Sep 19, 2015

ரோட்டோர தள் ளு வண்டி கடை களில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை


பொள் ளாச்சி, செப். 19:
பொள் ளாச் சி யில் நேற்று, ரோட்டோர தள் ளு வண்டி மூலம் உணவு விற் பனை செய் யப் ப டும் கடை களில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
பொள் ளாச்சி நக ரில் கோவை ரோடு, பாலக் கா டு ரோடு உடு ம லை ரோடு, மார்க் கெட் ரோடு உள் ளிட்ட முக் கிய நெடுஞ் சா லை யோ ரம் மற் றும் வீதி களி லும் பகல் மற் றும் இரவு நேரத் தில் தள் ளு வண்டி கடை கள் செயல் ப டு கி றது. இந்த தள் ளு வண்டி கடை கள் மூலம் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் தர மா ன தாக இல் லா மல் இருப் ப தாக, உணவு பாது காப் பு துறை அதி கா ரி களுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து நேற்று, பொள் ளாச்சி கோவை ரோடு மற் றும் பாலக் கா டு ரோடு, உடு ம லை ரோடு தேர் நிலை பகு தி யில் ரோட்டோ ரம் செயல் ப டும் தள் ளு வண்டி கடை களில், பொள் ளாச்சி பகுதி உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுப் பு ராஜ் உள் ளிட்ட பலர் திடீர் சோதனை செய் த னர்.
அதில், சுமார் 20க்கும் மேற் பட்ட தள் ளு வண்டி கடை களில் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் சுகா தா ர மற்ற நிலை யில் இருந் த தா க வும், மறு சு ழற்சி முறை யில் எண் ணைய் பயன் ப டுத் தப் பட்ட தும், பானி பூரி மற் றும் பல கார உணவு பொருட் கள் திறந்த நிலை யில் இருப் ப தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து, சுகா தா ர மான முறை யில் உணவு பொருட் களை விற் பனை செய்ய வேண் டும். இதை மீறி செயல் ப டு வோர் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் எச் ச ரித்து சென் ற னர்.
இது கு றித்து உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் கூறு கை யில், ‘பொள் ளாச்சி நக ரில் ரோட்டோ ரத் தில் பானி பூரி, பல கா ரங் கள் உள் ளிட்ட உணவு பொருட் கள் தயா ரிக் கும் தள் ளு வண்டி கடை கள் பல உள் ளன. இந்த தள் ளு வண்டி கடை கள் மூலம் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் சுகா தா ர மற் ற தாக இருப் ப தாக புகார் வரு கி றது. தற் போது நக ரில் குறிப் பிட்ட இடங் களில், தள் ளு வண்டி கடை களை சோதனை செய் துள் ளோம்.
இந்த சோத னை யின் போது பல தள் ளு வண்டி கடை களில் மறு சு ழற்சி முறை யில் பயன் ப டுத் தப் ப டும் எண் ணையை கொண்டு உணவு பொருட் கள் தயா ரிக் கப் ப டு வ தும், பாது காப் பான குடி நீர் இல் லா மல் இருப் ப தும் தெரிய வந் துள் ளது. அவர் களுக்கு தற் போது முதல் எச் ச ரிக்கை விடுக் கப் பட்டுள் ளது. இனி வரும் காலங் களில் இது போன்ற செய லில் அவர் கள் ஈடு பட்டால் உணவு பொருட் கள் பறி மு தல் நட வ டிக்கை எடுப் ப து டன், அப ரா தம் விதிப்பு நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும் தள் ளு வண்டி கடை களில் மூலம் சுகா தா ர மான முறை யில் உணவு பொருட் களை விற் பனை செய்ய வேண் டும் என் பது குறித்த அறி வுரை கூட்டம், விரை வில் நடத் தப் பட உள் ள து’ என் ற னர்.

தரமற்ற உணவு சப்ளை ஓட்டலுக்கு சீல்: அதிகாரி அதிரடி

திண் டி வ னம், செப். 19:
விழுப் பு ரம் மாவட்டத் தில் சென் னையை நோக்கி செல் லும் அரசு பேருந் து கள் சாலை யோர ஓட்டல் களில் நிறுத் தப் ப டு கி றது. அங்கு தர மற்ற உண வு களை பய ணி களுக்கு விற் பனை செய் யப் ப டு வ தாக எழுந்த புகா ரை ய டுத்து, விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் வர லட் சுமி தலை மை யி லான அதி கா ரி கள் மோகன், கதி ர வன், சந் தி ர சே கர் குழு வி னர் சென்னை தேசிய நெடுஞ் சாலை ஓட்டல் களில் திடீர் ஆய்வு செய் த னர்.
அதில் 37 ஓட்டல் கள் சுகா தா ர மின்றி செயல் ப டு வது கண் டு பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து அந்த குறை களை நிவர்த்தி செய்ய உரி மை யா ளர் களுக்கு நோட்டீஸ் வழங் கப் பட்டது. இந் நி லை யில், திண் டி வ னம் அடுத்த சாரம் பகு தி யில் இயங் கிய ஓட்ட லில் நேற்று மீண் டும் ஆய்வு செய் த னர்.
அப் போது சுகா தா ர மற்ற முறை யில் உணவு தயா ரித் ததை கண்ட அதி கா ரி கள், உடனே ஓட்டலை மூடி சீல் வைத் த னர். விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மான அலு வ லர் டாக் டர் வர லட் சுமி கூறு கை யில், பய ணி களுக்கு தர மான உணவு வழங்க வேண் டும். மாறாக தர மில் லாத உணவை விற் பனை செய் த தால் அவர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார்.

DINAMALAR NEWS


Baanam Amla UNSAFE for Consumption: FSA Officials


DINAMANI NEWS




நெல்லிச்சாறு விற்பனைக்கு தடை: உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி

சேலம்: சேலம், வின் ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவன, நெல்லிச்சாறு தயாரிப்புக்கு, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தடை விதித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: சேலம், வின் ஸ்டார் டிரேடர்ஸ் தயாரித்து விற்பனை செய்து வந்த நெல்லிச்சாறு குறித்து, பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, கடந்த, ஆகஸ்ட், 13ம் தேதி நேரடியாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு நடத்தினோம். இதில், நெல்லிச்சாறு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், 'நெல்லிச்சாறு உணவு பாதுகாப்பற்றது, தரம் குறைவானது' என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, நெல்லிச்சாறு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு, அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு, வரும், 15 நாட்களளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாளில், நாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். அதுவரை விற்பனை செய்யக்கூடாது. இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
வழக்கு தொடர முடிவு: சேலம், வின்ஸ்டார் இந்தியாவின் நிறுவனர் சிவக்குமார் கூறியதாவது: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறி இருக்கும் குற்றச்சாட்டு, நெல்லிச்சாறு விற்பனைக்கு விதித்து இருக்கும் தடை, 100 சதவீதம் தவறான முடிவு. பிற மாவட்டங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் நெல்லிச்சாறுக்கு தடை விதிக்கவில்லை. இயற்கையில் கிடைக்கக் கூடிய நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்படும் சாறில் எவ்வித வேதிப்பொருட்களும் கலப்பட செய்யப்படுவது இல்லை. தற்போது, தடை உத்தரவு பிறப்பித்துள்ள அதிகாரி, சில நாட்களுக்கு முன்னர் வரை, எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், இன்று (நேற்று )கலெக்டர் அலுவலகம் சென்ற அந்த அதிகாரி, திடீரென நெல்லிச்சாறுக்கு தடை விதித்துள்ளார். இந்த சாற்றில் எவ்வித வேதிப்பொருளும் கலப்பபடம் செய்யப்பட வில்லை என, 100 சதவீதம் உத்திரவாதம் வழங்குகிறோம். இந்த பிரச்சனையில், எங்களின் நிறுவனத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Sep 18, 2015

MAALAI MALAR NEWS



ஓட்டல், பேக்கரிகளில்உடைந்த முட்டைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் மனு


சேலம், செப். 18-
சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் திற்கு இன்று சேலம் கிச் சி பா ளை யம் முட்டை விற் ப னை யா ளர் நல சங்க தலை வர் ராஜ கோ பா லன், செய லா ளர் சுந் த ர ராஜ் மற் றும் உறுப் பி னர் கள் 10க்கும் மேற் பட்டோர் உடைந்த முட்டை களை அட்டை யு டன் எடுத்து வந்து மனு அளித் த னர். இது குறித்து சங்க தலை வர் ராஜ கோ பா லன் கூறி ய தா வது:
நாமக் கல், ராசி பு ரத் தில் இருந்து சேலம் மாந கர பகு திக்கு தின சரி 4 லட் சம் முட்டை கள் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றன. இதில் பஸ், ஆட்டோ, டூவீ லர் மூலம் தின சரி 20 ஆயி ரத் தில் இருந்து 30 ஆயி ரம் வரை யி லான உடைந்த முட்டை களும் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றது. இந்த உடைந்த முட்டை களை சாலை யோர டிபன் வியா பா ரி கள், பேக் கரி கடைக் கா ரர் கள் வாங்கி உப யோ கப் ப டுத்தி வரு கின் ற னர். இது போன்ற உடைந்த முட்டை களை பயன் ப டுத்தி தயா ரிக் கும் பொருட் களை சாப் பி டும் போது மக் களுக்கு வாந்தி, மயக் கம் உள் ளிட்ட பிரச் னை கள் ஏற் ப டு கி றது.
இது தவிர டெங்கு, பன்றி காய்ச் சல் களும் ஏற் பட வாய் புள் ளது. கடந்த 2 வரு டம் முன்பு உடைந்த முட்டை களை விற் பனை செய் யக் கூ டாது என தடை விதிக் கப் பட்டது. பின் னர் அதி கா ரி கள் கண் டு கொள் ளா த தால், மீண் டும் உடைந்த முட்டை கள் விற் பனை செய் யப் பட்டு பயன் ப டுத்தி வரு கின் ற னர். சில வியா பா ரி கள் உடைந்த முட்டை களை விற் பனை செய் வ தால், நல்ல முட்டை களை விற் பனை செய் யும் மற்ற வியா பா ரி களுக்கு அவப் பெ யர் ஏற் ப டு கி றது.
எனவே இது கு றித்து நட வ டிக்கை எடுத்து உடைந்த முட்டை களை விற் பனை செய் யப் ப டு வ தை யும், பயன் ப டுத் து வ தை யும் தடுக்க வேண் டும். என் றார்.

Will consider industry views while framing regulations: FSSAI

Last month, the Food Safety Standards Authority of India (FSSAI) had done away with process of product approvals following a Supreme Court order, which quashed the advisories issued by the authority.
Allaying apprehensions, Food safety watchdog FSSAI on Friday said the authority will consider industry views while framing regulations for product approvals.
Last month, the Food Safety Standards Authority of India (FSSAI) had done away with process of product approvals following a Supreme Court order, which quashed the advisories issued by the authority.
Replying to a question here on sidelines of an event, FSSAI Chairman Ashish Bahuguna said, "We have started working on product approval regulations..will consider the views of all stakeholders including industry, whosoever wants to give the views will be considered."
In reply to a question about fear psychosis in the industry, he said "nobody should be scared..there is nothing to fear."
In a circular last month, FSSAI has said that in the light of recent judgments of various courts relating to food safety, the regulator has decided to engage legal assistance for formulation of regulations to govern product approvals, imports.
The regulator had scrapped the product approval system following Supreme Court order on August 19 quashing an advisory issued by FSSAI on the procedure for product approvals.
The regulator had banned Nestle's instant noodles Maggi on June 5. However, it was later lifted by the Bombay High Court with the condition that manufacturing and selling would be allowed only after fresh tests.

Top Ramen makers challenge state lab reports on MSG levels

After Maggi, another noodle brand has come under the radar of the Food and Drugs Administration (FDA) in the city.
KOLHAPUR: After Maggi, another noodle brand has come under the radar of the Food and Drugs Administration (FDA) in the city. A state government laboratory report stated high percentage of Monosodium glutamate in Top Ramen noodles, and hence a sample has been sent to a UP-based central referral lab for a detailed report. The report was challenged by the makers of the noodles.
S M Deshmukh, FDA commissioner, Kolhapur, told TOI, "The state government has asked my office to test the samples of Top Ramen noodles, after lead levels in Nestle's Maggi noodles was found to be higher than the permissible limit. The results of the state laboratory were positive. But the company has objected to the results and so, the government sent the same samples to a UP-based national referral laboratory."
The unit sent the samples on Monday, and the results will be given after a month-long wait, Deshmukh added.
He said, "Each district FDA office was given one product to analyse and test. Kolhapur was given Top Ramen noodles and we submitted our reports to the state government."
On June 8, Food Safety and Standards Authority of India had come out with an advisory on product safety testing of all instant noodle products in the country in the wake of reportedly high lead levels in Maggie noodles along with taste enhancer Monosodium glutamate (MSG).
Top Ramen is a product of Indo Nissin Food Ltd and is currently off the shelves in the retail markets.
When asked about the possibility of the product being retailed, Deshmukh said, "The company's products are being tested in the lab and the company is willing to wait for some time. It is true that the state lab report is challenged by the company but it does not mean it can immediately start selling it in the retail market. There will be other similar instant food products that are being referred to the UP-based union government's laboratory; hence the reports are lined up. If the UP lab reports are similar to the state lab's, then a detailed letter will be drafted to the state government. The reports will be attached so that the state government can initiate action of banning or suspending the distribution of the instant food product."
Deshmukh also pointed out that some complaints have been raised against packed food and their sale through retail shops. "As per the requirement, I will refer these samples to the labs for further tests," he said.

Food Safety Offices Planned in All Assembly Constituencies

THIRUVANANTHAPURAM: The state government was planning to establish food safety offices in all the Assembly constituencies in the state, Health Minister V S Sivakumar said on Thursday.
“The government has also plans to bring anganwadi, school and hostel canteens under the registration and licensing regime prescribed by the Food Safety and Standards Authority of India (FSSAI),” he said while inaugurating a function organised for signing an MoU between the Food Safety Commissionerate, Kerala, and the Central Food Technological Research Institute (CFTRI), Mysore.
The collaboration with CFTRI would enable the state to raise its food safety labs to international standards, Sivakumar said.‘’The MoU will help us upgrade the labs and strengthen analysis. Steps have been taken to strengthen enforcement. But modernisation and uplift of facilities should go hand in hand,’’ Food Safety Commissioner T V Anupama said. CFTRI director Ram Rajasekharan stressed the need to raise awareness among the public on issues related to safe food. Health Secretary K Elangovan, who presided over the function, said that the MoU with CFTRI would help enhance the performance of the food safety wing at a time when the ‘hygienic food safe food’ concept was gaining currency among the public. Chief Government Analyst (in-charge) S T Thankachan, Food Safety Joint Commissioner K Anil Kumar, Food Safety scientist, CFTRI, Dr Asha Martin, and CFTRI administrative officer Mallika P Kumar were also present.

Safety of packaged food

 
Expressing serious concern over widespread panic being created by the FSSAI and several state government authorities over safety of all types of packaged and branded food, ASSOCHAM has written to Prime Minister Mr Narendra Modi seeking his immediate intervention, stating that an investment of Rs 90,000 crore could be jeopardized because of consumer distrust being spread by the government machinery after withdrawal of Maggi from the market.
“Recent incidences of food recall coupled with onslaught in media has shaken confidence of the industry thereby risking an investment of over Rs 90,000 crores and an estimated export of over US$40 billion, which will impact livelihoods, farmers, agri-wastages, inflation and moreover investment climate in India,” ASSOCHAM said in a letter to the Prime Minister.
It said in recent weeks the Indian processed food industry has come in for considerable negative publicity. The FSSAI action in the case of the Maggi brand of noodles, has been followed by a spate of notices issued by various State authorities to several other manufacturers across the country, accompanied by simultaneous press statements.
This has spawned numerous stories in the media to the effect that all brands of noodles are unsafe for consumption, creating a climate of alarm and distrust in the minds of the consumers about packaged noodles as a whole. Moreover, various state officials have been ordering removal of all brands of noodles from the retail shelves, the chamber said in the letter to the Prime Minister.
“Now, the consumer distrust is spilling over to other food categories as well. As a result of the recent events, an impression is gaining ground amongst the public that all branded packaged foods in India are unsafe”.
The industry is witnessing a gradual shut-down of factories across the entire value-chain, many of which are in the small and medium sectors, adversely impacting employment. In addition, this is bound to impact farm incomes given that bulk of the ingredients are agri-products. The damage suffered by the industry on account of this in the last few weeks is enormous and will take many months to recover from”, it said.
While the current controversy emanated from the presence of MSG (mono sodium glutamate) in certain food items, is a permitted additive to foods. It is present in many items like tomato, green peas, corn, onion, milk, parmesan cheese etc. The FSS Act, 2006 requires that where MSG is added to a food product, it must be so declared.
Glutamic acid is a component of proteins and comprises some 20 per cent. of ingested protein. Much is known about its metabolism in various animal species. During gastrointestinal absorptiontransamination to alanine occurs. As a consequence there is only a slight rise in glutamate levels in the portal blood. A similarmechanism probably also occurs in man. However, if the capacity ofthis mechanism and the further conversion of glutamate in the liver is overwhelmed, or if monosodium glutamate is administered parenterally in large doses, it is possible to obtain significantly high blood levels. For primates and man it has been demonstrated that blood levels of glutamate are higher in the foetus compared with the mother,particularly during the early phases of foetal development. Recentdata show that after glutamate loading of the mother, the full term prenatal rat foetus has less glutamate in its circulation than existsin the maternal circulation.
Numerous reproduction studies in mice, rats and rabbits revealedno deleterious effects on the offspring if the parent generation wasfed glutamate in high doses, suggesting that an earlier claim of teratogenic effects in the rabbits was not related to glutamateadministration. There is evidence that glutamate administeredparenterally or orally is retinotoxic but only during a brief period of neonatal life and not in utero or after weaning.
Work using subcutaneous injection suggests a vulnerability of thedeveloping mouse, rat and primate central nervous system to highlevels of glutamate in addition to other amino acids. Attempts atreproducing these effects after oral administration were successfulonly in mouse by the use of high doses.
Acute reactions reported after ingestion of glutamate as foodadditive are probably due to the rapid absorption of large mounts ofthe substance. These occur fairly frequently, and particularlysensitive persons develop Kwok’s disease.On the data provided by the research done it is possible to arrive at a formal acceptable daily intake making allowance for the fact that glutamate is a normal constituent of protein. In arriving at the ADI the acutereactions due to rapid absorption have been taken into consideration.In view of the uncertainty regarding the possible susceptibility ofthe very early human neonate to high oral intakes of glutamate, it would be prudent not to add monosodium glutamate to foods specificallyintended for infants under one year of age. When the further work on this aspect has become available, it may be possible to arrive at an acceptable daily intake for these infants as well.
“It is important to note that the presence of MSG does not mean that the product is unsafe for consumption. In fact, MSG is generally recognized as safe by US FDA, UN FAO and WHO”.
However, based on the FSSAI’s view, some state authorities have been coercing retailers to remove all such packages of noodles that carry the phrase “no added MSG” from the shelves.
The Government should clearly lay down guidelines, in the interest of justice and fairness, to ensure that the authorities refrain from making press statements and taking any coercive action even before an adjudicatory process under the law has concluded. Such guidelines be urgently communicated to the State food officials to save the industry which can increase 5-fold to Rs 5.65 lakh crores by 2030. The food products generate the highest employment, currently providing over 48 million employment in industry, apart from another 25 million in logistics, transportation and so on.

Sep 17, 2015

Kerala to bring anganwadi, college canteen under food safety law

Kerala government has decided to bring anganwadies, school messes, college and hostel canteens under the purview of food safety law as part of its ambitious food safety drives. 
License or registration would be made mandatory for all entities that handle food and strict action would be initiated against those which do not follow the standards specified in the Food Safety and Standards Act of India, state Health Minister V S Sivakumar said here today. 
"We have decided to bring anganwadies, school messes and college and hostel canteens under the purview of license and registration system. Our objective is to bring all entities that handle food--from wayside eateries to five star hotels-- under the registration," he said. 
"Registration or license has already been made mandatory for vegetable traders and the vehicles which transport vegetables to the state from outside," he said while participating in the MoU signing ceremony between state Commissionarate of Food Safety and Mysore-based Central Food Technological Research Institute (CFTRI). 
As per the MoU, the Commisionarate, under the Department of Health and Family Welfare, would collaborate with CFTRI to develop methods of food sample analysis, train laboratory staff and upgrade the state laboratories, he said. 
"Kerala is the first state in the country to sign such an MoU with the central agency. It is part of our intense initiatives to ensure safe food for public. We can not build up a healthy society if the food available to people is not safe," he said. 
The minister said the "Operation Ruchi", a drive launched by the government to check spurious food articles and arrival of vegetables containing pesticides from neighbouring states, was a great success. 
"The inflow of pesticide-ridden vegetables from neighbouring states has come down to some extent due to our regular monitoring at check posts," he said. 
In the wake of increasing instances of food adulteration, Kerala government had recently launched a mass drive to regulate and restrict use of chemicals and other harmful ingredients in food articles sold and check the arrival of pesticide-ridden vegetables from neighbouring states.
A series of raids had been conducted and several eateries and vegetable shops had been either closed or served notice across the state under the drive.

Drug regulator wants multi-vitamins to be classified as 'drugs'

MUMBAI: The Drug Controller General of India has proposed to bring some popular vitamin supplement brands under the category of 'drugs', a move that could give rise to a tussle between pharma companies and the regulator as it will mean stringent restrictions on marketing of these products. 
Among the 10 products that have been mentioned in the proposal are Sun Pharma's multi-vitamin capsule 'Revital', Pfizer's 'Ferradol' and Alkem Pharma's 'A to Z'. These products are currently classified as 'food' and come under the Food Safety Act, which exempts them from stringent rules on pricing and marketing. 
An eight-member committee looking into the matter was of the view that the ingredients of these multi-vitamins fall under the category of 'drugs'. It considered parameters like composition of the products, effect of each ingredient on the body, food safety and standard requirements as well as the indications claimed by the firms. 
One critical recommendation the committee made was that if a multivitamin product claims that it treats, mitigates or prevents any disease or disorder then it should be classified as 'drug'. 
In an email response to ET query on the matter, Sun Pharma said it is still reading the drug controller's recommendations. Pfizer and Alkem could not be reached for comment. 
India's nutraceutical market is estimated to be close to $2 billion, with companies having a free hand in determining prices and marketing of such products. 
If implemented, the drug controller's proposal could deal a big blow to many companies that are betting big on this segment, according to an industry executive did not wish to be named. 
According to figures available from research firm All-India Organisation of Chemists and Druggists Association (AIOCD), the vitamins and minerals segment grew 13% in the last one year to touch .`8,329 crore. 
"Vitamins are essential dietary supplementation, just like any other 'food' substance. It is strange that there was only one doctor present in the committee that made this recommendation," said RK Shanghvi, medical and nutraceuticals head of Indian Drugs Manufacturers Association (IDMA), a lobby group of Indian drug makers. "Also, it is sad that there was only one medical professional on the committee that made this recommendation, and that it is not enough to determine the fate of the country's health." Shanghvi also said that such proposals end up being ambiguous, as with the current recommendation, and that even some health drinks can be classified as drugs.

Popular antidepressant found to be unsafe for adolescents

Under a new initiative to publish corrections to misreported trials, the prestigious medical journal The BMJ (formerly known as the British Medical Journal) has published a study showing that the popular antidepressant paroxetine is neither safe nor effective for adolescents with depression. 
The original, influential study was published in 2001. It was funded by major pharamecutical maker SmithKline Beecham, now GlaxoSmithKline (GSK). Known as Study 329, it compared the effectiveness and safety of the antidepressant drugs paroxetine and imipramine with placebo for adolescents with major depression. It reported that paroxetine was safe and effective for adolescents and was published in the Journal of the American Academy of Child and Adolescent Psychiatry (JAACAP) in 2001. 
The new results, published by The BMJ on 16 September, contradict the original research. Using previously confidential trial documents, the researchers led by Adelaide University professor Jon Jureidini, reanalysed the original data and found that neither paroxetine nor high dose imipramine was more effective than placebo in the treatment of major depression in adolescents. The authors considered the increase in harms with both drugs to be clinically significant. They conclude that "paroxetine was ineffective and unsafe in this study." 
Paroxetine is sold in the US under the brand name Paxil. Its patent expired in 2003 and since then it is a commonly prescribed generic, including in India. It belongs to a class of chemicals known as SSRI's - selective serotonin reuptake inhibitors. Serotonin is a neurochemical that is thought to induce a feeling of wellbeing and happiness. The drug encourages reabsorption of serotonin produced by the body. 
In an accompanying article, Peter Doshi, Associate Editor for The BMJ says the new paper "has reignited calls for retraction of the original study and put additional pressure on academic and professional institutions to publicly address the many allegations of wrongdoing." 
He points out that the original manuscript was not written by any of the 22 named authors but by an outside medical writer hired by GSK. And that the paper's lead author - Brown University's chief of psychiatry, Martin Keller - had been the focus of a front page investigation in the Boston Globe in 1999 that documented his under-reporting of financial ties to drug companies. 
The study was criticised by the Food and Drug Administration (FDA) in 2002. Yet, that year, over two million prescriptions were written for children and adolescents in the United States. In 2012 GSK was fined a record $3bn in part for fraudulently promoting paroxetine. 
Doshi also details the refusal of the American Academy of Child and Adolescent Psychiatry to intervene and retract the paper, and Brown University's silence over its faculty's involvement in Study 329. 
Dr Fiona Godlee, The BMJ Editor-in-Chief says publication of the reanalysed data from Study 329 "sets the record straight" and "shows the extent to which drug regulation is failing us." It also shows that the public and clinicians do not have the unbiased information they need to make informed decisions. 
She calls for independent clinical trials rather than trials funded and managed by industry, as well as legislation "to ensure that the results of all clinical trials are made fully available and the individual patient data are available for legitimate independent third party scrutiny."

Assam bans Triveni masur dal, lifts prohibition on Wai-Wai noodles

An official press note said the the particular masur dal packed by the Delhi-based company had potential deleterious effect on human health on being consumed.
The Assam government on Thursday imposed a ban on storage, distribution and sale of masur dal manufactured and packed by RS Triveni Foods Pvt Ltd, a Delhi-based company for six months with immediate effect after the state food analyst found samples of this dal coated with oily substance which is unsafe for consumption.
An official press note said the the particular masur dal packed by the Delhi-based company had potential deleterious effect on human health on being consumed. The Commissioner of Food Safety, Assam, has directed the designated Food Safety Officers in the districts to strictly enforce this prohibition immediately, it said.
Meanwhile, by another order, the Assam government on Thursday lifted the prohibition it had imposed on manufacture and sale of Wai-Wai mini Ready-to-Eat Noodles and Wai-Wai 1-2-3 Noodles after declaring the products as safe.
These two varieties of noodles, manufactured by a Guwahati-based company called CG Products were in June banned after they were found to contain Mono Sodium Glutamate, another official press note said. The two products were found safe after the manucfacturers had improved upon its quality, it said.

Assam Withdraws Ban on Wai-Wai Noodles

GUWAHATI: The Assam government has withdrawn a notification that banned Wai-Wai mimi ready-to-eat noodles and Wai-Wai 1-2-3 mini noodles in June, an official statement said on Thursday.
The government issued a speaking order on September 14, declaring both the Wai-Wai products safe, the statement said.
On the basis of a sample analysis report on Wai-Wai mimi ready-to-eat noodles and Wai-Wai 1-2-3 mini noodles issued by the Assam food analyst, the samples were declared unsafe under the Food Safety and Standards Act, 2006, as these contained monosodium glutamate, which is prohibited from use in dried pastas and noodles.
The state's commissioner of food safety issued prohibition notification on June 15 against CG Foods, prohibiting the manufacture, storage, distribution and sale of the products in the state for a period of 30 days.
Authorities also served an improvement notice to CG Foods, Industrial Growth Centre, Chaygaon.
After necessary improvement steps were taken, the samples of Wai-Wai mimi ready-to-eat noodles and Wai-Wai 1-2-3 mini noodles were sent for further analysis to the Assam government's food analyst.
The state food analyst then declared that the samples conformed to the prescribed standards.
Following this, the ban on the products was lifted.

Top Ramen makers challenge state lab reports on MSG levels

KOLHAPUR: After Maggi, another noodle brand has come under the radar of the Food and Drugs Administration (FDA) in the city. A state government laboratory report stated high percentage of Monosodium glutamate in Top Ramen noodles, and hence a sample has been sent to a UP-based central referral lab for a detailed report. The report was challenged by the makers of the noodles. 
S M Deshmukh, FDA commissioner, Kolhapur, told TOI, "The state government has asked my office to test the samples of Top Ramen noodles, after lead levels in Nestle's Maggi noodles was found to be higher than the permissible limit. The results of the state laboratory were positive. But the company has objected to the results and so, the government sent the same samples to a UP-based national referral laboratory." 
The unit sent the samples on Monday, and the results will be given after a month-long wait, Deshmukh added. 
He said, "Each district FDA office was given one product to analyse and test. Kolhapur was given Top Ramen noodles and we submitted our reports to the state government." 
On June 8, Food Safety and Standards Authority of India had come out with an advisory on product safety testing of all instant noodle products in the country in the wake of reportedly high lead levels in Maggie noodles along with taste enhancer Monosodium glutamate (MSG). 
Top Ramen is a product of Indo Nissin Food Ltd and is currently off the shelves in the retail markets. 
When asked about the possibility of the product being retailed, Deshmukh said, "The company's products are being tested in the lab and the company is willing to wait for some time. It is true that the state lab report is challenged by the company but it does not mean it can immediately start selling it in the retail market. There will be other similar instant food products that are being referred to the UP-based union government's laboratory; hence the reports are lined up. If the UP lab reports are similar to the state lab's, then a detailed letter will be drafted to the state government. The reports will be attached so that the state government can initiate action of banning or suspending the distribution of the instant food product." 
Deshmukh also pointed out that some complaints have been raised against packed food and their sale through retail shops. "As per the requirement, I will refer these samples to the labs for further tests," he said.

FSDA seize 250 sacks of adulterated spices

AGRA: The city's food safety and drug administration (FSDA) on Wednesday seized over 250 sacks of adulterated spices, which were to be sold in the market during the upcoming festive season. 
The administration's crackdown took place 200m from Peepal Mandi police station at a grinding factory in Kala Mahal. The FSDA officials found about 100 sacks of dried coriander twigs mixed with some crushed wooden gangue particles, 100 sacks of adulterated red pepper with poor quality dried peppercorns and unidentified substances, and 50 sacks of powder and raw turmeric. 
According to the residents, this factory has been in operation for the past several years. The poorly lit factory was equipped with commercial grinders and a digital weighing machine. 
Kunal Agarwal, who owns the factory, alleged the sacks of coriander twigs, powder and raw turmeric belong to Guddu Garg of Gudri Mansoor Khan and B K and Sons of Tiwari Gali, Rawatpada own the red pepper. He claimed he only ran the grinding unit and was unaware of the adulteration of the spices. 
Agra FSDA designated officer Ram Naresh Yadav said: "We have collected seven samples which will be tested by the department laboratory. The factory has been sealed. The statement of the owner will be recorded and action would be taken after the results of the tests from the seized spices come out." 
Last week, the FSDA had seized more than 2,500 bottles of flavoured milk, after a local resident complaint that his family fell ill after consuming the product.

பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழா விஐபிக்களுக்கு புழுவுடன் உணவு

சேலம், ெசப்.17:
சேலம் பெரி யார் பல் க லைக் க ழ கத் தின் பட்ட ம ளிப்பு விழா வில், விஐ பிக் களுக்கு வழங் கப் பட்ட மதிய உண வில் புழுக் கள் இருந் தது அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.
சேலம் பெரி யார் பல் க லைக் க ழ கத் தின் 15வது பட்ட ம ளிப்பு விழா நேற்று நடந் தது. இதில் ஆளு நர் ரோசைய்யா கலந்து கொண்டு மாணவ, மாண வி களுக்கு பட்டங் கள் மற் றும் தங் கப் ப தக் கத்தை வழக் கி னார். விழா வில் பல் க லைக் க ழக ஆட் சிக் குழு மற் றும் ஆட்சி பேரவை உறுப் பி னர் கள், பேரா சி ரி யர் கள், மாணவ, மாண வி கள் என ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். விழா வில் கலந்து கொண் ட வர் களுக்கு, பட்ட ம ளிப்பு நிகழ்ச்சி முடிந் த தும், பல் க லைக் க ழக தேர் வா ணைய வளா கத் தில், விஐ பிக் கள் உள் பட கலந்து கொண்ட அனை வ ருக் கும் மதிய உணவு பரி மா றப் பட்டது. அப் போது விஐ பிக் களுக்கு வழங் கிய சாம் பா ரில் புழுக் கள் நெளிந்து கொண் டி ருந் தது. இதை கண்ட விஐபி ஒரு வர், சாப் பி டு வதை நிறுத்தி விட்டு, இதைப் பற்றி வெளியே எது வும் கூறா மல் கமுக் க மாக எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத் தில் பத் தி ரி கை யா ளர் ஒரு வ ருக்கு ஊற் றப் பட்ட சாம் பா ரி லும் புழு இருந் தது. இதை கண்டு அதிர்ச் சி ய டைந்த அவர், தன் னு டன் உண வ ருந் திக் கொண் டி ருந்த சக பத் தி ரி கை யா ளர் களி டம் கூறி ய தால், அவர் களும் திகைப் ப டைந் த னர்.
உண வில் புழுக் கள் இருந் தது குறித்து விழா ஏற் பாட்டு குழு வி டம் கேட்ட போது, ‘விழா வில் கலந்து கொண்ட அனை வ ருக் கும் வழங் கப் பட்ட மதிய உணவு, சேலத் தில் உள்ள ஒரு பிர பல ஓட்ட லில் இருந்து வர வ ழைக் கப் பட்டது. சாம் பா ரில் சேர்க் கப் பட்ட கத் த ரிக் கா யில் இருந்து இந்த புழுக் கள் வந் தி ருக் க லாம். இது கு றித்து சம் பந் தப் பட்ட ஓட்டல் நிர் வா கத் தி டம் விசா ரிக் க வுள் ளோம்’ என் ற னர். பெரி யார் பல் க லைக் க ழக விழா வில் விஐ பிக் களுக்கு புழு விழுந்த உணவு வழங் கப் பட்ட சம் ப வம் சேலத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் பலகாரங்கள் மெத்தன போக்கில் சுகாதாரத்துறை


திண் டுக் கல், செப்.17:
திண் டுக் கல் பஸ் நிலை யத் தில் திறந்த வெளி யில் விற் கப் ப டும் சுகா தார மற்ற பல கா ரங் க ளால் நோய் கள் பரவி வரு வ தா க வும், நட வ டிக்கை எடுப் ப தில் சுகா தா ரத் துறை மெத் த ன மாக செயல் ப டு வ தாக சமூக ஆர் வ லர் கள் புகார் தெரி விக் கின் ற னர்.
திண் டுக் கல் பஸ் நிலை யம் மதுரை, திருப் பூர், திருச்சி உள் ளிட்ட பெரிய வர்த் தக நக ரங் களை இணைக் கும் பால மாக உள் ளது. தின மும் ஆயி ரக் க ணக் கான பய னி கள் வந்து செல் கின் ற னர்.
சொந்த தேவை களுக் கா வும், வர்த் தக ரீதி யா க வும் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந்து மக் கள் வரு கின் ற னர். சிறு மலை, ஆட லூர், பன் றி மலை உள் ளிட்ட மலைக் கி ரா மத்தை சேர்ந் த வர் களும் திண் டுக் கல் பஸ் நிலை யத் திற்கு அதி கம் வந்து செல் கின் ற னர்.
இங்கு பழங் கள் முதல் பல கா ரம் வரை திறந்த வெளி யில் சுகா த ர மற்ற நிலை யில் விற் பனை செய் யப் ப டு கி றது. நத் தம், காரைக் குடி, வத் த ல குண்டு, மதுரை பஸ் கள் நிறுத் தம் பகு தி களில் பல கா ரக் கடை கள் அதி க மாக உள் ளன.
நீண்ட நாட் க ளான பல கா ரங் கள், பழைய எண் ணையை பயன் ப டுத்தி செய் யப் ப டும் உணவு பொருட் கள் மனி த னுக்கு உபா தை களை ஏற் ப டுத் தும். இந்த வகை யான உணவு வகை கள் பஸ் நிலை யத் தில் தார ள மாக கிடைக் கி றது.
நாள் பட்ட இனிப்பு வகை கள், பழைய எண் ணை யில செய்ப் பட்ட பல கா ரங் கள், அழு கும் நிலை யில் உள்ள பழங் கள் இவை கள் மலிவு விலை யில் கிடைப் ப தால் அதி க மாக கிரா மத்து மக் கள் வாங் கிச் செல் கின் ற னர்.
இதனை சாப் பி டு ப வர் கள் உபா தை யால் பாதிக் கப் ப டு கின் ற னர். சிலர் ஒவ் வாமை ஏற் பட்டு பெரி தும் சிர மப் பட்டு மருத் து வத் திற்கு செலவு செய்து வரு கின் ற னர்.
இதனை கண் கா ணிக்க வேண் டிய மாந க ராட்சி சுகா த ராத் துறை மெத் த ன மாக செயல் பட்டு வரு கின் ற னர். திறந் த வெளி பல கா ரக் கடை கள் மீது நட வ டிக்கை எடுத்து பாது காப் பாக சுகா தா ர மான முறை யில் உணவு திண் பண் டங் களை விற்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

Food safety dept to crack down on hotels, eateries using artificial food colours

The use of certain artificial colors have been banned under the Food Safety and Standards Act of 2006, because long-term consumption could increase risk of cancer and tumours in the body.
COIMBATORE: The Food Safety Department will embark on a drive to crackdown on restaurants and eateries who use artificial food colouring agents in the food they serve, while eateries found violating the law would be fined heavily.
The use of certain artificial colors have been banned under the Food Safety and Standards Act of 2006, because long-term consumption could increase risk of cancer and tumours in the body.
The random inspections will take place in all restaurants and eateries across the district from Monday and is likely to go on for almost 10 days. The move comes in the wake of the department receiving many complaints from the public that artificial food colours continue to be used by restaurants in many food items. "Some have complained that the use of colour was so high that the colour residue was remain on their hands," said designated food safety officer, Dr R Kathiravan.
Officials said a majority of complaints regarding use of food colors centred around dishes like Indian chilli chicken, tandoori chicken, chilli gobi, layer biryani and a few North Indian gravies.
" They use a lot of red, orange, yellow and green colours in their food to make it look a lot more appealing, despite us giving them clear instructions on it being banned," said Dr Kathiravan. "We have suggested use of natural colors like turmeric for yellow, saffron for orange and Andhra Chilli and beetroot extracts for red," he said.
However, eateries continue to synethic colours which contain chemicals like erythrosine, carmoisine, ponceau 4R, indigo carmine, brilliant blue FCF, fast green FCF, Tartrazine and sunset yellow FCF. "These colours are approved by the government, but studies have shown that chronic or daily consumption of these colours make them carcinogenic," said Dr Kathiravan. The residues of these colours take almost a month to leave our body, he said.
However, confusion regarding use of colours in food items continues because their use in some desserts like chocolate, ice cream, jelly, candies and Indian sweets are permitted. "These food items come under the category of once in a while consumed foods and thus use of colours is permitted up to the level of 100 parts per million, while normal starters and main course come under day-to-day consumed food," he said.
There is also the issue of a few small and medium sized eateries crossing the permissible levels of colour in Indian sweets or even using banned colours like auramine (yellow), malachite green and rhodamine (pink).
"We have not found such cases yet, but we will keep a look out for them," said another food safety officer.

If you drop food on the floor, can you still eat it?


Have you dropped food on the floor, scrambled to pick it up and continued eating it because of the five-second rule? All those who are aware of the five second rule have done it. For those who aren't aware of it, here's an explainer.
According to a new research, the five-second rule might actually be true. Five second rule states that food dropped on the floor will not be contaminated if it is picked up within five seconds from being dropped.
Food scientist, Paul Dawson from Clemson University studied how quickly food picks up bacteria when it falls on the floor. It was found that the less time food spends on the floor, the less germs it gets.
Where did the five seconds rule originate? 
Popular American chef, author and television personality Julia Child, known for bringing French cuisine to the Americans, in one of her cooking shows drops a potato pancake on the stovetop and gracefully puts it back on the pan, saying, 'you can always pick it up and if you are alone in the kitchen, who is going to see?'
Paul Dawson in the article says that its hard to pin point the origins of the rule, but a 2003 study by Jillian Clarke of Illinois University reports that women are more aware of the five second rule and are more likely to eat food that is fallen on the floor than men.
Food scientists at the Clemson University did a detailed research on the length of time food takes to get contaminated when it comes in contact with a surface that is unhygienic.
For this experiment they inoculated the floor with Salmonela bacteria and placed a bread on the surface for roughly 30 seconds to see the amount of bacteria which entered the food. They continued the experiment by placing the food at longer intervals - 1 to 8 to 24 hours.
The study found the duration didn't matter, but the overall amount of bacteria present on the floor mattered more. The study also says that the surface where the food is dropped makes a huge difference. The rate at which bacteria enters the food on a carpet flooring is slower than tiles or wooden flooring.
So, should you go ahead with the five second rule?
The research suggests that from safety point of view just 0.1% of bacteria on the floor is enough to make you fall ill. The presence of virulent Bacteria like the E.Coli could result in severe sickness or even death among people with a weak immune system. But the presence of this bacteria on most surfaces is relatively low.
Bacteria doesn't exist just on the surface of the floor. Utensils, moist surfaces, even our hands carry different types of bacteria. And some bacteria are also known to have an enhanced resistance against your hand sanitizers and antibiotics.
Eating dropped food is generally considered to be safe. There are other factors which could contribute to illness. Make sure that the floor isn't too dirty.
The best option is to always sanitize your hands, floor and utensils and most of all, to have steady hands while you are eating!

Ban on energy drinks forces makers to go for a remix

Food regulator against ginseng being used with caffeine in such beverages
MUMBAI, 
What’s in a name? A lot, says Ramesh Chauhan. The Bisleri International Chairman is playing it safe by positioning his company’s latest beverage, Urzza, as a ‘liquid charger’ rather than an energy drink. Urzza is derived from the Hindi word Urja, which means energy, yet Chauhan, who received clearance from the food regulator after many months, is giving the energy label a wide berth.
With good reason; in the past couple of months the ₹200 crore energy drink category has come under the lens of the Food Safety and Standards Authority of India, which has imposed a ban on brands such as Monster, Restless, Cloud 9 and Tzinga.
The makers of these energy drinks have halted production to reformulate their respective brands, and are waiting for the regulator’s nod to put their products back on shop shelves.
“The FSSAI is objecting to the combination of ginseng with caffeine in energy drinks. In our case, we are not using caffeine and have positioned Urzza as a liquid charger and not as an energy drink,” explains Chauhan.
Other domestic players have not been able to skirt the ban. For instance, Mumbai-based KG Beverages, which makes the Restless Action brand, has to apply for a fresh licence.
“This is the third time that we have been made to change the formula. Using herbs like ginseng along with caffeine, which is a chemical, is not being favoured by the FSSAI. But the same combination … is commonly used in other markets like the US and the UK,” says Nitin Gupta, MD of KG Functional Beverages.
Even start-up Hector Beverages, which makes the Tzinga brand, has re-formulated its energy drink. “We have replaced the herb ginseng but despite this, we are still waiting to hear from the FSSAI,” says Neeraj Kakkar, CEO, Hector Beverages.
Even imported brands such as Monster, which is distributed by the Narang Group (the erstwhile distributor of the Red Bull energy drink) have been banned by the FSSAI.
This has allowed Red Bull, which does not have ginseng in its drinks, to dominate the category and hike its price from ₹95 to ₹99 for 250 ml, capitalising on its almost monopolistic position.

Spices committee broadens scope of Codex in setting standards: FSSAI chief

Mumbai
The Codex Committee for Spices and Culinary Herbs (CCSCH), under the joint aegis of WHO and FAO of the United Nations, which India is hosting, has broadened the scope of the global food safety standard setting body Codex Alimentarius Commission, according to Ashish Bahuguna, chairperson, Food Safety and Standards Authority of India. He made these observations while inaugurating the second session of the CCSCH at Canacona in Goa recently.
Bahuguna observed that the importance of CCSCH is discernible from the increasing number of new work proposals coming in from spices producing and consuming countries for setting quality standards. FSSAI, which is the national Codex point in India, is working in close liaison with the Spices Board India, the host organisation of CCSCH, in working towards setting standards.
Welcoming delegates from nearly 40 countries, Dr A Jayathilak, chairman, Spices Board India, said that India had taken up the task of standard setting as a challenge. “There has been a renewed surge in India in getting establishments and products certified under FSSAI which is the link to the international Codex standards. This will pave way for harmonisation of national and international standards. Exports of Indian spices could buck the recessionary trends and have been rising for the past many years owing to the very stringent quality control mechanism the board had established for exports,” he stated.
The session was attended by delegates from the US, Canada, Peru, Chile, Paraguay, Mexico, Argentina, Cameroon, Nigeria, Morocco, Libya, Algiers, Egypt, Kenya, Equatorial Guinea, Ghana, Tanzania, Grenada, Iran, Algeria, the European Union, Germany, Italy, the Netherlands, Luxembourg, Malaysia, Thailand, Indonesia, Japan, South Korea, Australia, Bangladesh, Nepal, Sri Lanka and China. Ten new work proposals were mooted for consideration which include dry ginger, dry garlic, dry chillies, nutmeg, saffron, coriander, basil, cloves besides the already proposed standards for cumin, black, white and green pepper, thyme and oregano.
Dr M R Sudarshan, the chair of the CCSCH, struck a note of confidence in the participation of the member countries in the committee proceedings. Dr P S Sreekantan Thampi, organising secretary, CCSCH, proposed vote of thanks.

Sep 16, 2015

DINAMALAR NEWS


Spices committee broadens scope of Codex in setting standards: FSSAI chief

Mumbai
The Codex Committee for Spices and Culinary Herbs (CCSCH), under the joint aegis of WHO and FAO of the United Nations, which India is hosting, has broadened the scope of the global food safety standard setting body Codex Alimentarius Commission, according to Ashish Bahuguna, chairperson, Food Safety and Standards Authority of India. He made these observations while inaugurating the second session of the CCSCH at Canacona in Goa recently.
Bahuguna observed that the importance of CCSCH is discernible from the increasing number of new work proposals coming in from spices producing and consuming countries for setting quality standards. FSSAI, which is the national Codex point in India, is working in close liaison with the Spices Board India, the host organisation of CCSCH, in working towards setting standards.
Welcoming delegates from nearly 40 countries, Dr A Jayathilak, chairman, Spices Board India, said that India had taken up the task of standard setting as a challenge. “There has been a renewed surge in India in getting establishments and products certified under FSSAI which is the link to the international Codex standards. This will pave way for harmonisation of national and international standards. Exports of Indian spices could buck the recessionary trends and have been rising for the past many years owing to the very stringent quality control mechanism the board had established for exports,” he stated.
The session was attended by delegates from the US, Canada, Peru, Chile, Paraguay, Mexico, Argentina, Cameroon, Nigeria, Morocco, Libya, Algiers, Egypt, Kenya, Equatorial Guinea, Ghana, Tanzania, Grenada, Iran, Algeria, the European Union, Germany, Italy, the Netherlands, Luxembourg, Malaysia, Thailand, Indonesia, Japan, South Korea, Australia, Bangladesh, Nepal, Sri Lanka and China. Ten new work proposals were mooted for consideration which include dry ginger, dry garlic, dry chillies, nutmeg, saffron, coriander, basil, cloves besides the already proposed standards for cumin, black, white and green pepper, thyme and oregano.
Dr M R Sudarshan, the chair of the CCSCH, struck a note of confidence in the participation of the member countries in the committee proceedings. Dr P S Sreekantan Thampi, organising secretary, CCSCH, proposed vote of thanks.

பாக்கெட் பேரீச்சம்பழத்தில் புழுக்கள்: உணவு பாதுகாப்பு துறை விசாரணை

சேலம்: சேலம், ஐந்து ரோடு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய, பாக்கெட் பேரீச்சம்பழத்தில், புழுக்கள் உயிருடன் நெளிந்ததால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து, உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
சேலம், ஜாகீர்ரெட்டிபட்டியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சேலம், ஐந்து ரோட்டில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வழக்கமாக, வீட்டிற்கு தேவையான அனைத்து உணவு பொருட்கள் வாங்குவது வழக்கம். அதன்படி, கடந்த, 8ம் தேதி, சூப்பர் மார்க்கெட்டில், வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கினார். அதில், 200 கிராம் எடையுள்ள, 'லயன்' கம்பெனி பேரீச்சம்பழம் பாக்கெட் வாங்கியுள்ளார். பின், வீட்டிற்கு சென்று, பேரீச்சம் பழம் பாக்கெட்டை திறந்து பார்த்த போது, அதில் புழுக்கள் மற்றும், வண்டுகள் உயிருடன் நெளிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று, விளக்கம் கேட்டுள்ளார். கடையினர், 'இந்த பாக்கெட் விற்பனை தேதி முடியவில்லை; டீலர்கள் கொடுப்பதை விற்பனைக்கு வைத்துள்ளோம்' என, தெரிவித்துள்ளனர். பின்னர், அவர், சம்பந்தப்பட்ட டீலரிடம், ஃபோன் மூலம் விளக்கம் கேட்டார். அவர்கள், 'இது இயற்கை உணவு என்பதால், பூச்சிகள் வரத்தான் செய்யும்; ஒரு சில பாக்கெட்களில் தவறு நடந்திருக்கலாம்; ஒன்றும் செய்ய முடியாது' என, அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். விரக்தியடைந்த தட்சணாமூர்த்தி, இதுகுறித்து, நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதாவிடம் புகார் செய்தார். இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், ''சம்மந்தபட்ட சூப்பர்மார்க்கெட்டில் ஆய்வு செய்து, உணவு பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளோம்; ஆய்வு முடிவை வைத்து, நடவடிக்கை எடுக்கபடும்,'' என்றார்.
*இதேபோல், சேலம், அம்மாபேட்டை, சடகோபன் நகர் பகுதியை சேர்ந்த விநோத்குமார் என்பவர், கடந்த, 10ம் தேதி, இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், தன் குழந்தைகளுக்கு குவாக்கர் ஓட்ஸ் வாங்கியுள்ளார். அதில், புழுக்கள் மற்றும் சிறுசிறு வண்டுகள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி மூலம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினோத்குமார் புகார் செய்துள்ளார்.

DINATHANTHI NEWS


DINAMALAR NEWS


ஆரணி ஸ்வீட், பேக்கரி, அசைவ உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி ஆய்வு



ஆரணி, செப்.15:
ஆர ணி யில் உள்ள உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஸ்வீட். பேக் கரி, அசைவ உணவு கடை களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
செய் யாறு வட்டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் பிர சாத், ரவி, சீனி வா சன், நாகேஸ் வ ரன், கோட்டீஸ் வ ரன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் நேற்று ஆர ணி யில் உள்ள பல் வேறு ஸ்வீட், பேக் கரி மற் றும் அசைவ உணவு கடை கள், டீ கடை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இது கு றித்து அலு வ லர் கள் கூறி ய தா வது: பல் வேறு புகார் களின் அடிப் ப டை யில் கடை களில் ஆய்வு மேற் கொண் டோம். ஒவ் வொரு கடை களி லும் உணவு பொருட் கள் தயா ரிக் கும் இடங் கள் சுகா தா ர மா க வும், தூய் மை யா க வும் இருக் கி றதா என் பது குறித் தும்.
உணவு பொருட் கள் தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் அனைத்து வகை யான பொருட் களும் குறிப் பிட்ட கால கெடு வுக் குள் உள்ள பொருட் களா என் பது குறித் தும் ஆய்வு செய் தோம்.
உணவு தயா ரிக் கும் இடங் களில் பணி பு ரி யும் ஊழி யர் கள் உரிய கையுறை, தலை யுறை கவ சங் க ளை யும் மற் றும் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் பயன் ப டுத் து கி றதா என்றும்நுகர் வோர், வாடிக் கை யா ளர் களுக்கு பாதிப்பு இல் லாத வகை யில் தர மான உணவு தயா ரிக்க வேண் டு மென தெரி வித் தோம்.
கடை களி லி ருந்து எடுக் கப் பட்ட மாதிரி உண வு கள் கிண் டி யில் உள்ள ஆய் வ கத் திற்கு அனுப்பி வைக் கப் ப டும்.
அதன் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் ற னர்.

திருவண்ணாமலையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் டிஎஸ்பி தலைமையில் அதிரடி ரெய்டு


திரு வண் ணா மலை, செப்.15:
திரு வண் ணா மலை பஸ் நி லை யம், சின் ன கடை வீதி உட் பட பல் வேறு பகு தி களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் வ தாக புகார் கள் எழுந் தது.
இதை ய டுத்து டவுன் டிஎஸ்பி சர வ ண கு மார் தலை மை யில் இன்ஸ் பெக் டர் குண சே க ரன் உட் பட போலீ சார் நேற்று மாலை கடை களில் அதி ரடி ரெய்டு நடத் தி னர்.
அப் போது கடை களில் விற் பனை செய் யப் பட்டு வந்த ஹான்ஸ், குட்கா, பொடி போன் ற வற்றை பறி மு தல் செய் த னர். போலீ சார் ஆய்வு செய் வதை அறிந்த, சில கடைக் கா ரர் கள் புகை யிலை பொருட் களை மறைத்து வைத் து விட்ட னர்.
உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கடை களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா?, ஓட்டல் களில் உணவு பொருட் கள் தர மா ன தாக உள் ள தா? போன்ற பல் வேறு பணி கள் செய்ய வேண் டும்.
ஆனால் திரு வண் ணா மலையில் உள்ள அதி கா ரி கள் கண் டும் காணா மல் உள் ள தாக புகார் எழுந் துள் ளது. அவர் கள் சோதனை செய் ய ாத தால் போலீ சாரை அதி ர டி யாக களத் தில் இறங்கி சோதனை நடத் திய சம் ப வம் உணவு பாது காப்பு துறை அதி கா ரி களி டையே பர ப ரப்பு ஏற் ப டுத்தி உள் ளது.

Sep 15, 2015

டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய ஓட்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிடம் புகார்

சேலம், ெசப்.15:
சேலத் தில் தனி யார் டிபார்ட் மெண்ட் ஸ்டோ ரில் வாங் கிய ஓட்ஸ் பாக் கெட்டில் புழுக் கள் இருந் த தாக உணவு பாது காப் புத் துறை அலு வ ல ரி டம் புகார் அளிக் கப் பட்டுள் ளது.
சேலம் சட கோ பன் தெருவை சேர்ந் த வர் வினோத் கு மார் (40). கடந்த 10ம் தேதி இவ ரும், இவ ரது மனைவி சங் கீ தா வும், 2வது அக் ர ஹா ரத் தில் உள்ள ஒரு டிபார்ட் மெண்ட் ஸ்டோ ரில், 40 கிராம் எடை கொண்ட 4 பாக் கெட் குவாக் கெர் ஓட்ஸ்சை வாங் கி யுள் ள னர்.
வீட்டிற்கு வந்து, பாக் கெட்டு களை பிரித்த போது, புழுக் கள் மற் றும் சிறு பூச் சி கள் இருந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் த னர். இது குறித்து உணவு பாது காப்பு துறை சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம், புழுக் கள் நெளிந்த பாக் கெட்டு களை கொண்டு வந்து நேற்று புகார் அளித் த னர். அப் போது அதி கா ரி டம் பாதிக் கப் பட்ட வர் சம் பந் தப் பட்ட உணவு பொருள் மீதும், விற் பனை செய்த டிபார்ட் மெண்ட் ஸ்டோர் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று தெரி வித் த னர். இச் சம் ப வம் சேலத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
புகாரை பெற்ற உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா, இது சம் பந் த மாக நட வ டிக்கை எடுப் ப தாக தெரி வித் தார்.
சேலம் நுகர் வோர் குரல் அமைப் பின் தலை வர் பூபதி கூறி ய தா வது: உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சிறு, சிறு கடை களுக்கு சென் று தான், உண வுப் பொ ருட் களை சோதனை செய் கின் ற னர். பெரிய டிபார்ட் மெண்ட் ஸ்டோர் உள் பட பெரிய கடை களில் அதி கா ரி கள் ஆய்வு செய்ய வேண் டும். இது மீது அதி கா ரி கள் கடு மை யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும். ஓட் சில் புழுக் கள் இருந் த தாக கூறி புகார் ெகாடுத் துள் ளோம். இதன் மீது அதி கா ரி கள் உரிய நட வ டிக்கை எடுக் க வில்லை என் றால் நுகர் வோர் நீதி மன் றத் தில் முறை யி டு வோம். உண வுப் பொ ருட் கள் மீது அர சும், அதி கா ரி களும் அதிக கவ னம் செலுத்த வேண் டும். இவ் வாறு பூபதி கூறி னார்.

DINATHANTHI NEWS


DINAKARAN NEWS


FSSAI proposes norms for nutraceuticals, ayurvedic products

Aiming to check mis-labelling of 'health supplements', Food safety watchdog, FSSAI has come out with gazetted regulations proposing to ban the sale of such products as 'medicines'. At the same time, the Food Safety and Standards Authority of India (FSSAI) has also framed regulations for products based on ayurveda, sidhha, unani and other traditional health systems. The regulator has proposed to fix the permissible limits of various ingredients used in the products, which are based on traditional health systems. 
"Every package of food or health supplements shall carry the information on the label... the words FOOD or HEALTH SUPPLEMENT... the term 'NOT FOR MEDICINAL USE' shall be prominently written on the label," as per a draft order issued by FSSAI. 
Under the new regulations proposed by the authority, companies can not claim that their nutraceuticals and health supplement products are for therapeutic and curative purposes. FSSAI has also proposed the maximum usage levels for cow's milk, buffalo's milk, camel's milk, ghee, curd, butter, honey, gold, gold foil, silver, pearl in ayurveda, siddha and unani ingredients based products. The limit has been fixed as maximum usage levels per day for use as a health or food supplements which are based on ayurveda, siddha and unani. 
The regulator will finalise these regulations after receiving comments from all stakeholders on the draft note. FSSAI said that the benefits of speciality foods containing ingredients based on ayurveda, unani and siddha and other traditional health systems of India, should be shown by science based evidence. Meanwhile industry body Assocham had released a knowledge paper suggesting that FSSAI should come up with safety norms for nutraceuticals and dietary supplements. 
In the paper, the industry body said about 60-70 percent supplements in the nutraceuticals market, which has potential to grow to USD 12.2 billion in the next five years, are fake and such unregistered and unapproved products should be recalled. India accounts for 1.5 percent of the global nutraceuticals market. Heinz, Kellogg's, Nestle, Hormel, Unilever, Johnson & Johnson and GlaxoSmithKline Pharmaceuticals are key players in this segment.

Health dept clears air on tags 'best before' & 'expiry date'

ITANAGAR, Sep 14: The Directorate of Health Services, Govt of Arunachal Pradesh today came up with a press note clarifying on the definition of best before and expiry date tags on packaged commodities as per provisions of the Food Safety and Standards (Packaging and Labeling) Regulations, 2011. (The term) best before means the date which signifies the end of period under any stated storage conditions during which the food (item) shall remain fully marketable and shall retain any specific qualities for which tacit or express claims have been made beyond that date, the food may still be perfectly safe to consume, though its quality may have diminished. 
However the food shall not be sold if, at any stage, the product becomes unsafe. The Directorate, in the press note issued by the assistant food controller Lokam Mangha, said best before and expiry date are the two different parameters altogether. For most of the food articles it is not necessary to indicate expiry date under the Food Safety and Standards Act, 2006. 
Best before is an informed choice of the consumer. An article of food may be sold or displayed for sell beyond best before date provided the food is safe. It is mandatory to indicate expiry date only for certain specific food items like infant milk substitute and infant food. Such food articles cannot be sold beyond the expiry date, it was stated in the press note.

Food Safety team inspects food stores

POONCH, Sept 14: A team of officers led by Assistant Commissioner Food Safety, Ch. Tariq Mehmood today conducted surprise inspection of several food stores in Poonch. 
During the inspection, the team found poor sanitary condition in these food stores and instructed the storekeepers for maintaining proper hygiene.

Sep 14, 2015

Meet on processed foods: Suvrathan wants industry to adopt self regulation

Mumbai
For past few months there has a been complex scenario for the food processing industry as there are several changes taking place with regard to Product Approval and food safety aspects in regulations. To understand these regulatory changes, know the problems that are existing and seek possible solutions, Protein Foods and Nutrition Development Association of India (PFNDAI) had organised a one-day seminar on 'Safety of Processed Food Products' here on Friday.
The event started with the welcome address by Bhupinder Singh, chairman, PFNDAI, & CEO, Vista Processed Foods, who hoped for a fruitful interaction on food safety wherein scientists and FBOs come together and share their experience and knowledge.
The inaugural address was by Dr P I Suvrathan, former chairperson, FSSAI. He discussed issues on regulations.
Suvrathan initiated the session by stating, "There is no going back to old PFA Act but to move ahead discussing experiences, putting forth challenges and looking at possible solutions to be brought in current regulations. Currently as per the Act, the primary burden of food safety is on producers. It is they who should ensure providing safe food to consumers."
Talking about issues, he added, "Regulators seems to be hesitant to hire private sector scientists whereas they should be given opportunity to put forth industry issues. Though scientists should help to provide draft of food safety, the risk assessment and inspection should be solely done by regulators based on available law and not on saying of scientific panel."
"The important point that is missed by regulators is safety aspect with regard to unorganised food sector which contributes almost 90% of food sector. The food sold on street and mid-day school meals should be safe. Asian countries like Thailand, Malaysia, and Sri Lanka have tackled food safety of the unorganised sector effectively, then why not India," he asked.
Suggesting to make regulations simpler, Suvrathan said, "Self regulation initiative should be taken into consideration by various associations like Bakery Association in Kerala. Wherein the association itself has drafted the law, taken approval from the Centre and abiding by it."
In his keynote address on 'How to Provide Safe Processed Foods,' Dr Vilas Sinkar, ex-VP, R&D, Unilever, stated, "Food industry is the largest industry in India contributing majority to country's GDP and providing largest employment in the country. The sector can expand its potential in having farm extension programme, better organised supply chain, good investment in agriculture & R&D in food, simple regulation with transparency, skilled manpower, and PPP."
From toxicology point of view, he said, “Food safety can be tackled by analysing the chemicals present in product. Regulators should take a risk-based approach wherein a hazard is identified beforehand for consumer safety. The novel ingredients should be evaluated in scientific robust way."
The Session 1 was focussed on the topic 'Safety of Foods & Supplements.' The session started with Ganesh Kamath, director, Vital Nutraceuticals, focussing on regulatory aspect, he said, " It is Central government, which has power to prohibit or approve new product. Also the approval should be made by visiting a manufacturing plant, inspecting manufacturing process, the ingredients used, from where they are procured and upto how much limit is put into use."
Dr Madhavan Nair, head, micronutrients res., NIN, Hyderabad, threw light on Nutrients: Concept of RDA, UTL & NOAEL. He said, "Safety of food can be taken by researching on different essential nutrients present in the product. While analysing optimal nutrients required by body, health, saturation of tissue of the body should be understood."
"For botanicals, safety assessment is done on basis of available knowledge and information. Process of manufacturing, extraction of raw material, safety of any toxicity, pesticide should be inspected for safety of botanicals,” stated K Bala Subramanian, head, technical, Chennai Mettexlab. He spoke on Analysis & Evaluation of Safety of Botanicals.
"Analyticals challenges faced by botanical-based product manufacturer are that reference materials are hard to find, testing method and validation is limited and good compendium on botanicals is required," added Subramanian.
Session 2 talks were based on 'Safety of Food & Food Ingredients.'
Dr J I Lewis, consultant, FSSAI, said, "Inspection system is virtually impossible with large industry and limited manpower. Also food safety is concept for not just end-product but the whole manufacturing process."
The other speakers for the session were Dr Nimish Shah, director, safety and environment assurance centre, HUL, and Niraj Raje, sr food assessor, LRQA.
The topic for Session 3 was Safety of Additives and the seminar concluded with a panel discussion on Enforcement, Sampling, Analysis and so on.
Few of the key points from the event would be sent as recommendations to FSSAI towards ensuring smoother food regulations for India.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS



Willing to engage with FSSAI constructively: Nestle

Nestle India is due to present findings of a court-ordered re-test of Maggi samples by the end of September
The newly appointed managing director of Nestle India, Suresh Narayanan, is not only overhauling processes and systems within the country's largest food company by revenue but also appears willing to mend the firm's ties with the country's apex food regulator.
In response to a specific query on the issue, Narayanan, recently in the city, said, "The primary regulator for food quality and safety in the country is FSSAI (Food Safety & Standards Authority of India). We will engage with them constructively. It is my commitment that we will do it in a professional, forward-looking manner. All I am asking for is a voice of fairness, understanding and reason. We have no ego at all about this."
FSSAI had accused Nestle India of choosing to go to court rather than engage with it, following the recall and ban of Maggi noodles in June. This bitterness was visible during the proceedings in the high court her with FSSAI repeatedly saying Nestle India breached the regulator's trust. FSSAI had also argued that Nestle India had voluntarily opted to destroy Maggi samples recalled from across the country, against the regulator's orders. This, FSSAI said, was intended to 'destroy evidence'.
In a conciliatory gesture, Narayanan said he was willing to put everything behind. "I am not in the game to belittle anyone. My aim is to seek a lasting solution to this problem. This will not only benefit us but the industry, too," he said.
Nestle India is due to present findings of a court-ordered re-test of Maggi samples by the end of September. The high court in its August 13 order had given the company six weeks to do so. The re-test is being conducted at three NABL-accredited laboratories, located at Mohali in Punjab, Jaipur and Hyderabad.
Narayanan says there are two parts to this exercise. One is the results of the tests. If cleared in this round, the firm will be permitted to manufacture Maggi noodles.
Once this is done, it will have to go through a second round of testing of the manufactured samples, to check for quality and safety. If the firm passes this, it can re-launch the product.
Predictably, the firm is working on a year-end re-launch of Maggi and is expected to use all levers to ensure it is what Narayanan describes as a "memorable" experience.
Narayanan said the company had not thought about appointing brand ambassadors to endorse Maggi during and after the re-launch.