Jun 19, 2015

அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை விற்பனை கனஜோர்


சிவ காசி, ஜூன் 19:
சிவ கா சி யில் தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா, புகை யிலை விற் பனை அமோ க மாக நடக் கி றது.
நிகோ டின் உள்ள குட் கா, புகை யிலை மற் றும் பான் ம சாலா பொருட் களை விற் பனை செய்ய அரசு தடை விதித் துள் ளது. இைதக் கண் கா ணிக்க மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ லர் தலை மை யில் 3 தனி குழுக் கள் அமைத்து சோதனை நடத்த உத் த ரவு பிறப் பிக் கப் பட்டது. இந் தக் குழு வி னர் மாவட்டத் தில் திடீர் ஆய்வு செய்து தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா விற் ப னையை கண் கா ணிக்க அறி வு றுத் தப் பட்டுள் ள னர். வெளி மாநி லங் கள் மற் றும் இதர மாவட்டங் களி லி ருந் தும் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சலா, புகை யி லைப் பொருட் கள் விரு து ந கர் மாவட்டத் திற் குள் வரா மல் தடுக்க காவல் துறை, வணி க வ ரித் துறை, போக் கு வ ரத் துத் துறை அதி கா ரி கள் மூலம் சோத னைச் சாவ டி களில் கண் கா ணிப் புப் பணி மேற் கொள் ள வும் உத் த ர வி டப் பட்டுள் ளது.
இந் நி லை யில், தடையை மீறி சிவ கா சி யில் தடை செய் யப் பட்ட புகை யிலை, பான் ப ராக் விற் பனை கன ஜோ ராக நடக் கி றது. இந் தப் பொருட் களுக் குத் தடை விதிக் கப் பட்டுள் ள தால் கடை உரி மை யா ளர் கள் கூடு தல் விலைக்கு மறை மு க மாக விற்று வரு கின் ற னர். பள்ளி, கல் லூரி மாண வர் கள் இைத அதிக அள வில் பயன் ப டுத்தி வரு கின் ற னர். பான் ப ராக், குட்கா அதி கம் பயன் ப டுத் து வ தால் உலக அள வில் சுமார் 3 மில் லி யன் இறப் ப தாக
உலக சுகா தார நிறு வ னத் தின் புள்ளி விவ ரங் கள் தெரி விக் கின் றன. புகை யி லை யில் கார் பன் டை ஆக் சைடு, நைட் ர ஜன் டை ஆக் சைடு, கார் பன் மோனாக் சைடு, ஹைட் ர ஜன் சல் பைடு, அரோ மேட்டிக் ஹைட்ரோ கார் பன், சல் பர் டை ஆக் ஸைடு உட் பட 700க்கும் அதி க மான நச் சுப் பொருட் கள் உள் ளன.
இைதப் பயன் ப டுத் து வ தால் பசி யின்மை, மயக் கம், தலை சுற் றல், பட ப டப்பு, நரம் புத் தளர்ச்சி, ரத்த தம னி களில் அடைப்பு, இரு தய அடைப்பு, உயர் ரத்த அழுத் தம், பக் க வா தம், புற் று நோய் போன்ற பாதிப் பு கள் ஏற் ப டு கின் றன. இைதக் கருத் தில் கொண்டு அரசு பான் ப ராக், புகை யிலை பொருட் களுக் குத் தடை விதித் துள் ளது.
ஆனால், இைதக் கண் கா ணிக் கும் அதி கா ரி கள் அலட் சி ய மாக இருப் ப தால் சிவ கா சி யில் பான் ப ராக், புகை யி லைப் பொருட் கள் தடை யின்றி விற் பனை செய் யப் பட்டு வரு கின் றன. இந் தப் பொருட் க ளைப் பயன் ப டுத் து வோ ரின் எண் ணிக் கை யும் அதி க ரித் துக் கொண்டே செல் கி றது. இைதத் தடுக்க மாவட்ட நிர் வா கம் உறு தி யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment