Oct 12, 2015

கடையில் வாங்கிய தயிரில் கிடந்த கரப்பான் பூச்சி சேலத்தில் பரபரப்பு தயிர் பாக் கெட்டில் கிடக் கும் கரப் பான் பூச்சி . உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார்

சேலம், அக். 12-
சேலத் தில் மளிகை கடை யில் வாங் கிய தயி ரில் கரப் பான் பூச்சி மிதந் தது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் விசா ரித்து வரு கின் ற னர்.
சேலம் திரு ந கர் பகு தியை சேர்ந் த வர் பவுல் ஞான ராஜ். இவர் இன்று காலை அங் குள்ள ஒரு மளிகை கடை யில், தலா ரூ.10 வீதம், 100 மில்லி லிட்டர் கொண்ட 2 தயிர் டப் பாக் களை வாங் கி யுள் ளார். வீட்டிற்கு வந் த தும் அதில் ஒரு டப் பாவை, பவுல் ஞா ன ராஜ் பிரித்து பார்த் தார். அதில், கரப் பான் பூச்சி ஒன்று இறந்து மிதந்து கொண் டி ருந் தது. இத னால் அதிர்ச் சி ய டைந்த பவுல் ஞா ன ராஜ், 2 டப் பாக் க ளை யும் சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வி டம் கொடுத்து புகார் செய் தார்.
இது குறித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், ‘‘இந்த தயிர் கோவை மாவட்டம் பொள் ளாச் சி யில் உள்ள ஒரு நிறு வ னத் தில் தயா ரிக் கப் பட்டது. இம் மா தம் 9ம் தேதி தயா ரிக் கப் பட்டுள் ளது. இதனை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு சோத னைக்கு அனுப்ப உள் ளோம்.
இது தொடர் பாக விளக் கம் கேட்டு அந்த நிறு வ னத் துக்கு நோட்டீஸ் அனுப் பப் ப டும்,’’ என் றார்.


தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தியால் விலை வீழ்ச்சி ; இயற்கை முறை உற்பத்தியாளர்கள் சங்கம் புகார்

ஆத்துார் : ''ரசாயனம் கலந்த தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்ததால், ஜவ்வரிசி நுகர்வோர் எண்ணிக்கை குறைந்ததோடு, விலை வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழக இயற்கை முறை ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துலிங்கம் கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கடந்த, 1940 முதல், 2000 ஆண்டு வரை, ஜவ்வரிசியில், கலப்படம் இல்லை. மரவள்ளி கிழங்கு தோல் உரிக்காமல் அரவை செய்ததால், ஜவ்வரிசியை வெண்மையாக்க ரசாயன கலவை, மக்காச்சோள மாவு, சாக்பீஸ் மாவு கலந்ததால், ஜவ்வரிசி தரம் குறைந்து, இவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.2015-16ல், மரவள்ளி கிழங்கு அரவை பருவம் துவங்கிய நிலையில், மூன்று லட்சம் மூட்டை ஜவ்வரிசி விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. ரசாயனம் கலந்த தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்ததால், 15 ஆண்டுகளில் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. உற்பத்தியாகும் ஜவ்வரிசி விற்க முடியாமல் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மரவள்ளி கிழங்கு மாவில் இருந்து, இயற்கையான ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்காக, இச்சங்கம் துவங்கப்பட்டது. சில இடங்களில், தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்து வந்ததால், விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளர் சந்திரசேகர், ஜூலை மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மரவள்ளி கிழங்கு தோல் முற்றிலும் நீக்கி, ரசாயனம் கலப்பு இல்லாமல் இயற்கை முறையில், ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும்' என்றது. மேலும் கலப்படத்துக்கு வழி செய்யும் ஈர மாவு விற்பனையை முற்றிலும் தடை செய்து, செப்டம்பர், 7ம் தேதி, உத்தரவிட்டது.
இயற்கை முறை உற்பத்தியாளர்களால், மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்ததாகவும், சேலம் சேகோ சர்வ் முன், உண்ணா விரதம் இருப்பதாக, ஆத்துார் ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளது. மரவள்ளி அரவை துவங்க உள்ளதால், மரவள்ளி தோல் உரித்து, கலப்படம் இல்லாமல், இயற்கை முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்து, பல கோடி நுகர்வோர், விவசாயிகளை பாதுகாக்க, மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Assam govt. withdraws ban on Niyor packaged water

The Assam government through an order has withdrawn the ban on manufacture, storage, distribution and sale of Niyor Packaged Drinking Water in the State.
After careful perusal of all relevant records pertaining to the ban on Niyor Packaged Drinking Water and subsequent improvement of quality of the product as per analysis report of the Food Analyst, Assam, the prohibition notification has been withdrawn recently, a government release said here on Friday.
As per the analysis report issued by the Food Analyst, Assam, the sample was declared unsafe under Section 3 (1) (zz) of Food Safety & Standards Act, 2006, as it contained fluoride higher than the maximum permissible limit of 1.0 mg/L as laid down in Regulation 2.10.8 of the Food Safety and Standards (Food Products Standards and Additives) Regulations, 2011, the release said.
Subsequently, the Commissioner of Food Safety, Assam, had issued a prohibition notification on July 27 last against M/s Blue Bell Enterprise, Kajolichoki, of Chanrapur under Kamrup (Metropolitan) District and prohibited its manufacture, storage, distribution and sale in Assam initially for a period of 30 days.
Thereafter, the Designated Officer, Kamrup (Metropolitan), served improvement notice to M/s Blue Bell Enterprise, Kajolichoki, the release said.
After necessary steps were taken, the sample of Niyor Packaged Drinking Water was drawn and sent for further analysis to the Food Analyst who was of the opinion that the sample of Niyor Packaged Drinking Water conformed to the prescribed standards, it added.