Jul 26, 2016

Gazette Notification on Food Safety and Standards (Licensing and Registration of Food Business) First Amendment Regulation, 2016 relating to time line extension




ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க பொதுக் குழு கூட் டம்

கோபி, ஜூலை 26:
கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கத் தின் பொதுக் குழு கூட் டம் மற் றும் ஐம் பெ ரும் விழா கோபி யில் நேற்று நடை பெற் றது. விழா விற்கு கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கத் தின் தலை வர் ஜி.எஸ்.வேலு மணி தலைமை தாங் கி னார்.
தமிழ் நாடு ஓட் டல் கள் சங்க செய லா ளர் ஆர்.சீனி வா சன், கவு ர வத் த லை வர் கே.டி.சீனி வா ச ராஜா, துணைத் த லை வர் முக மது ஜாபர், துணை செய லா ளர் புரு சோத் த மன், ஈரோடு மாவட்ட ஓட் டல் கள் சங்க தலை வர் தங் க வேல் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். விழா வை யொட்டி, உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யம் சட் டம் பற்றி ஈரோடு மாவட்ட உணவு பாது காப்பு மற் றம் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் கரு ணா நிதி கலந்து கொண்டு பேசி னார்.
கோபி வேங் கை யம் மை யார் உயர் நி லைப் பள்ளி வளா கத் தில் இயங்கி வரும் மாற் றுத் தி ற னாளி மாணவ, மாண வி கள் பகல் நேர பரா ம ரிப்பு மையத் திற்கு நலத் திட்ட உத வி கள் வழங் கப் பட் டது. மேலும் சங்க உறுப் பி னர் க ளுக்கு காப் பீ டும் வழங் கப் பட் டது. விழா வில் கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க செய லா ளர் சுவா மி நா தன், பொரு ளா ளர் வீரை யன் மற் றும் நிர் வா கி கள் கலந்து கொண் ட னர். முடி வில், முரு கா னந் தம் நன்றி கூறி னார்.

FSSAI asks FBOs to display boards that elaborate on food safety initiatives

New Delhi
Food Safety & Standards Authority of India (FSSAI), in its efforts to streamline the enforcement with use of technology, has decided to ask FBOs to put ‘display boards’ in their premises which will tell customers what these FBOs do when it comes to food safety.
FSSAI has made a ‘ to-do’ list for various kinds of FBOs that include dairy, meat, small restaurant, big restaurant and retail outlets. This list will have info from simpler topics like handwash to little complex subjects dealing with GMP, GHP, HACCP and so on. The whole exercise will be linked with the licences and registration project thereby ensuring that the requisites of licences and registration are met on ground.
Soon a pilot project will be launched with FBOs like Mother Dairy, Haldiram’s, Tata Starbucks and Travel Management Services wherein there will be a display board having a to-do list, FSSAI’s WhatsApp number, and a toll-free number where the customers can send their feedback. These feedback patterns will be shared amongst the food safety officials for analysis and further enforcement action. Further, this will also help the authority to understand through responses from public, as to how the enforcement machinery is reacting to that concern.
Pawan Agarwal, CEO, FSSAI, told FnB News that by such a means there would be better utilisation of the resources food safety departments have in states. 
“We’re telling them that as food safety commissioner they can be more efficient in reacting to a concern which is real and we can utilise our infrastructure in a better manner,” he said.
The issue came up at the recently-held CAC (Central Advisory Committee) meeting.
Agarwal elaborated, “In our authority meeting we discussed issues connected to the states. Concern management was one point. The overall ambition was that all FBOs should display food safety display board in which there will be a list of 10-12 things to do by them ranging from the simplistic handwash to a little more complex subject (according to the work nature of the FBO). The foodhandler must know these to-do things. And the visitors and consumers also notice and thereby can give a feedback on those points about their experience by means of the already launched FSSAI mobile app.”
He added, “This will go to our backend system and it will be linked with the licensing requisites. So enforcement agency will go to that particular point where action is needed.”
Agarwal stated, “This was part of food safety management system and its components like GMP, GHP or HACCP and how industry can help us. The task is huge and with such a lean infrastructure, it’s difficult (to achieve the goals of food safety). It requires close cooperation with all the stakeholders. We can always take inputs from stakeholders including consumers, consumer organisation and industry.”

Packaged foods exceed salt limit, poses risk to health: Study

Foods like papads, meal-based sauces, Asian sauces, pickles, bread and bakery products were found to have high levels of salt.
Hyderabad: Several varieties of packaged foods have more than five grams of salt, according to recent research by George Institute of Health and Public Health Foundation of India. This poses a serious risk to the health of people, the researchers claim. Foods like papads, meal-based sauces, Asian sauces, pickles, bread and bakery products were found to have high levels of salt.
The researchers divided 6,000 packaged foods into nine categories for the study. Salt which is labeled as sodium was found to be in the range of 179 to 2,000 mg per 100 gram in meal-based sauces, 1,600 to 5,433 mg in pickles and 270 to 8,400 mg per 100 gram in Asian sauces.
Of these products, 24 per cent didn’t have any nutrition information and did not meet the Food Safety and Standards Authority of India’s national nutrition guidelines for labelling.
Nutritionist Madhu Shah said, “Papads are the most common meal accompaniment in India and the mean sodium in this product was found to be in the range of 2 to 4,000 mg per 100 gram. Papad with 2 mg of sodium is within limits; more than 5 mg per 100 gram is adequate. But 4,000 mg is very high and dangerous for the health of the individual.”
The World Health Organisation has recommended intake of about 5 gram of salt per day but it has been found that Indians consume 9.3 grams. Dr Vivekanad Jha, executive director of the institute, said, “High level of salt in processed foods is a concern for public health as there has been major dietary shift to convenience foods. The main problem caused by high levels of salt is high blood pressure, increasing the risk of stroke, heart attack and kidney diseases.”

SGPC not to let food regulator test ‘parshad’, langar at gurdwaras


CHANDIGARH, JULY 25Giving the thumbs down to the apex food regulator’s plan to check the quality of prasad at religious places, the Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC) said today that it would not allow any agency to check its ‘parshad’ or langar.
Pawan Agarwal, CEO of the Food Safety Standards Association of India (FSSAI), said yesterday that the agency was involving the managements of shrines in helping it implement the food safety management system. Among those mentioned were the Golden Temple, Radha Soami Satsang Beas and Sirsa-based Dera Sacha Sauda.
Talking to The Tribune, SGPC president Avtar Singh Makkar said such a move was against the Sikh Rehat Maryada (code of conduct). “The world knows that our langar is prepared and served while keeping hygiene in mind. The question of allowing any outside agency to examine it doesn’t arise,” he said.
The SGPC controls around 200 gurdwaras in the country, including the Golden Temple.
When contacted, Hussan Lal, Commissioner, Food and Drug Administration, Punjab, said, “If we get any communication from the FSSAI, we will look into the matter.”

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


குடிப்பதற்கே தகுதியற்ற பாக்கெட் குடிநீர் விற்பனை படுஜோர்

மானா ம துரை, ஜூலை 26:
மானா ம துரை முழு வ தும் சுக தா ர மற்ற குடி தண் ணீர் பாக் கெட் கள் தாரா ள மாக விற் பனை செய் யப் ப டு கின் றன. நோய் தொற்றை ஏற் ப டுத் தும் இவற்றை விற் ப வர் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிவ கங்கை மாவட் டத் தில் இந்த ஆண்டு கோடையை மிஞ் சும் அள வுக்கு கடந்த சில வாரங் க ளாக வெயி லின் தாக் கம் அதி க ரித்து வரு கி றது. காற் றின் ஈரப் ப தம் குறைந்து காணப் ப டு வ தால் தண் ணீர் தாகம் அதி க ரித்து வரு கி றது. தாகத் தைத் தணித் துக் கொள்ள நடுத் தர, ஏழை மக் கள் குடி நீர் பாக் கெட் களை வாங் கு கின் ற னர்.
மானா ம து ரை யில் புது பஸ் ஸ்டாண்டு, அண் ணா சிலை, காந் தி சிலை, குண் டு ரா யர் வீதி, பைபாஸ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, டாஸ் மாக் கடை அருகே உள்ள தனி யார் பார் கள் உள் ளிட்ட இடங் க ளில் சுகா தா ர மற்ற மறு சு ழற்சி செய் யப் பட்ட பிளாஸ் டிக் கவர் க ளில் குடி நீர் பாக் கெட் டு கள் விற் பனை தாரா ள மாக நடக் கி றது.
இங்கு விற் கப் ப டும் குடி நீர் பாக் கெட் டு க ளில் தயா ரிப்பு தேதி, காலா வ தி யா கும் தேதி கள் இல்லை. புதுப் புது பெயர் க ளில் தயா ரிக் கப் ப டும் இவற் றில் நிறு வ னத் தின் முக வ ரியோ, தொலை பேசி எண் களோ இருப் ப தில்லை. சாதா ரண தண் ணீர் அடைக் கப் பட்ட பாக் கெட் டு களை பரு கு ப வர் க ளுக்கு குடல், இரைப் பை யில் பாக் டீ ரியா, வைரஸ் கிரு மி கள் எளி தில் பர வும் வாய்ப் புள் ள தாக டாக் டர் கள் தெரி விக் கின் ற னர். இவ் வாறு விற் கப் ப டும் குடி நீர் பாக் கெட் களை சுகா தா ரத் து றை யி ன ரும் கண் டு கொள் வ தில்லை.
இது குறித்து தனி யார் ரத்த பரி சோ தனை நிர் வாகி ஒரு வர் கூறு கை யில், “குடி சைத் தொழி லாக தயா ரிக் கப் ப டும் குடி நீர் பாக் கெட் டு க ளில், கிரு மி கள் சுத் தம் செய் யும் யூவி முறை, மெம் ப ரேன் கள் தர மற் ற தாக இருக் கின் றன. குடி நீர் நிரப் பப் ப டும் பிளாஸ் டிக் கவர் கள் தர மற் ற தாக உள் ளன. மேலும் வீடு கள், பொது நி கழ்ச் சி க ளுக் காக பெரிய கேன் க ளில் விற் கப் ப டும் தண் ணீ ரும் சுகா தா ர மா ன தாக இல்லை. ரூ.30 க்கு விற் கப் ப டும் இந்த கேன் கள் மிக வும் அசுத் த மாக இருக் கின் றன. இந்த கேன் களை கிரு மி நா சி னி கள் கொண்டு சுத் தம் செய் வ தில்லை. சுகா தா ர மா கப் பரா ம ரிக் கா மல் மீண் டும் மீண் டும் இவற் றில் நீர் நிரப் பி னால் இவற் றி லி ருந்து மனி தர் க ளுக்கு நோய் தொற்று கிரு மி கள் பர வும். பாக் டீ ரியா, வைரஸ் கிருமி பெரும் பா லும் காற்று மற் றும் குடி நீர் மூலம் எளி தில் பர வும். அத னால் சுகா தார அலு வ லர் கள், உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் இவ் வாறு விற் கப் ப டும் பாக் கெட் டு களை பரி சோ திக்க வேண் டும்” என் றார்.

ADVT

 

Jul 25, 2016

Regulator to ensure quality prasad at shrines

New Delhi, July 24
Ever thought about the quality of food your revered shrine is serving? Well, the country’s apex food regulator is thinking about that on your behalf. 
For the first time in the history of India’s food safety movement, efforts are afoot to see that food and prasad served by temples, gurdwaras, mosques and churches conforms to the highest safety and hygiene standards and shrines voluntarily open their kitchens up for scrutiny.
“Lakhs of people throng places of worship, which mostly have large kitchens and pose potential health hazards to pilgrims. We are engaging the managements of shrines to help them implement food safety management systems for which we have prepared a draft manual. We are planning a workshop shortly for representatives of about 40 religious places in India. Our effort is to sensitise them on the significance of safety and hygiene in large community kitchen settings,” CEO of Food Safety Standards Association of India Pawan Agarwal told The Tribune today.
On the list of FSSAI’s invitees for the workshop, where the draft manual for food safety in places of worship will be circulated, are the Golden Temple, Gurdwaras Nanded Saheb and Patna Saheb; all four dhams of Hindu religion Badrinath, Dwarkadheesh, Rameshwaram and Jagannath Puri; Siddhivinayak, Balaji, Shirdi and Akshardham temples. In the category of mosques, Dargah Ajmer Sharif, Nizamuddin, Haji Ali and Kashmir’s Hazratbal are to be invited.
“We will also invite representatives of deras like Beas, Sacha Sauda and Patanjali yogpeeth, which cater to a large number of people. If we can get shrines and deras to implement food safety management systems, we can secure large sections of our population from any potential contamination or infection by way of food. Around 10 per cent of the country’s people are affected by the food and prasad served at religious places,” says AK Singla, Joint Director, Food Safety Management Division of FSSAI.
The workshop follows a successful experiment on the implementation of food safety systems in the kitchens of Shirdi and Siddhivinayak temples. The exercise was conducted by All India Food Technologists Association, which will partner with the FSSAI to take the exercise forward by piloting the same experiment in 100 places of worship. The upcoming workshop is the first step in that direction.
FSSAI officials say places of worship are mandated to be covered under the FSSAI Act. “The Act covers all catering establishments under which all places of worship fall as they serve food and maintain kitchens. All such establishments, including charity organisations like shrines, are required to be registered under the food safety law but registrations are low due to lack of awareness among their managements. Our workshop will help create awareness about the need for places of worship register and practice highest food safety standards,” Singla adds.
Under the FSSAI Act, any catering establishment with an annual turnover of less than Rs 12 lakh needs to be registered with the state government; establishments with a yearly turnover between Rs 12 lakh and Rs 20 crore need to be licensed by the state.

DINAKARAN NEWS


சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார்

ராம நா த பு ரம், ஜூலை 25:
ராம நா த பு ரம் மாவட் டத் தில் சுகா தா ர மற்ற குடி நீர் விற் கப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது. நோய் கள் பர வும் நிலை யில் இது கு றித்து அதி கா ரி கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
ராம நா த பு ரம் மாவட் டத் தில் குடி நீர் பிரச் னையை தடுக்க அரசு காவிரி கூட் டுக் கு டி நீர் திட் டத் தின் மூலம் குடி நீர் விநி யோ கம் செய்து வரு கி றது. தற் போது காவிரி நீர் வரத்து குறை வால் ராம நா த பு ரம், பர மக் குடி, ராமேஸ் வ ரம் உள் ளிட்ட மாவட் டத் தின் முக் கிய நகர் பகு தி க ளின் அனைத்து இடங் க ளுக் கும் குடி நீர் வரு வது கிடை யாது.
இத னால் அத் தி யா வ சிய தேவை க ளுக்கு பொது மக் கள் பலர் மின ரல் வாட் டர், பாக் கெட் குடி நீ ரையே அதி கம் பயன் ப டுத் து கின் ற னர். தற் போ தைய நிலை யில் குடி நீரை பாட் டில் க ளில் அடைத்து விற் கும் கலாச் சா ரம் தவிர்க்க முடி யா த தாக மாறி வரு கி றது. தமி ழக அரசு பாட் டில் க ளில் அடைத்து குடி நீரை விற்று வரு வது குறிப் பி டத் தக் கது. பாட் டில் கள், கேன் கள், பாக் கெட் டு க ளில் விற் கப் ப டும் குடி நீர் ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் விற் கப் பட வேண் டும் என்ற சட் டம் உள் ளது. இருப் பி னும் மாவட் டத் தில் பலர் இந்த சட் டத்தை பின் பற் று வது கிடை யாது.
பெட்டி கடை க ளில் வாங் கப் ப டும் பாக் கெட் குடி நீ ரில் பிளாஷ் டிக் வாடை அடிக் கி றது. கேன், பாட் டில் க ளில் விற் கப் ப டும் குடி நீ ரில் மின ரல் வாட் ட ரில் பயன் ப டுத் தப் ப டும் கெமிக் கல் வாடை அடிக் கி றது. பல கடை க ளில் இதை பிரிட்ஜ் லில் வைத்து குளி ரூட் டப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தால் இதை குடிக் கும் பொது மக் க ளுக்கு தொண்டை சம் மந் த மான நோய் கள் பர வு கின் றன.
மாவட் டத் தில் ஏற் க னவே நடத் திய ஆய் வு க ளின் போது பல பெட்டி கடை க ளில் ஐஎஸ்ஓ தரம் இல் லாத தண் ணீர் கேன் கள், பாக் கெட் டு கள் இருந் தது தெரிய வந் தது. அவை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன.
தற் போது வெயி லின் தாக் கம் அதி க மாக உள் ள தால் சுகா தா ர மற்ற குடி நீர் மீண் டும் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. இந்த குடி நீ ரால் தொற் று நோய் பர வும் அபா யம் உள் ள தால் சம் மந் தப் பட்ட சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அவ் வப் போது கடை க ளில் அதி ரடி சோதனை நடத்தி தரம் இல் லாத குடி நீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் களை பறி மு தல் செய்ய வேண் டும் என்று பொது மக் கள் பலர் வலி யு றுத்தி உள் ள னர்.
இது கு றித்து ராம நா த பு ரத்தை சேர்ந்த ராஜ ரெத் தி னம் கூறு கை யில், ‘நகர் பகு தி யில் விற் கப் ப டும் குடி நீ ரின் சுகா தா ரம் கேள் விக் கு றி ய தாக உள் ளது. புற் றீ சல் போல புதிய பெய ரில் தரம் இல் லாத கம் பெ னி கள் குடி நீரை விநி யோ கம் செய் கின் றன. சில தண் ணீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் க ளில் ஐஎஸ்ஐ முத் தி ரை யி டப் பட் டுள் ளது. இருப் பி னும் சுகா தா ர மாக இல்லை.
இது கு றித்து ராம நா த பு ரத்தை சேர்ந்த ராஜ ரெத் தி னம் கூறு கை யில், ‘நகர் பகு தி யில் விற் கப் ப டும் குடி நீ ரின் சுகா தா ரம் கேள் விக் கு றி ய தாக உள் ளது. புற் றீ சல் போல புதிய பெய ரில் தரம் இல் லாத கம் பெ னி கள் குடி நீரை விநி யோ கம் செய் கின் றன. சில தண் ணீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் க ளில் ஐஎஸ்ஐ முத் தி ரை யி டப் பட் டுள் ளது. இருப் பி னும் சுகா தா ர மாக இல்லை.
தாங் க ளா கவே அந்த லேபி லில் ஐஎஸ்ஐ முத் தி ரையை பிரின்ட் செய்து கொள் கின் ற னர். தண் ணீ ரில் துர் நாற் றம், பிளாஷ் டிக் வாடை அடிக் கி றது. இத் தொ ழி லில் பல் வேறு நிறு வ னங் கள் ஈடு பட் டுள்ள நிலை யில் அவை கள் அனைத் தும் அரசு அங் கீ கா ரம் பெற் றுள் ள தாக என தெரி ய வில்லை. பல கடை க ளில் முடிவு காலம் முடிந்த நிலை யில் தண் ணீர் கேன் களை விற் பனை செய்து வரு கின் ற னர்’ என் றார்.
சுகா தா ரத் துறை அதி கா ரி க ளி டம் கேட் ட போது, ‘அவ் வப் போது கடை க ளில் ஆய்வு செய்து வரு கி றோம். இருப் பி னும் குடி நீர் இல் லா மல், டீத் தூள், பருப்பு, மசாலா என அனைத் தி லும் கலப் பட பொருட் கள் சேர்ந்து விற் பனை செய் ய ப டு கி றது. ஆய் வின் போது பிடி ப டும் கடை கா ரர் க ளி டம் தயவு காட் டு வது கிடை யாது. விரை வில் திடீர் ஆய்வு நடத்த உள் ளோம்’ என் ற னர்.

Samples of open spices collected

Jaipur: The Food Safety and Standard Act prohibits the sale of loose spices, however, they are being sold openly in the city markets. Health department officials on Saturday conducted an inspection in the Walled City markets but they had to face protest from traders.
The health department's food inspectors collected five samples of powered chilli, turmeric and coriander. 
Chief medical health officer (Jaipur I) Narottam Sharma said the samples were sent for testing in laboratory.
According to the health department officials, two years ago, they had collected samples from the same shops. At that time, testing found the samples unsafe for use. The shops are situated in Ram Krishan Market in the Walled City.
Officials said that loose spice power cannot be sold in the market. Only packed spices are allowed for sale. When the officials inspected a shop in Ram Krishan Market, there was no one to claim the ownership of the shop.
Last time too, no one had claimed ownership of the inspected shops in the market. At that time, the food safety officer had sealed the shops.

திட்டச்சேரியில் தயாரிப்பு விவரம் இல்லாத இனிப்பு பொருட்கள் பறிமுதல்

நாகை, ஜூலை 25:
திட் டச் சே ரி யில் ரூ.1,000 மதிப் பு டைய தயா ரிப்பு விவ ரம் இல் லாத இனிப்பு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
நாகை மாவட் டம் திட் டச் சே ரி யில் உள்ள கடை க ளில் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன், போதை பொருட் கள் கலந்த சாக் லெட் விற் பனை செய் யப் ப டு கி றதா என நேற்று ஆய்வு செய் தார். இதில் ரூ.1,000 மதிப் புள்ள தயா ரிப்பு விவ ரம் இல் லாத சர்க் கரை கலந்த இனிப்பு மிட் டாய் கள் கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட் டன.
பின் னர் அன் ப ழ கன் கூறி ய தா வது:
இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யத் தின் வழி காட் டு த லின் படி நாகை கலெக் டர் அறி வித் துள் ள படி, வரு கிற ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் உணவு வியா பா ரம் செய் யும் விற் ப னை யா ளர் கள் அனை வ ரும் ஆண் டிற்கு ரூ.12 லட் சத் திற் குள் வணி கம் நடந் தால் ரூ.100 கரு வூ லத் தில் செலுத்தி புகைப் ப டம் மற் றும் தேவை யான ஆவ ணங் க ளு டன் ஆன் லை னில் விண் ணப் பித்து பதி வுச் சான்று பெற்று கொள்ள வேண் டும். மற் ற வர் கள் வணிக அளவு மற் றும் தயா ரிப் பா ள ருக் குள்ள கட் ட ணத்தை செலுத்தி உரிய ஆவ ணங் க ளு டன் விண் ணப் பித்து உரி மம் பெற்று கொள்ள வேண் டும்.
தயா ரிப் பா ள ரின் முழு விவ ரம் இல் லாத, தயா ரிப்பு தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதி விவ ரம் இல் லாத உணவு பொருட் களை விற் பனை செய்ய கூடாது. குடி சைத் தொழி லில் தயா ரிக் கப் பட்ட பொருட் கள் என கூறி கொள் வ தால் உணவு பாது காப்பு சட் டத் தில் இருந்து விலக் க ளிக்க வாய்ப்பே இல்லை. திரு ம ரு கல் வட் டா ரத் தில் உணவு விற் ப னை யா ளர் கள் தேவை யான ஆலோ ச னை களை பெற வும், பொது மக் கள் புகார் அளிக் க வும் 9442214055 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரி விக் க லாம் என் றார்.

Jul 24, 2016

சாலையோர பஞ்சாபி ஓட்டல்களில் கலப்படம் தடுக்க அதிகாரிகள் ரெய்டு

ஈரோடு, ஜூலை 24:
ஈரோட் டில் பெருந் துறை சாலை யின் இரு பு றங் க ளில் ஏரா ள மான பஞ் சாபி ஓட் டல் கள் செயல் பட்டு வரு கின் றன. இதில் பெரும் பா லான ஓட் டல் கள் உணவு பாது காப்பு சட் டத் தின் படி செயல் ப டு வ தில்லை, உள் ளிட்ட ஏரா ள மான புகார் கள் மாவட்ட நிர் வா கத் திற்கு சென் றது. இதை ய டுத்து, கலெக் டர் பிர பா கர் உத் த ர வின் பேரில் ஈரோட் டில் பெருந் துறை சாலை யில் உள்ள பஞ் சாபி ஓட் டல் க ளில் மாவட்ட நிய மன அலு வ லர் கரு ணா நிதி தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் நேற்று அதி ரடி ரெய்டு நடத் தி னர். அப் போது உண வின் சுவைக் காக அஜி னோ மோட்டோ மற் றும் கலர் வரு வ தற் காக செயற் கை யாக தயா ரிக் கப் பட்ட கலர் பொடி பயன் ப டு ்த்தி வந் தது கண் டு பி டிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட் டது.
மேலும், ஒரு சில ஓட் டல் க ளில் பரி சோ த னைக் காக உணவு மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைத் துள் ள னர். ஆய்வு முடி வு க ளின் படி சம் மந் தப் பட்ட ஓட் டல் கள் மீது வழக்கு தொட ரப் ப டும் என் றும் உண வ கங் க ளில் குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் 0424-2223545 என்ற எண் ணில் புகார் தெரி விக் க லாம் என்று அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.

தம்மம்பட்டியில் பேக்கரி கடைகளில் ஆய்வு: காலாவதி உணவுப்பொருட்கள் பறிமுதல்

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் உள்ள ஸ்வீட், பேக்கரி கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதி குளிர்பானம், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நேற்று, தம்மம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். பஸ்ஸ்டாண்ட், கடைவீதி, உடையார்பாளையம் பகுதிகளில் உள்ள ஸ்வீட், பேக்கரி, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், ஒரு கடையில், 2.25 லிட்டர் 'செவன் அப்' குளிர்பானம், தலா, 75 ரூபாய்க்கு பதில், 55 ரூபாய் என்ற விலைக்கு, காலாவதியான நிலையில் விற்றது தெரிந்தது. ஸ்வீட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இடம், சுகாதாரமின்றி இருந்தது. மற்றொரு கடையிலும், ஸ்வீட் தயாரிக்கும் இடம், சுகாதாரமின்றி இருந்தது. அங்கு, உணவு பொருட்கள் தயாரிக்க தற்காலிக தடை விதித்து, இரு கடைகளுக்கும், 'நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து, குளிர்பானம் விற்கும் குடோன் ஒன்றுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. பஸ்ஸ்டாண்ட் கடைகளில், மூன்று மூட்டைகள் புகையிலை பொருட்கள், காலாவதி குளிர்பானங்கள், உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: தம்மம்பட்டியில், 15 பேக்கரி, ஸ்வீட் கடைகளில் ஆய்வு செய்தபோது, காலாவதி குளிர்பானம், சுகாதாரமின்றி உணவு பொருள் தயாரித்த, ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. காலாவதி குளிர்பானம் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. போலி சமையல் எண்ணெய் விற்ற கடைகளில், மாதிரி எடுத்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் சோதனை கலப்பட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

தம் மம் பட்டி, ஜூலை 24:
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி உள் ளிட்ட இடங் க ளில் செயல் ப டும் உணவு பொருட் கள் விற் பனை கடை க ளில் கடந்த சில நாட் க ளுக்கு முன்பு உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் அதி ரடி சோதனை நடத் தி னர். இதில் ரூ.6 லட் சம் மதிப் பி லான 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண் ணெய் மற் றும் 7 மூட்டை புகை யிலை பொருட் கள் அதி ர டி யாக பறி மு தல் செய் யப் பட் டது.
இந் நி லை யில், நேற்று தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் குழு வி னர் சோத னை யில் ஈடு பட் ட னர். பஸ் ஸ்டாண்டை சுற் றி யுள்ள பேக் க ரி கள், மளிகை கடை க ளில் இந்த சோதனை நடை பெற் றது. அப் போது, அங்கு விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த பொருட் க ளில் ரசா ய னம் கலக் கப் பட் டுள் ள தா? என் பது குறித்து சோதனை நடத் தி னர். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என் பது குறித் தும் ஆய்வு செய் த னர். அப் போது, காலா வ தி யான மற் றும் கலப் பட பொருட் கள் விற் பனை செய் வது கண் டு பி டிக் கப் ப ட டால் கடும் நட வ டி க்கை எடுக் கப் ப டு மென எச் ச ரிக்கை விடுத் த னர். இந்த அதி ரடி சோத னை யால் தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.
இந் நி லை யில், நேற்று தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் குழு வி னர் சோத னை யில் ஈடு பட் ட னர். பஸ் ஸ்டாண்டை சுற் றி யுள்ள பேக் க ரி கள், மளிகை கடை க ளில் இந்த சோதனை நடை பெற் றது. அப் போது, அங்கு விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த பொருட் க ளில் ரசா ய னம் கலக் கப் பட் டுள் ள தா? என் பது குறித்து சோதனை நடத் தி னர். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என் பது குறித் தும் ஆய்வு செய் த னர். அப் போது, காலா வ தி யான மற் றும் கலப் பட பொருட் கள் விற் பனை செய் வது கண் டு பி டிக் கப் ப ட டால் கடும் நட வ டி க்கை எடுக் கப் ப டு மென எச் ச ரிக்கை விடுத் த னர். இந்த அதி ரடி சோத னை யால் தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.

பேக்கரி கடை உரிமையாளர்கள் 5ம் தேதிக்குள் லைசென்ஸ் பெறவேண்டும்


நாமக் கல், ஜூலை 24:
பேக் கரி கடை உரி மை யா ளர் கள் 5ம் தேதிக் குள் லைசென்ஸ் பெற வேண் டும் என
உணவு பாது காப்பு அலு வ லர் வேண் டு கோள் விடுத் துள் ளார்.
நாமக் கல் லில் அனைத்து பேக் கரி தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளுக் கான விழிப் பு ணர்வு கூட் டம் நேற்று நடந் தது. இதில், உண வுப் பாது காப்பு துறை, மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் பேசி ய தா வது: பேக் க ரி யில் உண வுப் பொருட் களை பொட் ட ல மி டும் போது, அதன் லேபிள் க ளில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, உற் பத் தி யா ள ரின் முழு மை யான முக வரி, ஊட் டச் சத் துக் கள் விப ரம், உணவு பாது காப்பு உரி மம் எண் ஆகி யவை இடம் பெற் றி ருத் தலை உறுதி செய் ய வேண் டும். பேக் க ரி க ளில் பிரட் தயா ரிப் பின் போது, பொட் டா சி யம் புரோ மேட் பயன் ப டுத் து வதை தவிர்க் க வேண் டும்.
பாலை அடிப் ப டை யாக கொண்ட குளிர் பா னங் கள், ஆரஞ்சு, எலு மிச்சை பழச் சா று க ளில் பயன் ப டுத் த கூ டாது.
பேக் கரி பொருட் கள் தயா ரிப் பின் போது கடை பி டிக்க வேண் டிய வழி மு றை கள், தவிர்க் கப் பட வேண் டிய முலப் பொ ருட் கள், நிற மி கள் குறித்து அனை வ ரும் அறிந்து கொண்டு தயா ரிக்க வேண் டும். உண வுப் பாது காப்பு தர நிர் ணய சட் டத் துக்கு ஏற்ற வகை யில், தர மான பேக் கரி பொருட் களை பொது மக் க ளுக்கு வழங்க வேண் டும். பேக் கரி கடை க ளில் பொருட் களை தயா ரிக் கும் பணி யில் ஈடு ப டு ப வர் கள் சுத் த மான ஆடை கள் அணிய வேண் டும், பொருட் கள் தயா ரிக் கும் இடத்தை வேறு உப யோ கத் திற்கு பயன் ப டுத்த கூடாது. நாமக் கல் மாவட் டத் தில் இயங்கி வரும் பெரும் பா லான பேக் கரி கடை கள் லைசென்ஸ் இல் லா மல் நடத் தப் பட்டு வரு கின் றன. அனைத்து பேக் கரி உரி மை யா ளர் க ளும் வரும் 5ம் தேதிக் குள் கட் டா யம் உரி மம் பெற வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார். இதில், மாவட் டம் முழு வ தும் உள்ள பேக் கரி கடை உரி மை யா ளர் கள் கலந்து கொண் ட னர்.

Before buying, have you noticed the FSSAI license no. on your packed products?


Jul 23, 2016

Is your food safe? 20% of samples tested in 2015 were adulterated, government says

It looks like the food safety issue is here to stay in India. The problem that first found its ground in the Maggi noodles debacle last year, was soon joined by other ready-to-eat noodles that were dragged into the laboratories for testing. And recently, even our breads and pizza naans have been found to be highly carcinogenic. 
In 2015, over 74,010 food samples were tested, out of which, 14,599 samples (19.72%) failed to meet safety standards and were found to be adulterated and misbranded, Minister of State of Health and Family Welfare, Faggan Singh Kulaste, said in a response to a question in the Lok Sabha.
The Minister's response included comprehensive data of all the food items collected and tested under the Food Safety and Standards Act, 2006 from 2012 to 2015. 
For example, in Maharashtra alone, 6,985 food samples were analysed, and 1,162 of them were found to be adulterated last year, while 1,243 samples of the 11,700 tested in Gujarat failed the tests. 
In 2013, 72,200 food samples were analysed for adulteration, out of which 13,571 or 18% failed the test, the data showed. In 2012, 14% or 10,380 food samples out of the 69,949 tested, failed the standards' test. 
A study by the Centre for Science and Environment said in May this year that 85% of bread and bakery items made in the country, used potassium bromate and potassium iodate, both known carcinogens that have been banned in several countries.
The study revealed that popular brands like Kentucky Fried Chicken (KFC), Subway, Mc Donald's, Slice of Italy, and Domino's used these ingredients in their bread-based recipes. 
However, a quick look into the Food Safety and Standards (Food Product Standards and Additives) Regulations, 2011, showed that restaurants were allowed to use these ingredients in their food, till a permissible extent (50 parts per million). With effect from June 20, the use of Potassium Bromate in bread was banned by the authorities. 
Answering a question about adulteration of milk and milk products, the Minister said that special cell has been created in the Food Safety and Standard Authority of India (FSSAI). 
“The FSSAI has in the month of April, 2016, distributed rapid milk testing equipment [Electronic Milk Adulteration Tester (EMAT) with Milk Analyser] to three States/UTs i.e. Delhi, Uttar Pradesh and UT of Chandigarh on pilot basis.
The Cell is now coordinating with the states to check adulteration of milk and milk products,” the ministry said in a statement.

DINAMALAR NEWS


Corpn. steps up food safety drive

The eateries that had minor problems were issued warning and were fined.
Shops without proper licence will not be allowed to function, says Mayor
The Kozhikode Municipal Corporation will set up a permanent facility to conduct inspections on eateries and food processing units in the city, in the wake of large scale irregularities found during inspections carried out by the Health Department recently.
Mayor Thottathil Raveendran told reporters here on Friday that shops that did not have a proper licence would not be allowed to function.
A set of rules had been prescribed for the eateries with regard to preparation and storage of food, which if found neglected would be severely dealt with, he said.
The Corporation’s health wing along with Food Safety officials had conducted inspections in around 160 eateries in the city, of which three have been issued closure notice as they were found to be operating under unhygienic conditions.
Eateries fined
The eateries that had minor problems were issued warning and were fined. The Corporation has collected Rs.21,000 as fine in the last two days. Roadside food vendors are also under the scanner of the Corporation’s health officials.
Mobile units evicted
All the mobile eateries parked along the Kozhikode Beach Road were evicted during Wednesday’s drive. It was noted that most of them were not licensed.
“Thousands of people come to the beach every evening and they have been taking food from these eateries. From the ice and water they use to the fruits and vegetables as well as oil used for frying, everything was unhygienic. This cannot be allowed, with so many contagious diseases spreading,” the Mayor said.
Health standing committee chairman K.V. Baburaj said a special squad would be formed to conduct flash raids on a regular basis.
“Keeping food items open, usage of industrial ice in eateries and parking mobile eateries on the roadside at night will be strictly prohibited. A health card will be made mandatory for employees of all eateries and baking units. They should undergo timely check-up and should be granted leave from duty when they are sick. We cannot allow people with contagious diseases to prepare food that thousands of people eat,” Mr. Baburaj said.
Closure notice issued to three eateries in city found operating under unhygienic conditions

Deadly cocktail hits Indian palate


Food firms try to alter Indians’ tastes by using flavours, enhancers in food.
About five per cent of the general population is sensitive to one or more flavouring agents, colours and enhancers.
Hyderabad: The Indian palate is now dominated by food flavours and taste enhancers, according to latest market reports. The market is estimated to be $745 million, and is expected to grow. Colouring agents, flavours, sweeteners, enhancers, emulsifiers and preservatives are seeing a huge demand.
Food expert Vinod Kumar said, “A taste is being developed wherein foods not flavoured with these ingredients do not attract much attention. At the same time, with Codex being set for all the additives, there is a huge code of standardisation which makes it very important for people to only use within those limits. If the limits are in excess, then action will be taken against them.” While the Food Safety and Standards Authority of India has re-designed standards to international standards, it has also ensured that the Indian palate has a variety of flavours to experiment.
Nutritionist Madhu-rima said, “With people opting to eat out at least two times a week, there is a scope for development of these tastes. Enhancers make one eat more than required leading to abdominal obesity and also early onset of non-communicable diseases.” Sweeteners made from corn, high fructose corn syrup, and high-intensity sweeteners have seen a sharp rise thanks to the huge increase in the consumption of packed fruit juices, sharbats, artificial fruit drinks and other beverages.
Dr A. Krishnan, senior consultant, community medicine said, “There is an aggressive marketing technique for these foods and beverages. When children walk into the supermarket with their pa-rents, they are attracted to these products and develop a taste for them after which it becomes a part of their eating habit. Use of preserved and packed-fruit juices and beverages is one of the reasons for rise in obesity levels among school going children.”

Food safety: number of scientific panels under FSSAI increased

Govt move will improve food safety measures
NEW DELHI, JULY 22: 
After the Maggi instant noodles controversy that hit the packaged food industry last year, the government has increased the number of scientific panels under the Food Standards and Safety Authority of India (FSSAI) and increased the frequency of their meetings.
In a written reply to a query in the Lok Sabha, the Minister of State for Health and Family Welfare Faggan Singh Kulsate said the government had taken steps to improve regulatory procedures to ensure safe and wholesome foods as well as to improve ‘ease of doing business’. “These include increasing the number of scientific panels under FSSAI and frequency of their meetings, harmonisation of food standards with international standards and laying down more standards,” the Minister said.
He was replying to a query on whether the government was aware that the trust deficit had increased between consumers and packaged food companies and the steps taken to bridge this deficit.
“Government is aware of the concerns of the food processing industries. All steps considered necessary for promoting the interest of consumers through availability of safe and wholesome food and growth of food processing industry are being taken by the government,” he added.
These steps include setting up and upgrading food testing labs and creation of infrastructure like mega food parks and cold chains.

FDA takes illegal fast food stalls to task

Mapusa: Continuing with its raids to clampdown on the selling of illegal and unhygienic food items, the Food and Drugs Administration (FDA) ordered two fast food centres in Mapusa to shut shop and seized masala (spices) packets which were on the sale beyond the expiry period.
FDA conducted a raid near Alankar theatre in Mapusa and seized expired masala packets worth 7,000 and closed two fast food stalls after the owners of the food carts failed to provide the necessary documents to operate the business involving the sale of the food products.
A team of FDA officers, comprising Rajiv Korde, Richard Noronha, Ankita Palyekar, Madhav Kavlakar and others, under the guidance of FDA director Salim Veljee, conducted a surprise raid at Alankar theatre at Mapusa to check the quality of the fast food items.

FDA officials informed that owner of food stall Sitaram Sawant failed to produce licence and was asked to shut down the stall. A few other restaurants operating next to Alankar theatre, Bobby Fresh Food and Chunky Chicken were found using non-permitted food colour. They were issued notices. Expired masala packets worth 27,000 were seized from the Chunky Chicken stall.
Another food stall near the masjid in Mapusa was found operating in unhygienic condition, without Food Safety and Standards Authority of India licence .
FDA officer Korde said that that during the previous raids at Mapusa, FDA had asked the fast food stalls to operate in hygienic condition and display FSSAI licences . Korde also said that many of the food stall owners were found following the guidelines.

Tobacco products banned for 1 more yr

Nagpur: The Maharashtra Food and Drug Administration (FDA) has banned tobacco-based products like gutkha, kharra, pan masala, scented tobacco, and betel nut, whether flavoured, scented or mixed with other ingredients and additives, for one more year. The GR dated July 15, 2016, states that the ban is being implemented from July 20 .
The ban has been imposed for fifth year in a row after 20 organizations and institutions pressurised the Maharashtra government for continuing with the ban and providing fresh data and information on the ill-effects of these products.
"The state government doesn't have the power to ban such 'food products' for more than a year. But even if it is for one year at a time, it is more than welcome. Ban restricts sale, manufacture, distribution and storage of these products which cause diseases like oral sub-mucous fibrosis, oral, oesophageal cancers etc," said Dr Prakash Gupta, president of Action Council against Tobacco Healis — Sekhsaria Institute of Public Health, Navi Mumbai.
In the GR, the Food Safety Commissioner, FDA, Maharashtra, Harshdeep Kamble has cited data released by Government Dental College and Hospital (GDCH) Nagpur, RST Regional Cancer Hospital, Nagpur, along with fresh data as per latest media reports (including TOI report dated May 31 and July 3) to substantiate the ban. GR has also added figures of Tata Memorial Hospital (TMH) and studies on economic burden of tobacco related diseases by the Public Health Foundation of India and the WHO country office in India.
GDCH dean Dr Vinay Hazarey and Regional Cancer Hospital director Dr Pankaj Chowdhary hailed the ban. "Nagpur and Vidarbha are oral cancer capitals of India. It is a very serious issue and should concern every person in the city and region. The state government deserves kudos for banning gutkha from 2012 and kharra from 2013," said Dr Hazarey. "Fresh data from Regional Cancer Hospital, GDCH and 20 other institutions and organizations has once again proved the fact that tobacco kills," said Dr Chowdhary.
Dr BK Sharma, deputy director of Regional Cancer Hospital, said chewing tobacco and its products not only cause OSF and oral cancer but they also lead to diseases like leukoplakia, stomach cancer, metabolic abnormalities, gastrointestinal and respiratory diseases besides affecting the reproductive health.
In 2015, Tata Memorial Hospital recorded out of 30,107, 16,916 patients were found to have tobacco related cancer which is 56.19% of cancer cases reported there
Government Dental College and Hospital, Nagpur, in 2015-16 reported 151 cases of oral cancer (80% were preoral cancer stage and 20% oral cancer)
30% of all cancers reported at Regional Cancer Hospital, Nagpur, were of oral cancer

Action against misuse of BIS Stamp


DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS



DINAKARAN NEWS


DINAMANI NEWS

 

Jul 22, 2016

Officials close down 11 snack production units in Kozhikode

Food unit owners asked to sign a 14-point guideline
KOZHIKODE: The flash raids on eateries and snack manufacturing units separately conducted by food safety officials and corporation health department continued on Thursday. The Food Safety and Standards Authority of India (FSSAI) officials conducted surprise inspections at seven snack manufacturing units and have ordered temporary closure of four. They have also served rectification notices on two others.
Kozhikode Municipal Corporation health officials conducted raids on nearly 50 food units including Government Medical College premises and Beach Road. All the roadside eateries along the Beach Road have got closure notice. The searches will continue in coming days. Food safety assistant commissioner P.K. Aleyamma said strict action would be taken against food business units not following safety standards.
“Many of the units where we have conducted raids revealed extreme unhygienic conditions," she told DC. “We have made the food unit owners to sign on a 14-point guideline which they should implement to open their units again.” The corporation health squad conducted raids on nearly 30 hotels and served rectification notice.
On Medical College premises also they conducted raids and ordered the closure of one street food joint near IMCH after officials found gross violations of food safety rules. “We have also ordered the closure of all street side food joints along Beach Road until the corporation council took a further decision,” said its health officer-in-charge M.M. Vijayan. The drinking water supplying tanks and the residential camps of migrant labourers were also checked by the health inspectors of the civic body.
Kerala Consumer Association, which welcomed the move, said corporation health department should involve in the food safety drive more actively. “The FSSAI alone cannot handle the unhygienic practices prevailing in the eateries. The corporation health wing should be more alert and involved in regular inspections,” said its general secretary Salam Vellayil.
Quality examination of water mandatory for eateries
The FSSAI officials have directed all hotels and eateries in the district to hang water test certificates in their respective outlets. Weekly tests on water they use are also mandatory to avoid contamination. Food safety assistant commissioner P.K. Aleyamma said norms of Food Safety and Standards Authority of India require hotels and restaurants and hospital and hostel messes and other establishments supplying food to maintain a register on suppliers of water.
“It is terrible that many eateries are reportedly using contaminated water that can lead to several diseases,” she said. "Recently health department reported the outbreak of diarrhoea in the district and a major factor for it is the dependence on hotel food. Hence we made frequent water quality tests mandator, she added."

Govt forms RC to oversee pesticides on

The government has set up a Registration Committee (RC) under Insecticides Act, 1968 which registers pesticides after considering the data on different parameters like chemistry, bio-efficacy, toxicity, packaging and processing to ensure efficacy and safety to human beings and animals, the Rajya Sabha was informed today. 
In a written reply, Minister of State for Agriculture and Farmers Welfare Sudarshan Bhagat said, ''There are 272 technical pesticides registered under Insecticides Act, 1968 which has been enacted to regulate the import, manufacture, sale, transport, distribution and use of insecticides with a view to prevent risk to human beings or animals and for matters connected therewith.'' If pesticides are used as per approved label claims, they do not cause any hazard to human beings, live-stock among others, he said. 
The Food Safety and Standards Authority of India fixes Maximum Residues Limits of specific crops. No pesticide is registered without fixation of "Maximum Residue Limit" for the crop on which it is intended to be used, Mr Bhagat informed. 
Also, the Central government has started a scheme "Monitoring of Pesticide Residues at National Level" under which samples of food commodities are collected and analysed for the presence of pesticide residues, Mr Bhagat said. Implementation of the Insecticides Act , 1968 is the responsibility of both, Central and State governments. 
The Centre is responsible for registration of insecticides whereas, the state governments are responsible for enforcement of the provisions relating to sale, transport, distribution and use of insecticides. The Central and state governments are jointly responsible for quality control, Mr Bhagat informed.

Question raised in Lok Sabha on Norms of Food Safety, 22/07/2016

Question raised in Lok Sabha on Norms of Food Safety, 22/07/2016. Standards for articles of food prescribed under the Food Safety (FSS) Act, 2006 and regulations thereunder, are primarily enforced by the Food Safety Departments of the States/Union Territories. 
Random sampling and testing of food products, etc. is undertaken by officials of Food Safety Departments of the respective States/UTs to check compliance of standards laid down under the FSS Act, 2006 and Regulations thereunder. 
In cases, where the food samples are found to be non-conforming to the prescribed standards, recourse is taken to penal provisions under Chapter IX of the FSS Act, 2006. 
As per the information made available by State/UT Governments to the Food Safety and Standards Authority of India (FSSAI), the details of samples collected, tested, found not conforming and action taken during the year 2014-15 are at Annexure.

மாவட்டம் முழுவதும் நடந்த ஆய்வில் 1,500 கிலோ புகையிலை பொருட்கள் 10ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்


சேலம் மாவட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள போலி சமையல் எண்ணெய் பறிமுதல்

ஆத்தூர்: சேலம் உள்பட, நான்கு இடங்களில், பெட்ரோலிய கழிவில் இருந்து தயார் செய்த, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு உள்பட நான்கு இடங்களில் போலி சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், நேற்று முன்தினம் இரவு, ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி, கடைவீதியில் சீனிவாசன் என்பவரது, 'சீனிவாசா மளிகை', ராஜா என்பவரது, 'சென்னை மளிகை' மற்றும் ஜனப்பிரியா மளிகை ஆகிய மூன்று கடைகள் மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான, செந்தாரப்பட்டியில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தனர். இதில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 112 கேன்கள், பாக்கெட் ஆயில் என, மொத்தம், 8,000 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்து, மூன்று பேருக்கும், 'நோட்டீஸ்' வழங்கினர். இதுதவிர, ஆறு மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா கூறியதாவது: பெட்ரோலிய குருடு ஆயில் கழிவில் இருந்து, போலி சமையல் எண்ணெய் விற்பனை செய்ய வைத்திருந்ததாக, தம்மம்பட்டியில், 8,000 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம், லீபஜாரில் உள்ள, தங்கவேலு என்பவரிடம், கடலை, நல்லெண்ணெய் வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறினர். இன்று (நேற்று), சேலத்தில் ஆய்வு செய்தபோது, 250 டின்களில் இருந்த, 4,500 லிட்டர் எண்ணெய், 500 பாக்கெட்டுகளில், 5,000 லிட்டர் உள்பட மொத்தம், 10 ஆயிரம் லிட்டர் போலி எண்ணெய் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS

 

Avoid junk food, Collector tells students

Collector S. Natarajan addressing a ‘ Food safety awareness programme’ at Syed Ammal Engineering College in Ramanathapuram on Thursday.

Collector S. Natarajan has advised the student community to avoid junk food, aerated drinks with artificial flavours and colours and adulterated food to lead a healthy life.
Addressing a ‘Food safety awareness programme’, organised by District Food Safety Wing of Tamil Nadu Food Safety and Drug Administration Department at Syed Ammal Engineering College here on Thursday, he said the students should have a healthy lifestyle and should be careful in selecting their food items.
While consuming packed or preserved food items, they should check the ingredients, contents, expiry date and markings given by the food safety officials and create awareness of food safety among their families and friends.
Pointing out that the market was flooded with unbranded and low quality chocolates with attractive colours and banned tobacco products containing nicotine, he said these products were pushed into the market, targeting school and college students.
Teachers and parents of the students should keep an eye on the sale of these products, if any, near schools and colleges and bring it to the notice of police and food safety officials. Consumers had the right to examine all the products they bought, he said.
Licence necessary
All those who engaged in the sale of food products should obtain licence under the Food Safety and Standards Act by August 4 and consumers had the responsibility to check whether the shops and hotels obtained licence while purchasing food items from them, the Collector said.
Dr. Jagadish Chandra Bose, District Designated Officer, Food Safety Wing, and food safety officers demonstrated how various food items and fruits such as tea, pepper, salt, oil, watermelon and pomegranate, were adulterated with artificial flavours and colours.
College Principal P. Marimuthu and Kilakarai Municipality Food Safety Officer S. Mohanraj were also present.

Food joints on kanwar route under FSDA scanner

MEERUT: To keep an eye on the food being prepared at the restaurants and dhabas on the kanwar route, the Food Safety and Drugs Administration (FSDA) has intensified its food sample collection drive along the route. Every year, lakhs of Shiva devotees go to Haridwar on foot with kanwars on their shoulders to fetch Ganga water. They eat food at camps and food joints that fall on the way. The drive has been started to ensure that no substandard food is being served at these places, said officials.
"A huge number of kanwariyas will be passing through the city. Various city-based NGOs, food joints and religious groups will be hosting camps on the route to provide the kanwariyas with food. We don't want any untoward incident to be reported because many people will be consuming the food served at these camps, so sampling of food items and raids have been started," said JP Singh, chief food safety officer, Meerut district, talking to TOI.
Cases have been reported in the past where inedible substances were mixed in prasad, causing health problems to devotees at religious events.
"Checks will be made to detect inedible oil and banned food colours. If any such case is seen, samples will be sent to the food testing laboratory in Lucknow. Also, if the food item looks inedible prima facie, immediate action will be taken against the food joint or dhaba owner," said Singh.
While the results of samples sent to the Lucknow laboratory arrive in a month, the facility of sending the samples to the Meerut lab will also remain open because the latter will be able to give the reports in a week's time.
"We have also issued instructions to the kanwar camp owners so as to ensure that no guidelines are flouted and no stale food is provided during the kanwar yatra, especially because the speed of food deterioration increases in monsoon season. We are also ensuring that no drugs are sold in these camps," said Singh.

FBOs can now pay online

The Delhi government on Wednesday introduced online payment system for licensing and registration of food business operators (FBOs). Besides, the Drug Control and Food Safety Department under the Health Department have also announced a training programme for street vendors in the city.
Making the process of licensing and registration simpler for FBOs, the department stated that applicants can now pay dues through credit/debit card and netbanking. “This will eliminate delay in collection of fees and simplify the process for applicants as well,” explained an official.
Food safety training
On the programme for street vendors, the government said that around 23,000 street food vendors in the city will be trained in hygiene and food safety as part of its plan to ensure clean, wholesome and unadulterated food for the public in the Capital.
As per the plan, street food vendors will be given training on techniques on food storage and handling, and maintaining hygiene by the Drug Control and Food Safety Department, a senior government official said.
“The trained vendors will be issued certificates and skill cards. In the first phase, 18,000 vendors will undergo training and education on how to ensure hygiene in their food items while serving them to people,” he added. Vendors would be issued certificates on the basis of their performance after undergoing a test.
Meanwhile, the Drugs Control Department has cancelled the licence of 14 medical stores situated in Mahinder Park, Chaukhandi and Chand Nagar to curb the sale of habit-forming drugs in the Capital. The Department busted an unlicensed godown with large stocks of Buprenorphine, a habit-forming drug.It further stated that it is coordinating with the Narcotics Control Bureau, UNODC, Delhi State AIDS Control Society and Delhi Police to curb misuse of drugs.

Advertising watchdog refutes Patanjali's claims of bias

Advertisement watchdog has refuted Patanjali's claims that it is biased toward certain MNCs. ASCI sources told CNBC-TV18 that it looks at every complain objectively.
ASCI, which is recognised by Ministry of Consumer Affairs Ministry of IT and Food Safety and Standards Authority of India (FSSAI), has said the claim that it is acting on behalf of some MNCs is baseless.

Jul 21, 2016

Increased FDA scrutiny seen for Indian food exporters

USFDA’s Food Safety Modernization Act will put in place a new system based on prevention and will hold imported foods to the same standards as domestic foods
Hyderabad: Indian exporters supplying food to the US will have to face increased scrutiny, as they have to comply with the US Food and Drug Administration’s (FDA) new food safety act from September.
The FDA’s Food Safety Modernization Act (FSMA), which the regulatory agency calls the most sweeping reform of food safety laws in more than 70 years, will put in place a new food safety system based on prevention and will hold imported foods to the same standards as domestic foods.
FSMA provides the FDA with important new tools for inspection and compliance such as a mandate to inspect at least 600 foreign facilities and double the frequency of those inspections every year for the next five years; FDA will have access to records, including industry food safety plans, and firms will be required to maintain documents on the implementation of their plans and get tested by accredited laboratories.
The FDA is putting the accountability on US importers to ensure compliance by the foreign suppliers, thereby empowering them to inspect production facilities either themselves or through third party audits by agencies accredited by the FDA.
Around 15% of the US food supply is imported, according to the FDA.
India exported about Rs.9,000 crore worth of food commodities to US in the year ended March 2016, of which spices accounted close to a third at Rs.2,783 crore, followed by guar gum (Rs.1,668 crore), basmati rice (Rs.862 crore), and natural honey (Rs.619 crore).
India is the largest exporter of spices to the US, accounting for a third of US imports.
A spice trader from Virudhunagar, Tamil Nadu, who did not want to be named, said most exporters aren’t prepared and that compliance is going to be a challenge.
“With FSMA taking effect, the suppliers need to have a safety plan – outlining risks of hazards such as contamination in every stage of the supply chain and listing mitigation measures,” said K.V. Satyanarayana, senior manager at life sciences advisory group at Sathguru Management Consultants, a Hyderabad-based consulting firm.
“This means exporters have to invest and upgrade their safety systems to ensure compliance, and thereby margins of exporters will be under pressure,” Satyanarayana said.
The law also requires Indian exporters to get qualified by FDA or its identified agency by the first half of 2017, though there will be some relaxation of the rules in initial years of implementation.

FDA raids namkeen unit in Musakhedi

Indore: The food and drugs authority on Thursday raided a namkeen making factory, Sawariya Namkeen, in Musakhedi on Wednesday and found adulteration in preparation of the products. 
Acting on a complaint of a consumer, the department officials led by food safety officer Manish Swami, raided the factory and found that instead of using besan (gram flour) as an essential ingredient in their products, the factory owner was using pea powder.
The officials also found worms in the flour and stated that the oil used was impure. They also took into account the unhygienic condition in which the factory operates.
"We've collected samples of the namkeen and the oil in which it was being prepared from the factory. We'll test them in our laboratories and verify the outcome. We'll also get to know the proportion of adulterated material in the product through the tests in the laboratories," said Swami.
In addition to this he also confirmed that the department has issued an improvement notice to the management.

Students complain of worms in school canteen food

Indore: Officials of food and drug department found worms in the food offered to students in canteen of a city school at Nipania on Wednesday. Acting on a complaint filed by fathers of two students, the department officials led by food safety officer Manish Swami inspected the canteen of Choithram School north campus at the morning. 
"We had received a complaint that there were worms in the canteen food, which is detrimental to the students' health. We took a sample of the dal and found worms in it," said Swami.

நாகை மாவட்டத்தில் உணவக உரிமம் பெற ஆக. 4 வரை கெடு நீட்டிப்பு இதுவே கடைசி தவணை

நாகை, ஜூலை 21:
நாகை மாவட் டத் தில் உண வ கங் கள் உரி மம் பெற வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை கெடு நீட் டிக் கப் பட் டுள் ளது.
இது பற்றி கலெக் டர் பழ னிச் சாமி விடுத் துள்ள செய் திக் கு றிப்பு:
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமல் ப டுத் தப் பட் டுள்ள உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டம் 2006ன்படி உணவு வணி கம் செய் ப வர் கள் உணவு பாது காப்பு துறை யி ட மி ருந்து உரி மம் மற் றும் பதிவு சான்று பெற் றி ருக்க வேண் டும். உணவு தொழி லில் ஈடு பட் டுள்ள பல் வேறு சங் கங் கள் மத் திய அர சி டம் வைத்த வேண் டு கோ ளின் படி உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணைய உரி மம் மற் றும் பதி வுச் சான்று புதுப் பிப் ப தற் கான தேதியை கடைசி தவ ணை யாக வரு கிற ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீட் டித் துள் ளது. சட் டம் அம லுக்கு வந்து 5 ஆண் டு கள் நிறைவு பெற் றுள்ள நிலை யில் இனி காலக் கெடு நீட் டிப் ப தற்கு வாய்ப் பில்லை என் ப தால், நாகை மாவட் டத் தில் உணவு தொழி லில் ஈடு பட் டுள்ள அனை வ ரும் உரி மம் மற் றும் பதி வுச் சான்றை உட ன டி யாக உரிய கட் ட ணத்தை அரசு கரு வூ லத் தில் செலுத்தி ஆன் லை னில் விண் ணப் பித்து பெற் றுக் கொள்ள வேண் டும்.
எனவே தேனீர் கடை, உணவு விடுதி, பேக் கரி, பெட் டிக் கடை, சாலை யோர உணவு கடை கள், ஆடு, மாடு, கோழி உள் ளிட்ட இறைச் சிக் கடை, மீன் விற் பனை செய் வோர், காய் கறி விற் பனை செய் வோர், குடி நீர் உள் ளிட்ட அனைத்து மனித உணவு விற் பனை செய் ப வர் கள், சத் து ணவு கூடங் கள், அரசு மாணவ, மாண வி கள் விடுதி, அன் ன தான கூடங் கள், ஊட் டச் சத்து மையங் கள், டாஸ் மாக் கடை மற் றும் பார் கள், ரேஷன் கடை கள் உள் ளிட்ட அரசு மற் றும் தனி யார் நிறு வ னங் க ளும், உரி மம் மற் றும் பதி வுச் சான்று உட ன டி யாக பெற் றுக் கொள்ள வேண் டும்.
இது தொடர் பாக மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் தெட் சி ணா மூர்த் தியை 9443121501 என்ற எண் ணி லும், நாகை நக ராட்சி மற் றும் திரு ம ரு கல் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கனை 9442214055, சீர் காழி நக ராட்சி மற் றும் மயி லா டு துறை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சேகரை 9443985754, நாகை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜனை 9976559438, கீழ் வே ளூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சதீஸை 9786147236, மயி லா டு துறை நக ராட்சி மற் றும் குத் தா லம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் முத் தை யனை 9443485271 என்ற எண் ணி லும் தொடர்பு கொள் ள லாம்.
மேலும் கொள் ளி டம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மாரை 9489007659, செம் ப னார் கோ வில் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் தவ பா லனை 9942693266, சீர் காழி வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சீனி வா சனை 9442575044, வேதா ரண் யம் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் பால கு ருவை 9486719030, வேதா ரண் யம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கோதண் ட பா ணியை 9942184685, தலை ஞா யிறு வட் டா ரம் மற் றும் கீழை யூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் ஆண் டனி பிர புவை 9543697607 ஆகிய கைபேசி எண் க ளில் தொடர்பு கொண்டு விவ ரம் அறி ய லாம். இவ் வாறு கலெக் டர் தெரி வித் துள் ளார்.

Letter dated 21st July 2016 regarding Grant of License / Registration to Food Business Operators under FSS Act, 2006


DINAKARAN NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


8 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி

 
சேலம், ஜூலை 21:
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி பகு தி யில் உணவு பாது காப் புத் து றை யி னர் நடத் திய சோத னை யில் ரூ.6 லட் சம் மதிப் பி லான 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண்ணெய் மற் றும் 7 மூட்டை புகை யிலை பொருட் கள் அதி ர டி யாக பறி மு தல் செய் யப் பட் டது.
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி பகு தி க ளில் உள்ள மளிகை கடை க ளில் சமை ய லுக்கு பயன் ப டுத் தப் ப டும் நல் லெண்ணெய்மற் றும் கடலை எண்ணெ யில் கலப் ப டம் செய்து விற் பனை செய் யப் ப டு வ தாக சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை யி ன ருக்கு புகார் தெரி விக் கப் பட் டது.
இதன் பே ரில், உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் நேற்று அதி ரடி சோதை ன யில் ஈடு பட் ட னர்.
அப் போது, அங் குள்ள மொத்த சில் லரை வியா பார மளிகை கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த கடலைஎண்ணெய் மற் றும் நல் லெண்ணெ யில் கலப் ப டம் செய் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண்ணெயை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட் சம் இருக் கும். மேலும், 6 மூட்டை புகை யிலை பொருட் க ளும் கைப் பற் றப் பட் டது.
இது தொ டர் பாக சம் பந் தப் பட்ட கடைக் கா ரர் க ளுக்கு அப ரா தம் விதித்து எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. தொடர்ந்து ஆத் தூர் பகு தி யில் ஆய்வு மேற் கொள் ளப் ப டும் என் றும் அர சால் தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் யும் கடை உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா எச் ச ரிக்கை விடுத் தார்.