Sep 23, 2014

நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல் ஜவ்வரிசி ஆலைகளில் ஈர மாவு உற்பத்தியை நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு


ஆத்தூர், செப்.23:
ஜவ்வரிசி ஆலைகளில் ஈர மாவு உற்பத்தியை தடுத்து நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடசென்னிமலையில் தமிழக சிறுதொழில் ஸ்டார்ச் மாவு உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கூட்டம் நடைபெற் றது. செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவ ட்டத்தை சேர்ந்த பாபு, செந்தில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், செந்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், ரவி, குமரேசன், பெரியசாமி, அசோகன், சிவசண்முகம், ராஜாமணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஆத்தூர் பகுதியில் சில ஜவ்வரிசி ஆலைகள் சங்கத்தினர் கடந்த 20ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மரவள்ளி உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மரவள்ளிகிழங்கு தோல் உரிக்கப்பட்டு எந்தவித ரசாயன கலப்புமின்றி ஈர மாவாக உற்பத்தி செய்ய உணவு பாதுகாப்பு துறையினர் தடை செய்வது எந்த வித த்தில் நியாயம் என்பதை விளக்காமல் உள்ளனர்.
இதனால், தற்போதுள்ள மரவள்ளி ஆலை களில் ஈர மாவு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள் ளது. மேலும், சில பெரிய உற்பத்தியாளர்களின் தூண்டுதலின் காரணமாக தற்பேது செயற்கையாக உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டம் நடப்பதாகவும் பொதுமக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் சங்கத்தினர் இதுபோன்ற போராட்டம் எதிலும் ஈடுபட விரும்பவில்லை.
எங்களின் ஒரே கோரி க்கை ஈர மாவு உற்பத்தியை தடுக்காமல் இருக்க வேண் டும் என்பது தான். இதன ல் மரவள்ளி விவசாயிகளு க்கு உரிய விலை கிடைக்கும். எனவே, தற்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களின் ஈர மாவு உற்பத்தியை தடுப்பதை அரசு தலை யிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் பொருளா ளர் பாலாஜி நன்றி கூறினார்.ELANGOVAN N

DINAMALAR NEWS


Issue of stuck packaged food cargo reaches PMO

NEW DELHI, SEPTEMBER 22:
The issue of processed food import consignments worth crores of rupees held up by Food Safety and Standards Authority of India (FSSAI) in various ports and airports due to ‘improper’ labelling has landed at the Prime Minister’s door.
“I have discussed the issue with Health Minister Harsh Vardhan and the matter is now with the PMO. The system needs to be more transparent and less rigid,” said Union Food Processing Minister Harsimrat Kaur Badal here on Monday. She added that while health safety had to be kept in mind, the growth of industry should also be taken into account.
According to FSSAI, the nodal agency under the Health Ministry, labels on shipped imported packaged food items must list the ingredients used and the nutritional value in English, along with the producer’s name, address and the country of origin in the prescribed format. As per the Food Safety and Standards Act of 2006 that came into force in 2011, pasting of stickers on products is also not allowed.
Badal, who was addressing the media on the her Ministry’s 100-day report card, however, denied reports that her Ministry was pushing for the food regulator to be brought under her Ministry, or jointly handled with the Health Ministry.
“It does not matter under who the system is, but it should not be arbitrary,” Badal said, adding that various stakeholders had met her regarding their import consignments being held up ahead of the festival season. Among the companies affected are some top MNCs as well as gourmet restaurants that use ingredients, such as olives and olive oil, canola oil liquor, seafood, herbs, sauces, chocolate and other ingredients.
Almost 400-500 odd containers of shipment were lying at different ports and airports for their failure to meet FSSAI’s labelling norms. Some importers are said to have even made advance payments for them.

Food safety standards should not be arbitrary: Minister

Expressing concerns over imported food items getting stuck in customs, Food Processing Minister Harsimrat Kaur Badal today said safety standards should not be arbitrary and detrimental to the industry.
Huge consignments carrying food processing ingredients are lying at ports due to the new labelling norms of the Food Safety Standards Authority of India's (FSSAI).
The matter has been taken up with the PMO and the Health Ministry, she told reporters while briefing her ministry's 100-days initiatives.
"Ingredients imported by the processing industry are lying at the customs as there are certain ingredients on which industry is having issues with FSSAI. It has been taken up with Health Ministry and a solution should be found very soon. The system needs to be very transparent," Badal said.
Badal said the food processing sector should be provided a level-playing field.
"Systems should not be arbitrary. While maintaining the food safety standards, it should also encourage the industry. So, if industry is having some issues that need to be addressed," Badal said.
The Minister said she has met Health Minister Harsh Vardhan and discussed the industry's issues related to FSSAI.
The matter has also been brought under the notice of Prime Minister's Office (PMO), she added. Badal said there is no proposal to bring FSSAI under the Food Processing Ministry from the purview of Health Ministry.
FSSAI has been established under Food Safety and Standards Act, 2006 which consolidates various acts & orders that have hitherto handled food related issues in various ministries and departments.

Junk Food Scandal: Fast Food Giants Respond

 
Just a few days ago we had published an opinion piece by a food consultant who revealed what goes on behind the scenes in the fast food industry, where quality takes a beating and cheaper ingredients that can seek for a good price is all that matters.(More: The Shocking Secrets about the Junk Food Industry)
The response to this article was tremendous. According to the food consultant, "It was shared on various social media platforms and got many hits. It was even circulated in my office and was sent to the QSR's R&D (Research and Development) teams to share with them the consequence of this crippled creativity. It's funny that everyone who read it raised their eyebrows, took a breath and reconciled that there is someone amongst us who is perturbed. It's a storm in a cup which we all must look into."
We got in touch with few fast food restaurants to clear the clouds of doubt and here's what they have to say as far as quality control is concerned.
"Yum! Restaurants brands - Pizza Hut and KFC are responsible brands and committed to following the best international standards and serving the highest quality products to all our customers across all our brands and each of their restaurants. Our brand is synonymous with great quality food which is consistent regardless of the price point of the products we offer. All products served at our restaurants are sourced from the best in class, state -of-the-art manufacturing facilities that are compliant with rigorous food safety standards and audited regularly," Yum! Restaurants spokesperson.
The infamous 'yoga-mat' controversy roped in Subway and challenged its 'healthy fast food' image in the United States. A food blogger petitioned the chain to remove a controversial ingredient used as a bleaching agent and dough conditioner for breads, which is also used to make yoga mats and has been banned in some other parts of the world. (More: Subway Removes Controversial Ingredient)
We asked Subway how they've addressed this issue in India and here's their response.
"The quality control mechanisms at SUBWAY® are thoroughly supervised by the development agents, quality control experts through regular checks with authorized vendors in order to ensure consistency in quality of raw materials used for food preparation.
Indeed, SUBWAY® does believe in rewarding and appreciating its loyal consumers and is always keen to find ways to offer them everyday value. However, at SUBWAY®, the concept of value cannot ever be interpreted as offering lower quality ingredients. Quality is sacrosanct, for that is the underlying USP of the brand. Under no circumstances will SUBWAY®'s 'value offers' involve any compromise on quality. These value offers, in fact, aim to deliver a wholesome meal to the consumer at an attractive price point.
We would like to place on record that SUBWAY® restaurants does not use Azodicarbonamide (ADA) in any of their breads," Mr Sanjiv Pandey, Marketing Manager, SUBWAY® India.
Recently, the China Meat Scandal regarding the use of contaminated and expired meat products by Shanghai Husi Food went viral. Shanghai Husi Food supplies products to various fast food chains such as McDonald's, Starbucks, Papa John's and Burger King in several cities of China.(More on the China Food Scandal)
Another food safety scare in Russia seems to have got McDonald's cash registers dwindling on claims of alleged sanitary violations. It led to the temporary closure of five of their restaurants in Moscow and Southern Stavropol region. According to a Wall Street Journal report, following the food scandal the overall sales drop of 3.7% was the worst since February of 2003. (More: McDonald's August Sales Hurt by China Scandal)
We asked McDonald's if there are any precautionary measures that are being taken in Indian outlets while procuring ingredients from suppliers. Here's their statement.
"At McDonald's India, we go through a lot of efforts to ensure our food is safe for our customers and have stringent quality processes at every stage. In India, as also globally, McDonald's adheres to the highest food safety standards and pursues strict compliance with consumer safety laws and regulations. We source our products locally and ensure that all our suppliers are HACCP (Hazard Analysis and Critical Control Points) certified and also undertake regular quality checks at their end.
McDonald's India accords highest priority to the health, safety and well being of its customers. The quality of our food is very important and, with every customer, we're committed to serving the highest quality of products possible," Mr. Sriram Venkateswaran, Director - Supply Chain & Quality Assurance.
In an attempt to change its image, McDonald's has launched several campaigns where they are now focusing on the fact that cheaper products may not always be low on quality. They held a dinning event in New York to give a shout out to their new motto - ''Transforming dining experience of 'fast food' to 'good food served fast.'' (More: McDonald's Confronts its Junk Food Image)
We also contacted Dominos, haven't received a response from them yet.
In today's scenario, India is warmly welcoming a host of International fast food chains and the youth seems to be more than thrilled with the 'quick-bite' culture. But this growing taste for fast food is becoming a major concern.
For long, health experts have criticized the aggressive advertising and marketing tactics that these restaurants adopt to influence consumer preference. Previous studies have linked fast food to an increased burden of obesity, high sodium intake and cholesterol, especially on the youth. A recent report published by World Health Organization recommends stronger regulations on fast foods to help curb the global obesity epidemic.
Despite this, these restaurants have not encountered much opposition in India. They have, in fact, managed to garner a forever-growing customer base.
While they have been battling alleged health concerns, shocking revelations made about fast food restaurants using inferior ingredients and cost-effective but unhealthy practices, add fuel to fire. All we can say is that it's good to question and make more informed food choices.
Disclaimer
You are requested to always do your own research on products and companies before using a product you choose. NDTV, its affiliates and its management does not claim responsibility for any of the products/ or companies discussed on this site.

Meeting to end strike

With members of Natural Tapioca Sago Manufacturers Association continuing their protest against adulteration of sago with wet starch, Collector V. Dakshinamoorthy has called for a meeting at the Collectorate on Tuesday to solve the issue. A release said that members of various associations involved in sago production, including sago manufacturers, wet starch producers and suppliers, besides officials of food safety wing, agriculture, pollution control board, and revenue department would participate.

Smoked meat now deadlier than liquor

Study Finds Food Cooked Over Fire May Increase Risk Of Esophageal Cancer
Smoked meat — red meat or fish dipped in greasy oil, and covered with a mix of salt, chilli powder and spices, before it is cooked directly over fire — is one of the most common causes of cancer of the foodpipe in the state, doctors from Government General Hospital announced at a scientific conference in Vancouver, Canada.
When meat or fish is cooked directly over fire, it gets covered with cancer-causing carcinogens, making it more dangerous than even smoking or consumption of alcohol, surgical gasteroentrologist Dr S M Chandramohan said.
As a part of an ongoing study, Government General Hospital’s department of surgical gastroenterology asked five undergraduate medical students to quiz 101 cancer patients about their lifestyle and eating habits and compare them with answers to the same questions by healthy people.
Statistical analysis of the data gathered showed that people eating smoked meat were at up to nine times higher risk of developing cancer compared to people who did not have it on their diet. The study found that people who smoked had an eight times higher risk of contracting cancer than others and those who consumed alcohol were at four times higher risk.
This is not the first time smoked meat has been linked to cancer. The National Cancer Institute in the USA has linked barbequed or grilled meat to cancer. Coal or gas used to cook meat emits chemicals called polycyclic aromatic hydrocarbons (PAH) that adhere to meat. Laboratory tests show these substances can cause cancer in animals.
“Some studies have linked occupational exposure to PAH to cancer in humans,” Dr Chandramohan said. Food experts say when salty, fatty meat exposed to smoke of wood or coal absorbs large amounts of tar, which may contain carcinogens. “In that sense, eating smoked meat isn’t very different from smoking tobacco,” said Dr Rajendran Vellaisamy, who was a part of the study.
The researchers admit that various factors outside the study are linked to cancer, but say the risks they found should be considered. For instance, during the interviews, many people with cancer, par ticularly those in lower socioeconomic groups, said they ate sutta karuvadu (dried fish cooked in direct fire) or leftover rice with karuvadu fry (deep fried dried fish).
“Many households reuse oil and that could be one of the factors that triggered cancer,” Rajendran said. “We’re not saying ‘no deep fries or smoked meat at all’. We do not have direct evidence to say that with certainty. But the study helps us know which foods are high-risk and should be avoided.”

DINAMANI NEWS



Sep 22, 2014

New food standard rules hit importers

Items worth crores that are stuck at ports due to FSSAI's rules include chocolates, oils, cheese and liquor among others.A regulatory body's insistence on adhering to obscure regulations about the labelling of imported food, oil and liquor has held up consignments worth some Rs.25,000 crore at ports, forcing several major brands and groups to either shut shop or cut back on imports.
Among the items worth crores that are stuck at ports due to steps taken by the Food Safety and Standards Authority of India (FSSAI) are wines, premium liquors and perishable items such as cheese and seafood, say importers. The importers pointed to the unusual steps taken by the FSSAI, which comes under the health and family welfare ministry, such as its insistence that all imported containers of canola oil should be labelled "rapeseed oil - low erucic acid". As a result, consignments of canola oil have been stuck at ports since December last year.
After Dalmia Continental Private Limited, a leading importer of canola oil, petitioned the Bombay High Court against the FSSAI's directives regarding packaging and labelling regulations, the court ruled on September 16 that the "said label priama facie appears to be in complete conformity [with regulations] and the action of rejecting the said consignments is absolutely arbitrary". The high court further directed FSSAI to clear the detained consignments and listed the case for final disposal on November 17. During the hearing, a two-judge bench described the FSSAI's stance as "unreasonable" and said the regulatory body's lawyer had been unable to explain the logic of its orders.
The FSSAI has been insisting that imported foods and beverages should conform to domestic regulations on labelling and packaging even though they already comply with Codex, the harmonised global food standards developed by FAO and WHO. Stung by the FSSAI's actions, Lindt & Sprungli has decided to shut down. The Swiss chocolate major acted after two of its consignments were sent back by FSSAI purportedly because they did not comply with the new rules.
Initially, the FSSAI insisted that ingredients should be listed in descending order of composition by weight or volume. Though Lindt complied with this regulation in January, its consignments were again rejected because a new regulation stated chocolates with vegetable oil or fat could not be imported.
The Scotch Whisky Association, whose 51 members account for over 90 per cent of the global sales of the spirit, registers its strongest sales in India in the festive season that begins in September.
However, it has cut back on imports after consignments worth about Rs.70 crore were not cleared because they failed to comply with labelling rules. Diageo and Pernod Ricard have suspended shipments to India completely, importers said.
Other importers, who did not want to be named, largely blamed FSSAI chief K. Chandramouli for the current state of affairs. They claimed the FSSAI's actions could impact the NDA government's efforts to showcase India as a country that was open for business without unnecessary red tape. Sources said the FSSAI's actions have angered Food Processing Minister Harsimrat Kaur Badal who favours the separation of the regulatory body from the health ministry. Chandramouli, an IAS officer of the 1975 batch, could not be reached for comment.

For lifting of ban by EU, pre-export testing of betel leaves necessary

Mumbai: To have the ban on Indian betel leaves lifted in Europe (after the European Union [EU] reported alerts that they were contaminated), the Agricultural and Processed Food Products Exports Development Authority (APEDA) made several advisories to those exporting them to be undertake their pre-export testing.
One of them, signed by Vinod Kumar Kaul, deputy general manager, informed, “There have been reports of likelihood of betel leaves becoming the next product to be banned by EU. Exporters are hereby cautioned that they must immediately stop the export of betel leaves unless the consignment is tested through APEDA-recognised laboratories confirming compliance with EU norms.” 
Prior to the ban on betel leaves, trade relations with the EU were already on a shaky ground, with the ban of mangoes, eggplant and bitter gourd. The EU accounts for about 20 per cent of betel leaves exports from India. Indian trade delegation is in constant touch with the European counterparts to avoid any ban. 
For the same reasons, Bangladesh was banned from exporting betel leaves to European countries from 2012. In a recent meeting, the European Commission decided to extend the ban till 2015. The Indian market fear a similar ban on Indian consignments. 
Betel leaves are primarily imported from India by EU countries with large Asian populations. Generally betel leaves are used as mouth fresheners served post-meals. Many retail stores and Asian culinary stores import betel leaves for sale. Betel leaves worth $6.60 million were exported by India in 2013-14. Of this, $0.14 million were exported to the EU, mainly the United Kingdom.
The EU’s Food and Feed Safety report said, “Concerning new listings, the following commodities would be added to the list of feed and food which are subject to reinforced border checks - enzymes (feed and food) from India at a control frequency of physical and identity checks of 50 per cent for their possible contamination with chloramphenicol, betel leaves from India for their possible contamination with Salmonella.”
Pankaj Jaiminy, assistant vice-president (food, health and beauty), TÜV SÜD South Asia, said, “The quality concerns associated with export of betel leaves is the detection of Salmonella bacteria. The organism is highly pathogenic, known to cause typhoid fever and food poisoning. Traditional farming practices, unhygienic handling and storage of harvested leaves add to high contamination levels.”
Jaiminy said, “Fresh produce is known to have high microbial presence but steps to reduce pathogen levels need to be initiated. Training and awareness programmes on handling fresh produce post-harvesting will reduce fresh cases of contamination.” 
“Mandatory pre-export testing for pathogens in fresh produce would help in the identification of contaminated produce. The constant ban of Indian agricultural produce would affect the image of the country and have a negative impact on the exports in the long run,” he added.

Device to remove iron filing from tea developed

GUWAHATI, Sept 21 – Good news for the Indian tea industry and its trade. Iron filing, which is a major problem for the tea industry of the country, because of its leading to iron contamination of teas, is soon going to be eliminated, thanks to the mechanical device developed by senior Tea Research Association (TRA) scientist Dr J N Kalita.
According to TRA secretary Joydeep Phukan, the machine developed by Dr Kalita eliminates iron filings online during the production of made tea. The machine was released for commercial use by the tea industry of the country at the 50th annual general meeting (AGM) of the TRA held at Kolkata on September 18. An application for patenting the machine has also been filed with the appropriate authorities, said Phukan.
Iron filing in tea has become a major issue at present with the Food Safety andStandards Authority of India (FSSAI) fixing stringent norms of maximum permissible limitof iron filings in tea at 150 milligram per kg, Phukan said.
According to a TRA publication, iron filing generally comes to tea during themanufacturing process. The CTC cutter used for manufacturing CTC tea is to be periodically sharpened and this becomes the primary source of iron filing. Moreover, normal wear and tear of the other parts of machinery used in the tea manufacturing process are also the sources of iron filings.
The conventional removal process of iron filing in the factory is a tedious one and it requires the use of a magnet and manual efforts for taking out the adhered iron particles from the magnet.
However, the machine developed by Dr Kalita can be used in any online manufacturingtea factory at any point between the dryer mouth and the sorting point.

Case registered against sago unit

The rural police have registered a case against the supplier and the owner of a sago unit at K.N. Pudur in Thevattipatti for using banned chemicals.
A team led by T. Anuradha, District Designated Officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department, inspected the sago unit on Saturday and found sulphuric acid and other banned chemicals being used for polishing starch.
Since these chemicals are declared as harmful for human consumption, officials sealed the unit and also took samples. Also, 101 bags of sago found on the premises were kept in a room and sealed by the officials.
Based on her complaint, Thevattipatti police registered a case against the owner of the unit and also against the supplier of chemicals. Cases were registered under various Sections of IPC and under Tamil Nadu Poisons (Regulation of Possession and Sale) Rules, 2014.

Supply chain of tobacco products survives raids

Raids continue, so too the sales
The Food Safety Department’s attempt to plug supply chain of nicotine-laced pan masala, gutka, and chewing tobacco in the district has yielded only limited results.
Periodic raids notwithstanding, shops continue to receive supplies. Chewable tobacco products worth Rs. 2 lakh was seized on Wednesday in raids conducted in shops at Veerappanchathiram on Wednesday by a team led by G. Karunanidhi, District Officer for Food Safety, but the officials could not extract the exact truth from the sellers about the supply source.
The sellers said they get their supplies from Salem district.
“But, that is not the truth. We suspect that the paan products are being brought into the district through private transport lorries,” Mr. Karunanidhi said adding that a combined effort by Department of Transport, the police, and Food Safety Department was necessary.
Last December, a parcel containing chewable tobacco, without any address of consignee, was seized from a private bus that originated from Bangalore.
The seized items valued at Rs. 1.9 lakh was destroyed after a month.
The seizure came a month after a huge rail consignment of banned gutka was confiscated at the Erode Railway Station.
The consignment worth over Rs. 5 lakh was unloaded after police personnel found that it did not have the address of either the sender or the receiver.
According to officials, the medical costs of treating smokeless tobacco-related cancers and diseases far overweights the tax revenue accruing from sale of the harmful products.
Though manufacture and sale of all forms of smokeless tobacco was made illegal under the Food Safety and Standards Act, 2006, the supplies persist because the law is not applied strictly throughout the country.
The National Institute of Health and Family Welfare has advocated total ban on manufacture and sale of such products to protect the citizens right to health under Article 21 of the Constitution.

Manufacturers,packaging units of food items flouting laws

Manufacturers of food items here seem to have no fear of law as packaging of home-made snacks and other products is being done without any mention of expiry and manufacturing details. Most shops and bakeries are selling items like chips, cakes, pastries etc in packets which don't mention manufacturing date, expiry date, the manufacturer's address etc.
When the HT team visited one of the manufacturing units here, KTT snacks, and questioned about the packaging of the products without necessary details, the owner confidently said that he is not the only one who is doing so. "I can name at least ten other manufacturing units that are doing the same," he said. The team also found that the items were being manufactured and packaged under very unhygienic conditions.
One of the shopkeepers, who sells these locally made food items, made some shocking revelations. He said, "We buy plastic packets from Sadar Bazar in Delhi and then pack locally made items like turmeric powder, cashewnut and biscuits in them. We prefer to sell the local items over the branded ones as they are cheaper."
He even showed some empty packets carrying the names of brands and designed for specific products. Some of the shopkeepers even alleged that the food safety department is aware of all this and "we pay the officials to avoid action".
"We conduct raids on a regular basis but most of the time the culprits manage to escape before we reach the spot," said food safety officer Charandeep Singh, expressing the inability of his department to curb this business.
Some officials of the food safety department also requested the HT team to investigate further on this issue and update them on this.
"The health hazards of consuming these items are grave. The children, who are fond of chips and biscuits, often complain of problems like indigestion and mouth ulcer," said Dr Harpreet Singh Sidhu, a practicing homeopathic physician, who has been campaigning against this practice for a long time. Deputy commissioner Parveen Kumar Thind, who expressed ignorance about this practice, said that proper action would be taken against this practice soon.

CWG: Delhi restaurants register for safe food programme

New Delhi : With the Commonwealth Games around the corner, restaurants in the capital are making a beeline to register with the Safe Food Destination (SFD) programme that emphasises on international standards of food safety and security.
Launched by private consultancy TQS Global Management System, the initiative is in coordination with standards devised by the government's Food Safety and Standards Authority of India.
Some major restaurant chains like TGIF, KFC and Pizza Hut, as also the Intercontinental hotel group, have already been accredited while several others have applied for it.
"Restaurants will go through testing of food, training of staff, auditing and consulting. The customers visiting the restaurants that are registered with us will be insured towards any illness arising out of any food-bourne disease," TQS (South Asia) vice president N.L.B. Pantulu told IANS.
The programme has been designed keeping in mind the need for proactive measures and international standards of food safety and security, which will be of great help during the Games.
According to TQS, the cost for registering a restaurant is Rs.50,000 per year.
"Food safety needs a diverse approach where the operator is made to understand the implications along with affordable and feasible solutions," Pantulu said.
TQS has an audit and mentor team that inspects each restaurant that applies for accreditation. The first team has a 30-page stringent checklist which rates the restaurants on cleanliness, courteousness and hygiene in preparing the food among others.
"We don't register anyone who scores below 25 percent. So, the mentor team provides guidance to all those who have scored less and also to those who need to improve," he explained.
The company would soon be launching a website with the names and addresses of all the SFD outlets. There will also be a tie-up with radio cab operator Meru, whose vehicles will have a list of registered outlets for tourists.
"We will also be launching a helpline in German and French", Pantulu added.
TGIF (Bistro Hospitality) president S. Roy said: "The SFD is a great initiative as this will enable serious restaurateurs to be at par with international standards of food safety and hygiene. Thus they are able to cater to both local as well as international tourists."
According to TQS, the programme aims at promoting the overall understanding of food safety and security. Regular workshops are conducted so that food safety becomes a habit for all the departments in an outlet.
"With consistently trained staff and improved system throughout the year, SFD is far more beneficial than the regular one time stamping exercise of any certification. Moreover, it gives the food operator the confidence to face any third party inspections at any time because food safety is assured continuously," Pantulu said.
At present, the SFD programme has been successfully executed in countries like Bulgaria and the Maldives. And with large number of outlets registered in Delhi and National Capital Region (NCR), the model could be replicated for other states as well, Pantulu said.
New Delhi will host the Commonwealth Games Oct 3-14.

முறைகேடாக ஐ.எஸ்.ஐ., பயன்பாடுகுடிநீர் நிறுவனம் மீது நடவடிக்கை

சென்னை:தர்மபுரியில், ஐ.எஸ்.ஐ., உரிமத்தை புதுப்பிக்காமல், முறைகேடாக பயன்படுத்திய, குடிநீர் நிறுவனம் மீது, இந்திய தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய ஆணையத்தில் உரிமம் பெற வேண்டும். இவ்வாறு உரிமம் பெறாமல், போலியாக ஐ.எஸ்.ஐ., பயன்படுத்தியும், உரிமத்தை புதுப் பிக்காமலும் குடிநீர் தயாரிப்பு, வினியோகம் நடந்து வருகிறது.
ரகசிய தகவலின்படி, தர்மபுரி மாவட்டம், பஞ்ச பள்ளியில் செயல்பட்டு வந்த குடிநீர் நிறுவனத்தில் (அக்குவா சகானா), இந்திய தர நிர்ணய அதிகாரிகள், சமீபத்தில், திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, காலாவதியான ஐ.எஸ்.ஐ., உரிமத்தை புதுப்பிக்காமல், முறைகேடாக பயன்படுத்தி, குடிநீர் தயாரித்து, பாட்டில்களில் நிரப்பிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய தர நிர்ணய ஆணையச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறைத் தண்டனையோ, 50 ஆயிரம் ரூபாய் அபராதமோ, அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
'போலியாகவே, காலாவதியான ஐ.எஸ்.ஐ., பயன்பாடு பற்றி தெரிந்தால், பொதுமக்கள், 044-2254 1220 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்; தகவல்கள் தருவோரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

DINAKARAN NEWS


Sep 21, 2014

What are the specific guidelines on the labelling of Edible Oils & Fats in India?

Edible Oils & Fats
Codex defines Edible Oils & Fats as, ‘foodstuffs which are composed of glycerides of fatty acids’. They are of vegetable, animal or marine origin. They may contain small amounts of other lipids such as phosphatides, of unsaponifiable constituents and of free fatty acids naturally present in the fat or oil.
Vegetable Oils & Fats are extracted from plant sources and does not include any margarine, Vanaspati, Bakery shortening etc.
The FSSAI has specified the labelling requirements for edible oil and fats. The first criteria that FBOs need to follow is that expressions that exaggerate the quality of the product must not be mentioned on the package, label or in advertisements. You cannot use expressions like “Super-Refined”, “Extra-Refined”, “Micro-Refined”, “Double-Refined”, “Ultra-Refined”, “Anti-Cholesterol”, “Cholesterol Fighter”, “Soothing to Heart”, “Cholesterol Friendly”, “Saturated Fat Free.”
Each container of solvent – extracted oil or any de-oiled meal or edible flour which is packed for sale must have at the time of sale, written in English or in the Hindi Devnagri script the following particulars.
the name, trade name, if any, or or description of the solvent-extracted oil or de-oiled meal or edible flour, as the case may be
If the oil does not fulfill the standards of quality for “refined” grade solvent extracted oils specified in the regulations of Food Safety and Standards (Food Products Standards and Food Additive) Regulations, 2011 for Edible vegetable oil/Vanaspati, a declaration has to appear on the label in a type-size of not less than 50 mm which states.
“NOT FOR DIRECT EDIBLE CONSUMPTION” if the oil complies with the requirements of ‘semi-refined” or “raw-grade 1” grades of oils specified in the regulations Food Safety and Standards (Food Products Standards and Food Additive) Regulation, 2011
“FOR INDUSTRIAL NON-EDIBLE USES ONLY” if the oil does not comply with the above mentioned requirements.
The label must mention the name and business particulars of the producer
The net weight of the contents in the container
The batch number, month and year of manufacture
These particulars above must be given with the accompanying documents if the solvent extracted oils are transported in bulk in rail tank-wagons or road tankers, or where de-oiled meal or edible flour is transported in bulk either for storage in silos or transferred to ship for bulk shipment.
Each container in which solvent is packed must bear the Indian Standards Institution certification mark at the time of sale by the manufacturer or dealer thereof.
Every container in which vanaspati, margarine, bakery shortening, blended edible vegetable oils, mixed fat spread and refined vegetable oil is packed should have in addition to other labelling.
(a) The name/description of the contents, “free from Argemone Oil”.
(b) The mass/volume of the contents.
Every container of refined vegetable oil shall mention on the label
“Refined… (name of oil) Oil.
If the oil is imported then the label must read as
“Imported Refined…. (name of the oil) Oil.
Every package that contains an admixture of palmolein with groundnut oil must display on the label
BLEND OF PALMOLEIN AND GROUNDNUT OILPalmolein…… per centGroundnut oil…. per cent
Every package that contains an admixture of imported rape-seed oil with mustard oil must mention on the label
BLEND OF IMPORTED RAPE-SEED OIL AND MUSTARD OILImported rape-seed oil…..per centMustard oil…….per cent
Every package of vanaspati made from more than 30 percent of Rice bran oil must display on their label that
This packet of vanaspati is made from more than 30 per cent Rice bran oil by weight
Every package containing Fat Spread shall carry the following labels
Milk Fat Spread
Use before………………..
Date of packing…………
Total Milk Fat Content Per cent by weight…………
Mixed Fat Spread
Use before…………..
Date of packing…………
Per cent by weight…………
Milk Fat Content………..
Total Milk Fat Content Percent by weight……
Vegetable Fat Spread
Use before…………..
Date of packing…………
Total Fat Content Per cent by weight……
A package containing annatto colour in vegetable oils shall bear the following label
Annatto colour in oil (Name of oil/oils) used
Every package containing an admixture of edible oils shall carry the following label, namely:—
This blended edible vegetable oil contains an admixture of
(i) ……………….% by Weight(ii) …………….% by Weight
(Name and nature of edible vegetable oils i.e. in raw or refined form)
Date of Packing………………
There shall also be the following declaration in bold capital letters along with the name of product on front/ central panel:
NOT TO BE SOLD LOSE
FSSAI had released as document on guidelines for the correct labelling of Canola Oil (Rapeseed Oil), where the apex regulator stated that the Imported Canola Oil should be labeled as:
‘Imported Rapeseed – low erucic acid oil’
‘Imported Refined Rapeseed – low erucic acid oil’
However, this advisory was challenged by the importers of the Canola Oil in the Bombay High Courtand the matter is under judicial consideration.

Sago unit sealed in Salem district

A private sago manufacturing unit at K.N. Pudur in Thevattipatti was sealed by the food wing officials here on Saturday for using banned chemicals.
Team
A team led by T. Anuradha, District Designated Officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department inspected the unit, and found that the chemicals were being used for bleaching.
Officials said that samples were taken from the unit and sent to laboratory. Also, 101 bags of sago that were kept in a room was sealed by the officials. This is the seventh sago unit to be sealed in the district for using banned chemicals.
Samples taken from the unit sent to laboratory

DAILY THANTHI NEWS


DINAMANI NEWS


DINAMANI NEWS



Adulterated jaggery seized from manufacturing units

Officials find caustic soda being mixed with product

Food safety officials seized adulterated jaggery weighing over 200 kg in raids on jaggery manufacturing units in the district, on Saturday.
Searches in over 150 units revealed the use of chemicals that made the product unfit for consumption. Officials found that jaggery was being mixed with caustic soda, soda bicarbonate, ammonium nitrate, washing soda, maida and milk powder, to make the product soft and also give it a lighter yellow colour.
Food Safety Officer P.Dinesh told The Hindu that traditionally, jaggery was produced only with sugarcane syrup and limestone, making it rich in iron, calcium and glucose.
However, in keeping with public demand for jaggery that was soft and light coloured, manufacturers were using chemicals that were extremely hazardous to health. Buyers as well as manufacturers required counselling, Mr. Dinesh said. “We found out that almost all the factories were shockingly unclean, where the labourers walk into the toilets barefoot and return to stamp on the jaggery mix. We have seized jaggery from all units, and have given them show cause notices, considering there are also farmers engaged in this agri-based activity,” Mr.Dinesh told The Hindu . The administration has planned to inspect the units a fortnight from now and send the manufactured stock for chemical sampling and further action, the Food Safety officer said.

  • Searches revealed use of chemicals that made product unfit for consumption
  • Officials seize jaggery stocks from all the units and have issued show cause notices

  • Jaggery is traditionally produced only with sugarcane syrup and limestone, making it rich in iron, calcium and glucose

    பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் 100 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை

    தர்மபுரி, செப்.21-
    வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நடத்திய திடீர் சோதனையில் 100 கிலோ ரசாயன பொருட் களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
    திடீர் சோதனை
    தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி, மாரண்டஅள்ளி, காரி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு கரும் புகள் பயிரிடப் பட்டு வருகிறது. இந்த கரும்புகள் கடகத்தூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதி களில் செயல் பட்டு வரும் தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வைக் கப்படுகிறது. தர்மபுரி மாவட் டத்தில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக் கும் ஆலைகள் செயல்பட்டு வருகிறது.
    மாவட்டம் முழுவதும் உள்ள ஆலைகளில் வெல்லத் தின் நிறத்தை கூட்டுவதற்காக பல்வேறு ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் விவேகானந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர் களுக்கு கலெக்டர் உத்தரவிட் டார்.
    ரசாயன பொருட்கள் பறிமுதல்
    இந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் கோபிநாத், குமணன், கந்தசாமி, சிவமணி ஆகியோர் கடகத்தூர், பாலக் கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பால்பவுடர், மைதா, வாசிங் சோடா, காஸ் டிக் சோடா உள்ளிட்ட பல் வேறு ரசாயன பொருட்களை பயன்படுத்தி வெல்லம் தயா ரிப்பது தெரியவந்தது.
    இதனையடுத்து தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலை களில் பயன்படுத்திய 100 கிலோ அளவிலான ரசாயன பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய் தனர். மேலும் அதில் சில வற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ரசாயன பொருட் களை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கும் ஆலை கள் சீல் வைக்கப்படும். மேலும், அவற்றின் உரிமையா ளர் கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று அலுவ லர்கள் எச்சரிக்கை விடுத்த னர்.

    DINAMANI NEWS


    ராஜபாளையத்தில் புற்றுநோய் அபாயம் உள்ள கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்

     

    ராஜபாளையம், செப். 20&
    ராஜபாளையம் பகுதியில் டீத்துளில் கலப்படம் செய்த விற்பனையாளர் மீது ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த டீத்தூளை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ள அதிர்ச்சி தகவலும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
    ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரிஜினல் டீத்துளுடன் கலப்பட துளை கலந்து பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு சட்ட அமல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று ஸ்ரீரெங்கபாளையம் பகுதியில் உள்ள குறிப்பட்ட வீட்டில் டீத்துள் பாக்கெட்களை சோதனை செய்தனர்.
    அப்போது அதில் கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து டீத்துள் விற்பனையாளர் பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடமிருந்த பாக்கெட்களை பறிமுதல் செய்து திருநெல்வேலி உணவுக்கட்டுப்பாடு பகுப்பாய்வு சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். சோதனை அறிக்கையில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
    இதையடுத்து சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், பழனிச்சாமி மீது நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். பறிமுதல் செய்த டீத்துளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து நகர உணவுப் பொருகள் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து கூறுகையில், அரசு அனுமதிக்கப்படாத புற்று நோய் வர காரணமாக உள்ள சாயங்கள் இந்த டீத்தூளில் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்றார்.


    Sep 20, 2014

    ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க


    கிராமத்தில் கூட்டறவு பால் வழங்கும் சங்கம்னு இருக்கும். அந்தந்த பகுதியில கறந்த பால எடுத்துகிட்டு வந்து ஒரு இடத்தில் அளந்து ஊற்றுவார்கள். இன்னாருடையது இவ்வளவு லிட்டர் என குறிப்பெடுத்துக்கொண்வார்கள்.அதை கேன்களில் ஏற்றி ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ப்பார்கள். பிறகு நாற்பது லிட்டர் கேன்களில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஐந்து லிட்டர் பால் எடுத்துவிட்டு, மனச்சாட்சி இருந்தால் மூன்று லிட்டர் பால் எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றுவார்கள். ஐநூறு கிராம், அல்லது முன்னூறு கிராம் சர்க்கரையை போட்டு கலக்கிவிட்டால் போதும். லேக்டா மீட்டரில் கண்டுபிடிக்க முடியாது.
    அப்புறம் அந்த பால் கேன்களை எல்லாம் லாரியில் ஏற்றிச் செல்வார்கள். அதிலுள்ள கிளீனர், டிரைவர் சாமார்த்தியத்திற்கு ஏற்ப கை வைத்துவிட்டு பதிலுக்கு கொஞ்சம் தண்ணீர்.இப்படியாக அந்த பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு போய் சேரும்.
    அங்க பெரிய தொட்டியில கேன் கேனா எடுத்து கவிழ்ப்பார்கள். கொழுப்பை பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட பாலா மாற்றுவதற்காக நீண்ட சில்வர் குழாய்களில் ஓடியபடியே இருக்கும். அப்படி நூறு கேன்களை எடுத்து கவிழ்த்தால் நான்காயிரம் லிட்டர் பால்…கூடவே அனாமுத்தா ஒரு ஐந்து கேன்கள் தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். பால் அப்படி இப்படியுமாக கீழே சிந்தி சேதாரமாகுமில்ல. அதை ஈடுகட்டவாம். லட்சக்கணக்கான லிட்டர் பால் என்றால் எவ்வளவு தண்ணீர்….?
    இப்படி குளிரூட்டி, கொழுப்பு நீக்கிய பால் பெரிய பெரிய லாரிகளில் ஏற்றி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.அப்படி வரும்போது வழியில் பக்குவமாக சீல் உடைத்து ஆயிரம் இரண்டாயிரம்னு எடுத்துவிடுவார்கள். அங்கேயும் தண்ணீர் கலப்படம்.
    ஒரு வழியாக அந்த வாகனம் நகரங்களில் உள்ள பால் பண்யைகளுக்கு வரும். அங்கு பதப்படுத்தி தரப்படுத்தும் வேலை. அங்கேயும் ஏராளமான பால் கீழே சிந்திகிக்கிடக்கும். ஆக இங்கேயும் ஈடுகட்டுவதற்கென்று தண்ணீர் கலப்பு.? அதோடு நின்றுவிடவில்லை. இன்னும் இருக்கிறது. மனதை தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்.
    பிறகு அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பால் வினியோக நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள டேங்கரில் நிரப்பிவிட்டுச் செல்வார்கள். அங்கே சில்லரையில் விற்பதற்காக இருக்கும் ஆட்கள், அவர்களின் பங்கிற்கு இரண்டு குடமோ, மூன்று குடமோ தண்ணீர் கலந்துவிடுவார்கள். அவர்களின் செலவுக்கு வேண்டுமில்லையா..அதற்காக கலப்பார்கள். நம்ப ஆட்கள் அட்டை வாங்கி வைத்துக்கொண்டு, ‘ஆவின் பால்தான் பெஸ்ட்’ என்று குளிரிலும் மழையிலும் வரிசையில் நின்று வாங்குவார்களேஇ அந்த பாலின் கதை இதுதான். இப்படித்தான்..
    கிராமத்தில் உள்ளவார்கள் பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து காய்ச்சி சாப்பிடுவார்கள். நகரத்தில் உள்ள நாம் தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி சாப்பிடுகிறோம். அதுவும் ரசாயணக் கலவையோடு….!

    90 pc of packaged drinking water companies in State not BIS certified

    Product must meet 140 parameters before ‘ISI’ stamp is given
    Of the over 4,000 manufacturers of packaged drinking water in the State, only 415 have the all important ‘ISI’ stamp certifying that the product is fit for consumption. In cities like Bangalore, where a big chunk of residents remain off the pipe water grid and depend on packaged water, this revelation by the Bureau of Indian Standards (BIS) becomes particularly significant.
    All packaged water – whether in bottles, canisters or packets – has to meet 104 requirements before being certified by the BIS with an ‘ISI’ stamp. Samples have to clear tests for several types of pesticides, microbiological contamination, heavy metals and other chemicals.
    While it is illegal for any packaged drinking water manufacturer to operate without a BIS certification, “most manufacturers have not applied for a licence,” said A.K. Bhatnagar, head of BIS, Bangalore branch. So large is the packaged water industry in the State (located mostly in and around the city) that monitoring these manufacturers has become “the main focus” of the national standards body, Mr. Bhatnagar said at a press conference on Friday.
    Packaged water is among 95 types of products for which a BIS certification for quality and safety is compulsory. The other products that require mandatory BIS certification include baby food, electrical home appliances, automobile parts, medical appliances and gas cylinders, none of which cannot be stored or sold without a BIS licence.
    Another group of products require only ‘voluntary testing’, such as gold jewellery.
    In 2001, the Ministry of Health and Family Welfare enforced quality control for packaged drinking water and natural mineral water, bringing them under Prevention of Food Adulteration Act, and under the Compulsory Certification Scheme.
    The lack of consumer awareness about drinking water certification makes matters tougher for the Bureau to track down illegal entities, said Mr. Bhatnagar.
    Also, while BIS is authorised to monitor and certify products, it cannot enforce the law, he said, adding that they have, however, referred several cases of unlicenced manufacturers to the regulatory body, Food Safety and Standards Authority of India. Water manufacturing companies have also been booked for using the ISI stamp without a licence, he said.
    BIS, in 1987, took over the functions of Indian Standards Institution (ISI) in implementing national standards for various consumer goods. The ‘certification mark’, however, remains ‘ISI’.

    Real-time quality check in tea soon

    KOLKATA: In the wake of the recent pesticide debate raised by a Greenpeace study, the Centre is planning to empower tea producers especially small tea growers (STG) with a new three-tier, real-time and web-based quality checking-cum-standardisation system which would help Indian tea industry maintain the global health food parameters of tea leaves and made-tea, said Rajni Ranjan Rashmi, additional secretary, Union ministry of commerce.
    On the sidelines of the 131st annual general meeting (AGM) of Indian Tea Association (ITA) in Kolkata on Friday, Rashmi told TOI that the government would unveil two more laboratories in the eastern region in addition to its existing three Tea Research Association (TRA) labs in Kolkata, Guwahati and Siliguri. He asked the industry to bring in a greater element of transparency in the current e-auction process and a systemic change.
    However, the additional Union commerce secretary has denied that this upcoming initiative has anything to do with the Greenpeace report claiming that the Indian tea contains some pesticides beyond permissible limit. He clarified that this new system is in a conceptual stage now and a natural progression to a process initiated by the Centre in March with a notification to the tea producers to maintain the Food Safety and Standards Authority of India (FSSI) norms.
    The tree-tier system will consist of separate places for collection, process and analysis of tea leave samples. "This would mainly help small tea growers — who form over 30% of the Indian tea industry — produce quality tea. The STGs can then access the lab-test system through the small tea growers directorate. We need to give them a support system like this to upgrade quality and trace chemicals," added Rashmi.
    According to him, a four-pronged strategy like in-depth study on mechanization, optimum handling of labour cost (which 60% of total expenditure), fresh investment and productive research on which both the government and the industry would have to work hand in hand. "As almost 80% of the existing research in the tea sector is carried out by TRA, industry has to pitch in with more research initiatives to handle effects of weather anomalies, drought and subsequent pest attacks to stabilize the quality," Rashmi said.
    Speaking as the chief guest of the AGM, state finance, commerce and industries minister Amit Mitra reiterated that the sector must benchmark its practices and improve productivity. "The state government is extremely serious about tea. Tell me, what kind of assistance is needed from the government. We must brainstorm to aggressively compete with global giants in tea like China. An e-auction centre and a dry port in Siliguri is what the government can come up with to help the sector at the moment," said Mitra.
    Outgoing ITA chairman A N Singh said, "Poor infrastructure in terms of power and road communication and non-availability of coal is becoming a major stumbling block in improving the competitiveness. Assam has been the most hit with around 23 million kg of YoY crop loss owing to the erratic rainfall in the past nine months. Darjeeling tea, whose prices are down by around Rs 75 per kg, are affected by unchecked infiltration of Nepal tea these days." Singh proposed for a pan-world e-auction facility for Darjeeling tea. He also welcomed A K Bhargava as the new chairman of ITA.
    Tea Board chairman Siddharth, who was also present at the AGM, urged the industry to embrace all new sustainable tea production initiatives like Plant Protection Code (PPC) and TrusTea. "We cannot ignore them now. As the industry is not keeping pace with the demand, Indian tea has to strengthen its brand value by complying with all standards. If not, more questions will be raised," he said.
    Welcoming new testing concept, Bijoy Gopal Chakraborty, president of the small tea growers body Cista, told TOI: "As an integral part of the industry, we are responsible enough to meet the health standard. We, too, want to produce eco-friendly, healthier tea. We first need time and understanding on these issues like plant protection code or the three-tier testing system."

    Milk adulterator caught

    NAGPUR: Acting on a tip off from a consumer activist Mohammad Shahid Sharif, a team of food wing of the Food and Drug Administration (FDA) led by assistant commissioner NR Wakode raided the residence of Gyaneshwar Paunikar in Adarash Vinkar Colony in Tandapeth and caught him red handed adulterating milk of various local as well as national brands. FDA has filed a complaint against the accused under section 26 of Food Safety Act 2006 and IPC sections 272 and 273. The process of lodging an FIR has also been initiated.
    The team, besides Wakode, consisted of food safety officers AS Mahajan and AD Raut. They found packets of pasteurized, homogenized and toned milk of brands like Amul, Dinshaw and Haldiram. He had been opening these packets, removing milk, filling them with water with the help of a group of his associates. The team seized 39 litres of milk costing Rs912.
    Sharif, who runs an anti-adulteration society, had been keeping a watch on Paunikar for some time and had informed the FDA about it. He told TOI that the accused used a special machine to cut open the packets. He used packets discarded from the tea stalls to refill them for selling them back in the market.

    350 children hospitalised for food poisoning, discharged later

    Around 350 children of a government-run Urdu Primary School here were hospitalised today for suspected food poisoning after partaking mid-day meal.
    The children with complaints of head ache, stomach ache and vomitting were taken to Dr Ambedkar Medical College Hospital with anxious parents swarming the premises, making it tough for police to control them.
    Speaking to reporters, Health Minister U T Khader, who visited the hospital, said "around 350 students have fallen ill and have been admitted to Ambedkar Hospital. Most of them have returned home after getting the treatment."
    The children were brought to the hospital at around 3.30 pm with complaints of vomiting sensation, Anjaneya, Manager, Ananda Social and Educational Trust which runs the hospital, said. He saiddoctors were told that a lizard was found in the food served to the children.
    A school teacher said she found a lizard in the food soon after which they stopped serving it.
    "All the 350 children who were brought for treatment have been discharged," D J Halli Police said late in the evening.
    The Akshaya Patra Foundation, which supplies food to schools, in a statement said the food cooked by Akshaya Patra is into mass cooking and the same batch has been distributed to neighbouring schools as well. "No complaints have been registered. The food samples are sent to laboratory for the mandatory check-ups."
    It said Akshaya Patra kitchens are ISO 22000 certified and follows a strict hygiene adherence while cooking. "All the kitchens of Akshaya Patra follow a standard process for preparing the mid-day meals. This process is charted out to ensure hygiene and quality of the cooked meal and also to adhere to the food safety standards."

    DINAMANI NEWS


    கலப்பட ஈர மாவுக்கு கடும் எதிர்ப்புஜவ்வரிசி உற்பத்தி அதிரடி நிறுத்தம்

    நாமக்கல்:மாவட்ட நிர்வாகம், ரசாயனம் கலந்த ஈரமாவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, ஜவ்வரிசி உற்பத்தி செய்வதில்லை' என, தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. கிழங்கு மூலம் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் உள்ளன.
    ஜவ்வரிசி உற்பத்தியில், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறையை பின்பற்றாமல், அரசின் உரிமம் பெறாமல், ஈர மாவு விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு கலப்படம் செய்யப்பட மாவு, ஆத்தூரில் இருந்து நாமக்கல் மாவட்டங்களுக்கு அதிக அளவில் கொண்டுவரப்பட்டது.
    மக்காச்சோளம் கலந்த ஜவ்வரிசியை மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ள உரிமையாளர்கள், வாடகைக்கு மில்களை பிடித்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
    மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நடத்திய ஆய்வில், அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதும், மக்காச்சோளம் கலந்து மாவு தயாரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், ஆத்தூரில் இருந்து ரசாயனம் கலந்த ஈர மாவு லோடு, நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில் உள்ள, இரண்டு ஜவ்வரிசி ஆலைக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளது. தகவல் அறிந்த, தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத்தினர், விவசாயிகள் இரண்டு லாரிகளையும் சிறை பிடித்தனர்.
    தகவல் அறிந்த ஆர்.டி.ஓ., காளிமுத்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர். ஈரமாவு கலப்படம் குறித்து, கலெக்டர் தலைமையில், கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
    தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துலிங்கம், செயலாளர் மணிசேகரன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கூறியதாவது:
    ஜவ்வரிசியில் மக்காச்சோளம், சாக் பவுடர் போன்ற எந்த மூலக்கூறும் கலக்காத, இயற்கை முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும். அதன்படி, 90 சதவீத ஆலைகள் இயற்கை முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்து வருகின்றனர்.கலப்படத்துக்கு அடிப்படை மூலக்காரணமான ஈரமாவு, ஆத்தூர் பகுதியில் இருந்து, இரண்டு லாரிகளில் செல்லப்பம்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அவற்றை சிறைபிடித்து, விசாரணைக்காக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஈரமாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்வதால், ஒரு மூட்டைக்கு, 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு துறையும், ஈரமாவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, ஜவ்வரிசி உற்பத்தி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    DINAMANI NEWS


    DINAMANI NEWS


    Raid on tapioca chips making unit in Erode

    A Food Safety Department team raided an unauthorised tapioca chips manufacturing unit at Mullamparappu in the district on Thursday.
    Official sources said that the company had used packaging material that bore an address in Coimbatore.
    In the first place, the manufacturer had no sanction to produce the chips. And, the manufacturer had used a brand name illegally, said G. Karunanidhi, District Officer for Food Safety and Drug Administration. 
    The raiding team found the oil used for making the chips to be substandard. The confiscated items were worth about Rs. 80,000, he said.

    DAILY THANTHI NEWS


    Threat to poison water in overhead tanks

    Following a letter threatening to mix poison in the water stored in overhead tanks in 4th ward in Kondappanaickenpatti, the tanks were cleaned, here on Friday.
    Letter
    T. Anuradha, District Designated Officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department had received a letter on Thursday that bore the sender’s name as Mohammed Rafiq.
    The letter said that a group of people were involved in arms training during night time in Jeeva Nagar area and they had killed 19 community dogs that disturbed them.
    The letter said that if she interferes in their issue, she would be beheaded.
    The letter also warned of mixing poison in water tanks in the above area.
    She forwarded the letter to Collector K. Maharabushanam who instructed the Block Development Officer to take up the issue with the Panchayat president R.P. Babu.
    Complaint
    Later he lodged a complaint with the Kannankurichi police who registered a case and are investigating

    ‘தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது’ சேலம் உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம் குடிநீரில் விஷம் கலந்து பொதுமக்களை கொல்லப் போவதாகவும் பரபரப்பு தகவல்

    சேலம், செப்.20-
    தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது என்று சேலம் உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் விஷம் கலந்து பொதுமக்களை கொல்லப்போவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    கொலை மிரட்டல் கடிதம்
    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரி டாக்டர் அனுராதா. இவர், சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து கலப்படம் செய்ததை பலமுறை கண்டறிந்துள்ளார். கிழங்கு மாவில் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த 5-க்கும் மேற்பட்ட ஆலைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தவர்.
    இதுபோன்ற செயலுக்காக ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் தடை உத்தரவு பெற்று அதே இடத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதை சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமதுரபீக் என்பவர் எழுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
    குடிநீரில் விஷம் கலப்பு
    கடிதத்தின் தொடக்கத்தில், பிறை நிலா படம் வரைந்து 786 என்ற எண் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் தொடர்ந்து கூறப்பட்டு இருப்பதாவது:-
    கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகர் 4 வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதேபோல் 4-வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்லுவோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா... ,உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால், ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும் இந்த முகமதுரபீக் பற்றி. கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை உயிருடன் விட மாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால், 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன்தலை இருக்காது. நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
    கலெக்டரிடம் புகார்
    தனக்கு வந்த கடிதத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திற்கு அனுப்பினார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும், கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிலும் டாக்டர் அனுராதா புகார் செய்தார்.
    உஷார்
    கடிதம் தொடர்பாக கொடண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபு கூறுகையில்,‘‘மிரட்டல் கடிதம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. மேலும் டேங்க் ஆப்பரேட்டர்கள் விழிப்புடன் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 4 வார்டில் உள்ள மேல்நிலை நீர்«¢தக்க தொட்டி உள்ள தண்ணீர் ஆய்வு செய்த பின்னரே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடித்ததில் ¢குறிப்பிட்டபடி 19 நாய்கள் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்” என்றார்.
    அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்க்கை ஆபரேட்டர்களும், வார்டு உறுப்பினர்களும் கண்காணித்து வருகிறார்கள். கடிதத்தை எழுதியவர் யார்? என்றும், அயன்கரட்டுப்பகுதியில் ஆயுதப்பயிற்சி ஏதேனும் நடந்து வந்ததா? என்றும் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா எடுத்து வரும் நடவடிக்கையால், அவர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக யாராவது இதுபோன்ற கடிதத்தை எழுதி இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    தலையை துண்டிப்போம் பெண் அதிகாரிக்கு மிரட்டல் - சேலத்தில் பரபரப்பு

    சேலம், செப். 20:
    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் தலையை துண்டிப்போம் என மர்மநபர் மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக அனுராதா கடந்த இரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். உணவு பொருட்களில் கலப்படம் தடுப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படத்தை கண்டுபிடித்து சீல் வைத்தார். அதேபோல் கலப்பட வெல்லம் தயாரித்தவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அனுராதாவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
    அதில், “சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவாநகர் 4வது வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளோம். அதேபோல் 4வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து கொல்வோம். அனுராதா, உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். உன்னால் முடிந்தால் தடுத்துப் பார். எங்களுக்கு எதிராக யார் வந்தாலும், அவர்களை உயிரோடு விடமாட்டோம். கண்டிப்பாக ஜீவாநகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுதப்பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால், நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை“ என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    இந்த மிரட்டல் குறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம், டாக்டர் அனுராதா தெரிவித்தார். பின்னர் கலெக்டரின் அறிவுரையின் பேரில் போலீசில் நேற்று, அனுராதா புகார் அளித்தார். மேலும் இம்மிரட்டல் கடிதம், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கன்னங்குறிச்சி போலீசில் நேற்று காலை புகார் கொடுத்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    இதனிடையே கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவாநகர் 4வது வார்டு பகுதியில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2 நாட்களில் 20 நாய்கள் விஷத்தால் இறந்திருப்பது உறுதியானது. இந்த மிரட்டல் கடிதம் பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள், பீதியில் உறைந்தனர்.


    DINAMANI NEWS



    குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பதாக மிரட்டல்

    சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியில், விஷம் கலப்பதாக, மர்ம நபர் ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு, நேற்று முன்தினம், போஸ்ட் கார்டு கடிதம் வந்தது. அதில், "கொண்டப்பநாயக்கன்பட்டி, 4வது வார்டுக்கு உட்பட்ட, ஜீவா நகரில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலக்க உள்ளேன். என்னுடைய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். இந்துத்துவத்தை வேரோடு அழிப்பேன். எங்களுடைய ஆயுத பயிற்சிக்கு இடையூறாக இருந்த, 19 நாய்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளேன். அனுராதா, நீங்களும் என்னுடைய தொழிலுக்கு இடையூறு செய்துள்ளீர்கள். இப்படிக்கு, அல்லா முகம்மதுரபீக், சேலம் - 8' என, குறிப்பிடப்பட்டிருந்தது.கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த, உணவு பாதுகாப்பு அலுவலர், கலெக்டர் மகரபூஷணத்திடம் அதை ஒப்படைத்தார். பின், சம்மந்தப்பட்ட, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தலைவர் பாபு, கன்னங்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். அதிகாரி அனுராதா, போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில், அந்த கடிதம் தொடர்பாக புகார் மனு அளித்தார்.கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதி மக்கள் கூறியதாவது:
    எங்களுடைய பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ஜீவா நகர், விநாயகம்பட்டி உள்ளது. இந்த பகுதிகளில், சமீபத்தில், நாய்கள் இறந்துள்ளது உண்மை தான். ஜீவா நகரை ஒட்டியுள்ள கரட்டு பகுதியில், பல்வேறு குற்ற செயல் நடந்து வருகிறது. போலீஸார், இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். குடிநீர் தொட்டியில், வரும் வாரம், விஷம் கலப்பதாக கூறியுள்ள தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. உடனடியாக, அதிகாரிகளும், போலீஸாரும், அந்த கடிதம் எழுதிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.