include a declaration on their labels that the level of pesticide residue in their drinks was within safe and permissible limits.

Conduct periodic checks of soft drinks: Supreme Court

The Supreme Court on Tuesday directed the Food Safety and Standards Authority of India (FSSAI) to monitor and conduct periodic checks of all carbonated soft drinks as the issue relates to citizens’ fundamental right to life guaranteed under the Constitution.
A bench of justices K.S. Radhakrishnan and A.K. Sikri passed the direction while disposing of a PIL that had sought constitution of a separate panel to regulate soft drinks to protect citizens from their “deleterious effects.”
“The Food Safety and Standards Authority of India will conduct periodic checks of the carbonated drinks,” the bench said, adding the matter relates to the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution.
The apex court had on December 13, 2012, reserved its order on a PIL filed in 2004 for setting up a committee to evaluate the alleged harmful effects of soft drinks on human health and to properly label the beverages, detailing their ingredients.
The plea had alleged that the ingredients of carbonated drinks have “serious deleterious effects on human health” and no action has been taken to test and assess the risk posed by such beverages.
Soft drink major Pepsi’s counsel, however, had opposed the PIL, saying the Food Safety and Standards Act aimed at regulating the standards of beverages was “sufficient” and all the regulations were in place.
The Centre for Public Interest Litigation (CPIL), in its petition filed in 2004, had also sought directions to cola firms to disclose the contents/ingredients on the label of their bottles and to regulate “misleading” advertisements targeting children.
The apex court had earlier asked FSSAI to file “records” relating to proceedings of its panels, formed following a judicial order on the PIL filed by the NGO.
The court’s direction came after Prashant Bhushan, appearing for NGO CPIL, had alleged that instead of an expert panel, another FSSAI panel on labelling and claims/ advertisement should consider the grievance of additives in carbonated drinks.
The apex court, on February 8, 2011, had asked FSSAI to reconstitute independent scientific panels to look into the harmful effects of chemicals in carbonated beverages.
FSSAI had passed an order after examining various ingredients of carbonated beverages such as artificial sweetener, phosphoric, malic and citric acid, carbon dioxide, colouring agents, benzoic acid and caffeine.
FSSAI’s panel had said these ingredients, under prescribed limits, would pose no health hazards.
Scientific Panel on Labelling and Claims/Advertisement of FSSAI, in its order, had said, “The expert group reviewed the scientific studies and Food Safety Standards(FSS) Regulations, 2011 and confirmed the following:
“All ingredients mentioned above are within the levels as prescribed in the FSS Regulations, 2011 as per the ‘Analytical Data on Carbonated Beverages’, produced by Food Research and Standardisation Laboratory, Ghaziabad.
“Based on updated scientific reviews, if these ingredients are consumed within the prescribed levels, no health hazard would be caused in humans,”
Earlier, counsel appearing for FSSAI, had said the PIL be disposed of as all reliefs claimed by CPIL “stand satisfied.”
He had said that the Food Safety and Standards Act which came into effect in 2006 took care of all the issues raised in the petition.
Indian Council of Medical Research (ICMR) had also said that its study concluded that no health hazard would be caused if the ingredients are within prescribed limits.

SC directs FSSAI to conduct periodic checks of soft drinks

New Delhi: The Supreme Court today directed the Food Safety and Standards Authority of India (FSSAI) to monitor and conduct periodic checks of all carbonated soft drinks as the issue relates to citizens' fundamental right to life guaranteed under the Constitution.
A bench of justices KS Radhakrishnan and AK Sikri passed the direction while disposing of a PIL that had sought constitution of a separate panel to regulate soft drinks to protect citizens from their "deleterious effects".
Bottles of Pepsi cola on display at PepsiCo's 2010 Investor Meeting event in New York 
"The Food Safety and Standards Authority of India will conduct periodic checks of the carbonated drinks," the bench said, adding the matter relates to the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution.
The apex court had on 13 December, 2012, reserved its order on a PIL filed in 2004 for setting up a committee to evaluate the alleged harmful effects of soft drinks on human health and to properly label the beverages, detailing their ingredients.
The plea had alleged that the ingredients of carbonated drinks have "serious deleterious effects on human health" and no action has been taken to test and assess the risk posed by such beverages.
Soft drink major Pepsi's counsel, however, had opposed the PIL, saying the Food Safety and Standards Act aimed at regulating the standards of beverages was "sufficient" and all the regulations were in place.
The Centre for Public Interest Litigation (CPIL), in its petition filed in 2004, had also sought directions to cola firms to disclose the contents/ingredients on the label of their bottles and to regulate "misleading" advertisements targeting children.
The apex court had earlier asked FSSAI to file "records" relating to proceedings of its panels, formed following a judicial order on the PIL filed by the NGO.
The court's direction came after Prashant Bhushan, appearing for NGO CPIL, had alleged that instead of an expert panel, another FSSAI panel on labelling and claims/advertisement should consider the grievance of additives in carbonated drinks.
The apex court, on 8 February, 2011, had asked FSSAI to reconstitute independent scientific panels to look into the harmful effects of chemicals in carbonated beverages.
FSSAI had passed an order after examining various ingredients of carbonated beverages such as artificial sweetener, phosphoric, malic and citric acid, carbon dioxide, colouring agents, benzoic acid and caffeine.
FSSAI's panel had said these ingredients, under prescribed limits, would pose no health hazards.
Scientific Panel on Labelling and Claims/Advertisement of FSSAI, in its order, had said, "The expert group reviewed the scientific studies and Food Safety Standards(FSS) Regulations, 2011 and confirmed the following:
"All ingredients mentioned above are within the levels as prescribed in the FSS Regulations, 2011 as per the 'Analytical Data on Carbonated Beverages', produced by Food Research and Standardisation Laboratory, Ghaziabad.
"Based on updated scientific reviews, if these ingredients are consumed within the prescribed levels, no health hazard would be caused in humans."
Earlier, counsel appearing for FSSAI, had said the PIL be disposed of as all reliefs claimed by CPIL "stand satisfied."
He had said that the Food Safety and Standards Act which came into effect in 2006 took care of all the issues raised in the petition.
Indian Council of Medical Research (ICMR) had also said that its study concluded that no health hazard would be caused if the ingredients are within prescribed limits.

TAMIL HINDU NEWS



கழிவறை தண்ணீரை பயன்படுத்துவதால்...ஜூஸ் குடிக்காதீங்க...! உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை



DINAMALAR NEWS




2 packaged water units sealed

Two packaged water units that reportedly neither got ISI nor product approval from Food Safety Standard Authority of India (FSSAI) have been sealed in Vellore on Monday.
Food Safety Officer J. Kolanji sealed the two units namely, Seagull in Viruthampattu and JS Aqua in Tharapadavedu on Monday.
According to sources National Green Tribunal has ordered making it mandatory for packaged water companies either to get ISI or product approval from FSSAI.
Out of 54 packaged water companies in Vellore district, 19 are yet get either of the approval.
Hence the crackdown started with two companies on Monday.

Food safety not in unsafe hands

NEW DELHI: Despite their doubtful hygiene, it is hard to resist the golgappas, aloo tikkis, ram laddoos, momos, etc., sold on the roadside. Though Food Safety and Standards Authority of India has formulated guidelines to regulate this unorganized sector, Delhi government has failed to effectively implement them. Now, the street vendors, themselves, are coming together to ensure acceptable standards of food quality and hygiene.
In a first-of-its-kind initiative, National Association of Street Vendors of India has launched a catering service to be run and managed by street vendors. "If street vendors want to be taken serious, they will have to stand united. This initiative will give street vendors an opportunity to expand their base. Through this, we can keep a check on the quality of food served and hygiene standards maintained by street vendors," NASVI president Arbind Singh said.
On Monday, NASVI organized a large scale workshop on hygiene and food safety for street vendors. Street vendors from across the city were taught ways to maintain food quality and also informed about how this will help boost their income. "There is a need to create awareness about food safety among public and street vendors. If customers demand it, they will be forced to maintain hygiene. This will result in increase in their monthly income as they can charge more for providing good quality food," said K Chandramouli, chairperson, FSSAI, who inaugurated the workshop.
Delhi was one of the first states to implement the Food Safety and Standards Act 2006. But sources in FSSAI claim it has failed to deliver the goods. "There are many states which have done a lot of work to streamline street food vendors. But Delhi has not done much," said a senior official.
NASVI members were disappointed that officials did not attend the launch even though the government has not been able to register street vendors and streamline the system. "We had invited officials from Delhi government and civic agencies, but none came. These people are harassed by police. The government is doing little to streamline the system. Now, we have decided to put a system in place. Our catering service will help thousands of street vendors," Singh said.
As per the plan, NASVI will send out street vendors, who adhere to the food safety and standards rules, to set up stalls at functions based on customer demand. "Our vendors are spread across the city. Depending on the place and requirement of customers, we will send our vendors," Ranjit Abhigyan, programme manager, NASVI, said.
NASVI has also started an initiative to check food safety in markets. "We have appointed peer leaders in all important markets. These people will ensure that all the food vendors in the market adhere to norms. We have put up banners in markets on this," Ranjit said.
For street food vendors, this is an excellent opportunity to work in an organized manner. While some feel that hygiene standards can't be maintained all the time, most are ready to experiment. "It is a good initiative. We get to learn a lot. Over the years, disposable cups have replaced glass or porcelain cups at the roadside tea stall. Most street vendors use disposable plates and spoons. I'm sure that if we try we can change the way street food is served," said Rajkumar Jain, a street food vendor from Shahdara.
It is time for the state government to take note of the growing population of street food vendors in the city and take appropriate measures to ensure food safety.

Most of milk brands in Kolkata selling adulterated product

KOLKATA: How good is the milk you give your child, mix with your muesli or simply make tea with? Most of the milk samples tested by Bengal Engineering and Science University (Besu) on the request of Times of India were found to contain 'adulterants' such as cane sugar, cellulose and sodium chloride (salt).
Tests were conducted for specific gravity and presence of adulterants - like formalin, cane sugar, starch, cellulose, urea, ammonium sulphate, sodium chloride, saccharin, dulcin (a chemical 250 times sweeter than sucrose), foreign fat, carbonates or bicarbonates, neutralizers and hydrogen peroxide. The test was done over a seven-day period in the Besu laboratories after which the report was given to TOI.
The milk samples picked from Kolkata's markets at random were found to have cane sugar, cellulose and sodium chloride. While the state government-run milk brands - Haringhata and Mother Dairy - had adulterants, a milk sample from Amul, one of the largest dairies in the country, contained cellulose, say the report. The Besu test found Metro dairy samples free from any adulterant.
The Besu findings come in the wake of a report on milk tabled in Parliament, which says that an analysis by the Food Safety & Standards Authority of India found neutralizers, detergent and pathogens like e-Coli. The report found adulterants in all four brands that TOI and Besu tested.
Industry insiders say that the adulteration usually happens before raw milk reaches a dairy. Milk suppliers use cheap adulterants like rice starch, raw sugar and salt for adulteration, they say. While starch increases cellulose content, cane sugar increases the solid non-fat (SNF) content.
The milk you buy off shelves has two main ingredients - skimmed milk powder (SMP) and SNF. "Most of the adulteration is done to increase the SNF content of the milk," said an expert. When dairies buy raw milk from suppliers, they pay around Rs 150 for a kg of SNF. The proportion of SNF determines the price a milk supplier gets. "Therefore, there is a tendency among suppliers to add adulterants like sugar, salt and starch to increase the SNF content," said Sumit Deb, managing director of Metro Dairy. "This is a common practice among suppliers, but laboratories can detect the presence of such adulterants," said Narayan Majumdar, a dairy technologist and director of Red Cow Dairy.
Two of the dairies in the state use a milk analyzer called Milkoscan - one of the advanced machines available for such tests. Other dairies use a traditional method called gravimetric test. "Both these processes can detect the presence of adulterants," said Deb, adding that while Milkoscan gives results in a minute, the second method takes 30-40 minutes. So it is left to the laboratory assistants to determine whether the milk sold by a supplier is adulterated.
"We try to maintain every possible check against adulteration. From laboratory tests to processing, chilling and packaging we maintain automated processes to ensure zero adulteration," said Dibakar Mukhopadhyay, milk commissioner of the state.
Despite claims by the state government, samples from the Haringhata dairy were found to contain 4.6% cane sugar and 1.82% sodium chloride. Samples from Mother Dairy contained cellulose. When asked about this, Mother Dairy chief general manager Udaybhanu Gangopadhyay questioned the test procedure. Mother Dairy refused to comment, but a top official of the West Bengal Cooperative Milk Producer's Federation said that they are "looking into it".
RS Sodhi, managing director of Amul, said: "There should not be any aberration in any packet of milk we sell across the country. We will surely look into what caused such a result." A top official of Amul found that the specific gravity of the sample was quite low. "The method used for cellulose detection is subjective. It would have been perfect if thin-layer chromatography were used for the detection," he said.
According to the Milk Federation report for the month of 'Bhadra' (August 18-September 17), of the 5.4 lakh kg milk rejected by four major dairies in the state, 4.8 lakh kg was rejected by a private-run dairy. "It gets milk from the same sources that supply to other dairies. It shows that big dairies are accepting milk, which is not up-to-the mark," said an industry insider.
According to Sodhi, some dairies in Bengal buy SMP from north Indian companies. "Many of these companies are not careful about the quality of SMP. Adulteration in milk can also be attributed to SMP manufacturers," he said.

Sale of ‘kulukki sarbath’ to be curbed in city

 
A large number of street vendors operate in Kochi without the approval of the Kochi Corporation. — Photo: Vipin Chandran
A large number of street vendors operate in Kochi without the approval of the Kochi Corporation.
As carts selling “kulukki sarbath” have popped up in the city after a hiatus, the health wing of the Kochi Corporation is planning to crack down on them.
The civic body had earlier banned the sale of the beverage in the city after it was found that vendors were using poor quality ice. The authorities had also tracked the source of ice to an ice plant at Chullikkal. Raids by the civic body revealed that ice was manufactured using contaminated water, said T.K. Ashraf, chairman of the health standing committee of the Kochi Corporation.
Sale of such drinks, which can cause health hazards, will be curbed. He said squads of the Health Department would soon be pressed into action.
The drink, prepared using crushed ice, sarbath and lemon, had been a hit in the city during summer months.
The civic body had also banned the sale of badam milk in the city after it was found that the drink was made in unhygienic conditions. The ban on badam milk would stay, he said.
This time, the civic authorities plan to act against vendors selling poor quality food together with the Food Safety officials as they are legally entitled to collect food samples, said Mr. Ashraf. Street vendors selling pani puri and bhel puri have also proliferated in the city and most of them have not registered themselves with the local body.
According to the Kerala Municipal Act, these mobile shops have to gain a licence from the corporation. He said the civic body had plans to act against food vendors operating in unhygienic conditions.

Breast milk sold on internet contains dangerous bacteria: Study

Human breast milk is sold for babies on several online sites for a few dollars an ounce, but a new study says buyer beware: Testing showed it can contain potentially dangerous bacteria including salmonella.
The warning comes from researchers who bought and tested 101 breast milk samples sold by women on one popular site. Three-fourths of the samples contained high amounts of bacteria that could potentially sicken babies, the researchers found. They did not identify the website.
The results are "pretty scary," said Dr. Kenneth Boyer, pediatrics chief at Rush University Medical Center in Chicago, who was not involved in the study. "Just imagine if the donor happens to be a drug user. You don't know."
The research published in medical literature cites several cases of infants getting sick from strangers' milk.
Breast milk is also provided through milk banks, whose clients include hospitals. They also charge fees but screen donors and pasteurize donated milk to kill any germs.
With Internet sites, "you have very few ways to know for sure what you are getting is really breast milk and that it's safe to feed your baby," said Sarah Keim, the lead author and a researcher at Nationwide Children's Hospital in Columbus, Ohio. "Because the consequences can be serious, it is not a good idea to obtain breast milk in this way."
The advice echoes a 2010 recommendation from the federal Food and Drug Administration.
"When human milk is obtained directly from individuals or through the Internet, the donor is unlikely to have been adequately screened for infectious disease or contamination risk," the FDA says. "In addition, it is not likely that the human milk has been collected, processed, tested or stored in a way that reduces possible safety risks to the baby."
The researchers believe theirs is the first study to test the safety of Internet-sold milk, although several others have documented bacteria in mothers' own milk or in milk bank donations. Some bacteria may not be harmful, but salmonella is among germs that could pose a threat to infants, Boyer said.
Sources for bacteria found in the study aren't known but could include donors' skin, breast pumps used to extract milk, or contamination from improper shipping methods, Keim said.
The study was published online Monday in the journal Pediatrics.
There are many milk-sharing sites online, including several that provide milk for free. Sellers or donors tend to be new mothers who produce more milk than their own babies can consume. Users include mothers who have difficulty breast-feeding and don't want to use formula and people with adopted infants.
Breanna Clemons of Dickinson is a donor who found a local woman who needed breast milk through one of the online sites where milk is offered free.
"A lot of people are like, `EHTTP://WWW , it's weird,' but they haven't been in a situation where they didn't want their child to have formula," or couldn't produce enough milk, Clemons said. She said she shared her medical history with the recipient.
Clemons is breast-feeding her 7-month-old and stores excess milk in her freezer. Every few weeks, she meets up with the recipient and gives her about 20 6-ounce bags. Clemons said the woman has a healthy 9-month-old who "loves my milk."
Keim said it's unclear if milk from sites offering donated milk would have the same risks because donors might be different from those seeking money for their milk. And in a comparison, the researchers found more bacteria in breast milk purchased online than in 20 unpasteurized samples donated to a milk bank.
Bekki Hill is a co-founder of Modern Milksharing, an online support group that offers advice on milk donation. She said there's a difference between milk sellers and donors; milk donors "don't stand to gain anything from donating so they have no reason to lie about their health."
Hill, of Red Hook, used a donor's milk for her first two children and plans to do so for her third, due in February, because she doesn't produce enough of her own.
"Breast milk is obviously the preferred food" for babies, she said.

Burton Software Food Safety Expert Shikha Singh Talks About Small Food Processors in India and World

India’s legal body, The Food Safety Standards Authority of India (FSSAI), has kept a vigilant eye on business owners to ensure food safety. FSSAI allows business owners to avail third party certification for any globally accepted food safety standard/guideline including HACCP. Industrial journalist, TR Cutler reported recently in Automation & Controls Today.
Based in India, Shikha Singh works to improve food safety in India by automating food safety processes. She is spearheading the roll out of Burton Software Inc.'s product; Icicle, an affordable cloud-based solution designed to improve the safety of the world's food supply, and is responsible for overall operations throughout the country. She is an expert in food industry standards including ISO 22000, HACCP, FSSC and proficient in food testing.
The increasing trend of automation and computer based operations and systems in India will obviously pave way for an IT based solution for food safety; because of the cloud-based pay-as-you-go method, even the smallest food companies can avail themselves of solutions such as Icicle.
Singh noted that, “India has hugely trended as an export hub for major countries of the world because of many factors. To keep up with the food safety standards across the globe, Indian players in the food industry are diligently focusing on attaining and maintaining food safety certification, which includes HACCP.”
The safety standards for food in India are very similar to those in North America and this is driven by the customers. Exporting to US, UK and Middle East nations requires significant attention to stringent rules and regulations; an HACCP - based food safety system has become mandatory.
To read the entire article, go to: http://tinyurl.com/n89mch9.

Oct 21, 2013

பீதியை கிளப்புது உணவு பாதுகாப்பு துறை தீபாவளிக்கு நீங்க வாங்கும் ஸ்வீட் தரமானதா ?

புத்தாடை, பட்டாசு வரிசையில் ஸ்வீட்டும் தவிர்க்க முடியாத அயிட்டம். தீபாவளிக்காக சென்னையில் உள்ள எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் பலதரப்பட்ட புதுவகையான ஸ்வீட்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சென்னையில் உள்ள அனைத்து ஸ்வீட் ஸ்டால்களிலும் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் தரமற்றவையாக இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஸ்வீட் தயாரிக்கப்படும் இடம், அவற்றில் கலக்கப்படும் பொருட்கள் ஆகியவை தரமில்லாதவை என கூறப்படுகிறது.
மேலும், எப்போது ஸ்வீட் தயாரித்தார்கள், அவை எத்தனை நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்கிற தகவலையும் தயாரிப்பவர்கள் குறிப்பிடுவதில்லை.
இதனால், சுகாதாரமான வகையில் தரமான ஸ்வீட்களை தயாரித்து விற்குமாறு சம்மந்தப்பட்ட கடை நிர்வாகத்தினருக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எல்லா ஸ்வீட் பாக்சிலும் காலாவதி தேதி யை குறிப்பிட வேண்டும்.
ஸ்வீட் எப்போது தயாரித்தார்கள், எத்தனை கிலோ என்ற தகவலையும் குறிப்பிட வேண்டுமென அறிவுருத்தியுள்ளோம். இத்தகைய குறிப்புகளுடன் கூடிய ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டுமே விற்க வேண்டும். தரமில்லாத ஸ்வீட்களையோ, காலாவதி தேதியில்லாத ஸ்வீட்களையோ விற்பனை செய்தால் எங்களுக்கு புகார் தரலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். தரமில்லாத ஸ்வீட்களை சாப்பிடுவதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், புட் பாய்சன் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே, நீங்கள் ஸ்வீட் வாங்கும் போது கவனமா பார்த்து வாங்குங்க. தரமில்லாத ஸ்வீட் விற்கப்பட்டால் 044&24351051 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.


தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் பறிமுதல்

வேளச்சேரி, அக். 20:
அடையாறில் 5.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடையாறு அருணாச்சலபுரம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் சரக்கு லாரியில் இருந்து இறக்கப்படுவதாக சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.ஐ. தாஸ், முதல்நிலை காவலர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரக்கு லாரியில் இருந்த 240 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவினர் அவற்றை பறிமுதல் செய்து சைதாப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதன் மதிப்பு 5.5 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடக்கிறது.
பான்பராக் பறிமுதல் செய்யப்படுகிறது.

உணவுக் கலப்படம், நஞ்சாகும் வாய்ப்புகளை தவிர்ப்போம்

சேலம், : மாவட்ட உணவு பாது காப்பு துறையின் சார்பில் பார்க் பிளாசா ஹோட்டலில் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கோவிந்தராஜன் வரவேற்றார்.
சமூக நலத்துரை அலுவலர் அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அம்சவேணி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் வெங்கடேசன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். உலக உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் பரிசுகள் வழங்கி னார். விழிப்புணர்வு துண்ட றிக்கையை வெளியிட்டார்.
உணவுக் கலப்படம் மற்றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்ப்பது குறித்து நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா பேசியதாவது: உலக உணவு தினத்தை முன்னிட்டு நான்கு விஷயங்களை ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். பிளாஸ்டிக் பைகளால் சூடான உணவு களை எடுத்துச் செல்வதை தடை செய்ய உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலிஎத்திலீன், பாலி வினைல் குளோரைடு, பாலி ஸ்டைரின் ஆகிய வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து விடுகிறது. இதனால் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இரண்டாவதாக உணவுப் பொருட்களை செய்தித் தாளில் வைத்து பயன்படுத்துவதும் தடுக்கப்படும். பேக்கரி பொருட்களை செய்தித் தாள்களில் வைப்பதால் காரீய நச்சு கலக்கிறது. இதற்கு பதிலாக பட்டர் பேப்பர் மற்றும் காகிதத் தட்டு பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பதால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க கண்ணாடிப் பெட்டியில் வைத்து விற்க வேண்டும்.
திரும்பத் திரும்ப பயன்படுத்தும் எண்ணெயால் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க பாக்கெட்டில் உள்ள சமையல் எண்ணெயை தினமும் பயன்படுத்த வேண்டும். இந்த நான்கு விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தப்படும். மேலும் உணவில் கலப்படம், செயற்கை வண்ணங்கள் மற்றும் ரசாயனக் கலப்பு உடல் நலத்துக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கிறது. பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை எடுத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாப்பது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை. உணவுக் கலப்படம் மற்றும் உணவு நஞ்சாகும் வாய்ப்புகளை தவிர்க்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண் டும். இவ்வாறு அனுராதா பேசினார்.
கழிவு மேலாண்மை குறித்து ஹோட்டல் அலுவலர் ராகுல்கனுங்கோ பேசினார். உடல் நலத்தை பாதுகாக்க நமது பாரம்பரிய உணவு முறையை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் மகரபூஷணம் தனது பேச்சில் வலியுறுத்தினார். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்ட விதிகளை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்தல்


தீபாவளி இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்வோரில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்ட விதிகளை உரிய வகையில் கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி மற்றும் திருமருகல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு, உணவு விற்பனை நிலையங்களில் இனிப்பு, கார வகைகளை வாங்கும்போது, பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற கடைகளில், தரமான, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டுள்ளவற்றை மட்டுமே வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ல் அனுமதிக்கப்படாத நிறமிகளை பயன்படுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நிறமிகளையும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தக் கூடாது,

தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை சுகாதாரமான இடத்தில், தூசி மற்றும் ஈ உள்ளிட்டவை நெருங்காத வகையில், கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே உணவுப் பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட சில உணவு விற்பனை நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை தவறாகப் பயன்படுத்தியும், சிலர் தங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் என போலியாக சித்தரித்துக் கொண்டும் தீபாவளி இனாம் கோருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, உணவுப் பாதுகாப்புத் துறையின் பெயரால் யாரேனும் தீபாவளி இனாம் கோரினால் அல்லது லஞ்சம் கேட்டால், வியாபாரிகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளிக்கலாம். அல்லது நாகை காடம்பாடியில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு 04365- 249090 என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி தீபாவளி வசூல்வேட்டை, லஞ்சம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் தெரிவிக்கலாம்


நாகை, அக்.21:
தீபாவளியையொட்டி உணவு பாதுகாப்புதுறை பெயரைசொல்லி வசூல் வேட்டை யில் ஈடுபட்டால் லஞ்சஒழிப்பு துறைக்கு வியாபாரிகள் புகார் தெரிவிக்கலாம்.
நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி திருவிழாவை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களை தயாரிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவதால், உணவு விற்பனை நிலையங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற கடைகளில் தரமான, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை பார்த்து வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்வோர், உணவு பாது காப்பு மற்றும் தரச்சட்டம் 2006ல் அனுமதிக்கப்படாத நிறமிகளை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப் பட்ட, நிறமி களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்த கூடாது.
தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான சூழ்நிலையில்,நோய்த்தொற்று இல்லாத ஊழியர்களை கொண்டு உணவுப்பொருட்களை தயாரிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சுகாதாரமான இடத்தில் ஈ உள்ளிட்டவை அணுகாதவண்ணம் பாதுகாப்பான கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரையே உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகை நகராட்சி மற்றும் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட சில உணவு விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை தவறாக பயன்படுத்தியும், உணவு பாதுகாப்புத்துறை என்று சொல்லிக்கொண்டும், உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பேன் என்று கூறியும் உணவு விற்பனையாளர்களிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனாம், அன்பளிப்பு, லஞ்சம் கேட்பதாக தகவல்கள் வந்துள்ளன. உணவு பாதுகாப்பு அலுவலர் போல் செயல்படுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை பயன்படுத்தி யாராவது வசூல் வேட்டையில் ஈடுபட்டால் உடனடியாக நாகை கலெக்டருக்கோ, மாவட்ட கலெக்டரின் முகாம் அருகில் காடம்பாடியில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை 04365 249090 என்ற தொலைபேசி எண்ணுக்கோ உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Dinamalar News


E.coli contamination in food

Chicken biryani is one of those ubiquitous dishes immensely liked by most. The possibility of faecal contamination — human or animal — in your favourite lunch order certainly cannot be a relishable thought.
It thus comes as a shocker that five out of six samples of chicken biryani, collected from across the State and tested by the Food Quality Monitoring Laboratory at Konni, have been found to be contaminated by high levels of E.coli bacteria.
The presence of E.coli in food is a general indication of direct or indirect contamination by faecal matter and a sure-fire indication of the poor hygiene practices of food handlers.
The results of the evaluation of microbial quality of various ready-to-eat foods in Kerala, done by the Konni-based Food Quality Monitoring Lab, was presented at a seminar on Safe Food Business Practices, organised by the Commissionerate of Food Safety here on recently.
The study, carried out between September 2011 and May 2013, evaluated the microbial load in 44 ready-to-eat food items from various food business operators across the State.
Of the 134 samples of food items analysed, 22.38 per cent (30 samples) were found to have the presence of E.coli bacteria above the tolerance limit.
E.coli is an organism which is normally present in the intestinal tract of mammals and is thus a faecal indicator organism. Its presence in ready-to-eat foods – fully cooked or raw edible foods like salads – is an indication of poor hygiene and sanitation or inadequate heat treatment.
The tolerance limit for E.coli is less than 100 cfu/g for raw food and less than 10 cfu/g for cooked food.
Some of the popular food items tested by the lab included green salads (all samples of which were contaminated by E.coli), fish curry, chicken curry, parotta, puffs, pizza, vada, dosa, sambar, chutney, among many other such items.
The samples were purchased from hotels across Kerala, in packets provided by eateries, which were immediately transferred to sterile polythene bags and to insulated chilled boxes and transferred to lab immediately.
The researchers have pointed out that poor sanitation is largely responsible for much of the contamination in food from food handlers.
The levels of hygiene and sanitation inside hotel kitchens is of prime importance because the presence of a toilet near the hotel kitchen poses a serious risk of E.coli contamination in food preparation.
Food handlers need to be made aware of the importance of maintaining personal hygiene as well as hygienic habits.