Sep 22, 2015

சேலம் ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்ட 3000 அழுகிய முட்டைகள் அழிப்பு


சேலம், செப். 22-
நாமக் கல் கோழிப் பண் ணை களில் இருந்து சேலம் நக ரில் உள்ள ஓட்டல் களுக்கு சப்ளை செய்ய இருந்த 3 ஆயி ரம் அழு கிய முட்டை களை உண வுப் பா து காப்பு துறை அதி கா ரி கள் அழித் த னர்.
சேலத் தில் முட்டை வியா பா ரி கள் நல சங் கம் செயல் பட்டு வரு கி றது. இந்த சங் கம் மூலம் சேலம் மாவட்டம் முழு வ தும் உள்ள ஓட்டல் கள், பேக் க ரி களுக்கு முட்டை சப்ளை செய் யப் ப டு கி றது. ஆனால் சேலம் புதிய பஸ் நிலை யம், 5 ரோடு மற் றும் சூர மங் க லம் பகு தி களில் உள்ள ஓட்டல் கள், பேக் க ரி களில் சங் கத் தின் மூலம் முட்டை கள் வாங் கப் ப டு வ தில்லை. இது குறித்து விசா ரித் த போது, நாமக் கல் மாவட்ட பண் ணை களில் இருந்து உடைந்த மற் றும் அழு கிய முட்டை களை விலைக்கு வாங்கி பயன் ப டுத்தி வந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, முட்டை வியா பா ரி கள் நல சங் கத் தி னர் இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வி டம் புகார் அளித் த னர். அப் போது, உடைந்த முட்டை சப்ளை செய் ப வர் களை பிடித்து கொடுக் கு மாறு டாக் டர் அனு ராதா முட்டை வியா பா ரி களி டம் தெரி வித் தி ருந் தார்.
இதன் படி இன்று காலை, சேலம் முட்டை வியா பா ரி கள் நல சங்க தலை வர் ராஜ கோ பா லன், செய லா ளர் சுந் தர் ரா ஜன் தலை மை யில் 50க்கும் மேற் பட்டோர் நாமக் கல் லில் இருந்து சேலம் வரும் வழி யான சீல நா யக் கன் பட்டி பகு தி யில் காத் தி ருந் த னர். அப் போது, அந்த வழி யாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோத னை யிட்ட னர். இதில், சுமார் 3000 அழு கிய முட்டை கள் இருந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ரா தா விற்கு இது கு றித்து தக வல் அளித் த னர். சம் பவ இடத் திற்கு வந்த அவர், மினி ஆட்டோ உரி மை யா ள ரான புதன் சந்தை பகு தியை சேர்ந்த சந் தி ரன் மற் றும் முட்டைக்கு சொந் தக் கா ர ரான சுப் ர மணி ஆகி யோ ரி டம் விசா ரணை நடத் தி னார். இதில், புதிய பஸ் நிலை யம் பகு தி யில் உள்ள ஓட்டல் கள், தள் ளு வண்டி கடை கள் மற் றும் பேக் க ரி களுக்கு சப்ளை செய்ய முட்டை களை கொண்டு வந் த தாக தெரி வித் த னர். இதை ய டுத்து, முட்டை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது.
நாமக் கல் லில் இருந்து உடைந்த முட்டை களு டன் வந்த வாக னத்தை, சேலம் மாவட்ட முட்டை உற் பத் தி யா ளர் கள் நல சங் கத் தி னர் பிடித்து, உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம் ஒப் ப டைத் த னர்.
நிறுத்தி சோத னை யிட்ட னர். இதில், சுமார் 3000 அழு கிய முட்டை கள் இருந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ரா தா விற்கு இது கு றித்து தக வல் அளித் த னர். சம் பவ இடத் திற்கு வந்த அவர், மினி ஆட்டோ உரி மை யா ள ரான புதன் சந்தை பகு தியை சேர்ந்த சந் தி ரன் மற் றும் முட்டைக்கு சொந் தக் கா ர ரான சுப் ர மணி ஆகி யோ ரி டம் விசா ரணை நடத் தி னார். இதில், புதிய பஸ் நிலை யம் பகு தி யில் உள்ள ஓட்டல் கள், தள் ளு வண்டி கடை கள் மற் றும் பேக் க ரி களுக்கு சப்ளை செய்ய முட்டை களை கொண்டு வந் த தாக தெரி வித் த னர். இதை ய டுத்து, முட்டை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது.
இது கு றித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், அழு கிய முட்டை கள் குடல் நோய் உள் ள வர் களை எளி தில் தாக் கும், அழு கிய முட்டை கலந்த உணவை சாப் பி டு வ தால் வயிற்று வலி, வாந்தி, பேதி, கல் லீ ரல் பிரச் னை கள் ஏற் ப டும். இன்று 3000 அழு கிய முட்டை களை அழித் துள் ளோம். மேலும், வண் டி யின் உரி மை யா ள ருக்கு நோட்டீஸ் வழங் கப் பட்டுள் ளது. உடைந்த, அழு கிய முட்டை களை பயன் ப டுத்த கூடாது என பேக் கரி மற் றும் ஓட்டல் உரி மை யா ளர் களுக்கு அறி வு றுத் தப் பட்டுள் ளது. மீறி பயன் ப டுத் தும் ஓட்டல் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் க ப டும் என் றார்.

MAALAI MALAR NEWS


MAALAI MURASU NEWS



பூச்சிகளை கட்டுப்படுத்த இந்திய உணவுக்கழக கிடங்குகளில் நவீன புறஊதாக்கதிர் விளக்கு பொறி

வேலூர், செப்.22-
காட் பாடி சேவூர் மற் றும் அரக் கோ ணம் இந் திய உணவு கழக கிடங் கு களில் பூச் சி களை கட்டுப் ப டுத்த நவீன புற ஊதா கதிர் விளக்கு பொறி கள் அமைக் கப் பட்டது.
காட் பாடி அடுத்த சேவூர் மற் றும் அரக் கோ ணத் தில் மத் திய அர சின் இந் திய உணவு கழ கத் தின் கிடங் கு கள் உள் ளன. இந்த கிடங் கு களில் நெல், அரிசி, கோதுமை, சர்க் கரை உட் பட அத் தி யா வ சிய உணவு தானி யங் கள் மற் றும் பண் டங் கள் ரயில் கள் மூலம் கொண்டு வரப் பட்டு சேமிக் கப் ப டு கின் றன. இங் கி ருந்து அனைத்து பகு தி களுக் கும் பிரித்து அனுப்பி வைக் கப் ப டு கின் றன. இந்த கிடங் கு களில் தானிய மூட்டை களில் டைபோ லீயா என்று அழைக் கப் ப டும் பூச் சி களும், வண் டு களும் சேர்ந்து உணவு பண் டங் களை நாசம் செய் வ து டன், கிடங் கு களை சுற்றி அமைந் துள்ள குடி யி ருப் பு களுக் கும் பரவி உணவு பாத் தி ரங் கள், குடி நீர் பாத் தி ரங் களில் விழு வ து டன், மக் களின் தூக் கத் தை யும் கெடுத்து பெரும் பாதிப்பை ஏற் ப டுத்தி வரு கின் றன.
இப் பூச் சி களை கட்டுப் ப டுத்த மேற் கண்ட கிடங் கு களில் பூச்சி மருந்தை அடித்து வந் த னர். இந் நி லை யில், தானிய மூட்டை களில் சேரும் பூச் சி களை கட்டுப் ப டுத்தி கொல் லும் வகை யில் கோவை வேளாண் பல் க லைக் க ழ கம் நவீன புற ஊதா கதிர் களை வீசும் விளக்கு பொறி களை கண் டு பி டித் தது. விலை குறை வான இந்த பொறி களை விவ சா யி கள் மட்டு மின்றி உணவு கிடங் கு களி லும் பயன் ப டுத்த முடி யும். இப் பொ றி களில் விழும் பூச் சி கள் அதன் கீழ் ப கு தி யில் உள்ள ரசா யன கல வை யில் விழுந் த வு டன் இறந்து விடும். உணவு பண் டங் களுக் கும் நல்ல பாது காப்பு கிடைப் ப து டன், சுற் றுச் சூ ழ லுக் கும் பாதிப் பில்லை என் பது இதன் சிறப்பு. இதன் விலை ₹5 ஆயி ரம்.
இந்த நவீன விளக்கு பொறி கள் நேற்று காட் பாடி சேவூர் இந் திய உணவு கழ கத் தின் 10 கிடங் கு களி லும் அமைக் கப் பட்டது. அதே போல், அரக் கோ ணத் தில் 11 கிடங் கு களி லும் அமைக் கப் பட்டது. இந்த நவீன புற ஊதா கதிர் விளக்கு பொறி களை கிடங்கு மேலா ளர் செந் தில் நா தன் இயக்கி வைத் த து டன், சேவூர் மற் றும் சுற் றுப் புற கிராம மக் களுக்கு செயல் வி ளக் க மும் செய்து காண் பித் தார்.
இந் நி கழ்ச் சி யில் சேவூர் ஊராட்சி மன்ற தலை வர் ரேவதி உட் பட பிர மு கர் கள் கலந்து கொண் ட னர். இதன் மூலம் கடந்த 30 ஆண் டு களுக் கும் மேல் சேவூர் மற் றும் அரக் கோ ணம் இந் திய உணவு கழக கிடங்கு அமைந் துள்ள சுற் றுப் புற கிராம மக் களுக்கு இருந்த பூச் சித் தொல்லை நீங் கி யுள் ளது.

பேக்கரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு ஊட்டி வர்க்கியில் மாட்டுக் கொழுப்பு?


ஊட்டி, செப்.22-
ஊட்டி யில் தயா ரிக் கப் ப டும் உண வுப் பொருட் களில் பிர சித்தி பெற் றது வர்க்கி. மைதா மாவு, வெண்ணை பயன் ப டுத்தி தயா ரிக் கப் ப டும் இந்த வர்க்கி மக் கள் மத் தி யில் அதிக வர வேற்பை பெற் றுள் ளது.
ஊட்டி யின் சீதோஷ்ண நிலையே இதன் தனி ருசிக்கு கார ண மாக கூறப் ப டு கி றது. ஊட்டிக்கு வரும் சுற் றுலா பய ணி கள் டீத் தூள், நீல கிரி தைலம் வரி சை யில் வர்க் கி யை யும் வாங் கிச் செல் கின் ற னர்.
இந் நி லை யில் வர்க்கி தயா ரிக் கப் ப டும் சில பேக் க ரி களில் சுகா தார குறைவு இருப் ப தா க வும், மாட்டு கொழுப்பு சேர்க் கப் ப டு வ தா க வும் ஊட்டி சுகா தார அதி கா ரி களுக்கு நிறைய புகார் போனது. இதை ய டுத்து உணவு தரக் கட்டுப் பாட்டு அலு வ லர் டாக் டர் ரவி தலை மை யில் அதி கா ரி கள் ஊட்டி பாம் பே கேஸ் பகு தி யில் வர்க்கி தயா ரிக் கும் அடுப் பு கூ டங் களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இதில் 2 பேக் க ரி களில் வர்க்கி தயா ரிக் கும் அடுப்பு, மாவு வைத் துள்ள பக் கெட், பயன் ப டுத் தும் உப க ர ணங் கள் சுத் த மின்றி இருப் பது தெரிய வந் தது. மேலும் பிஸ் கட், கேக் கு களில் குறிப் பிட்ட அளவை விட கூடு த லாக கலர் பொடி பயன் ப டுத் து வ தும் தெரி ய வந் தது. சுகா தா ர மின்றி காணப் பட்ட வர்க்கி, பிஸ் கட்டு களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து குப் பை யில் வீசி னர். சுத் த மாக வர்க்கி தயா ரிப் பது பற்றி ஊழி யர் களுக்கு அதி கா ரி கள் அறி வு றுத் தி னர். தொடர்ந்து இப் படி செய் தால் பேக் க ரிக்கு ‘சீல்’ வைக் கப் ப டும் என் றும் எச் ச ரித் த னர்.
இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், ‘வர்க் கி யில் தேவை யற்ற பொருட் கள் சேர்க் கப் ப டு வ தாக வந்த புகா ரின் பே ரில் சோதனை செய் தோம். ஆனால் அப் படி எது வும் இல்லை. குறிப் பாக, மாட்டு கொழுப்பு சேர்க் கப் ப ட வில்லை என் பதை உறுதி செய் தோம்.
டால் டா வைத் தான் பயன் ப டுத் து கின் ற னர். 2 பேக் க ரி யில் மட்டும் மிக வும் அசுத் த மாக இருந் தது. சுத் த மாக இருக்க அறி வு றுத் தி யுள் ளோம்’ என் ற னர்.

கேரள சுற்றுலா பயணிகள் வாந்தி, மயக்கம் கன்னியாகுமரி ஓட்டலுக்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி

கன் னி யா கு மரி, செப். 22:
கன் னி யா கு ம ரி யில் நேற்று முன் தி னம் கேர ளாவை சேர்ந்த 16 பேர் சுற் றுலா வந் த னர். பல் வேறு இடங் களை சுற்றி பார்த் து விட்டு காவல் நிலை யம் அருகே பஸ் நிறுத் தம் எதி ரே உள்ள ஓட்ட லில் அனை வ ரும் உண வ ருந் தி னர். அதன் பி றகு பூம் பு கார் கப் பல் போக் கு வ ரத்து கழக படகு சேவை மூலம் விவே கா னந் தர் நினைவு மண் ட பத்தை பார் வை யிட பட கில் சென் ற னர். அப் போது சில ருக்கு வாந்தி, மயக் கம் ஏற் பட்டது. உட ன டி யாக அனை வ ரும் கன் னி யா கு மரி அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்ட னர். இதில் 3 பேர் தொடர் சிகிச் சை யில் உள் ள னர். மற் ற வர் கள் சிகிச் சைக்கு பின் னர் வீடு திரும் பி னர். சுற் றுலா பய ணி கள் சாப் பிட்ட உண வில் விஷத் தன்மை கலந் துள் ள தாக தெரி விக் கப் பட்டது. இது குறித்து உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ ல ருக்கு தக வல் தெரி விக் கப் பட்டது. உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் சாலோ டீ சன், அகஸ் தீஸ் வ ரம் வட்டார அதி காரி பிர வின் ரகு, கன் னி யா கு மரி பேரூ ராட்சி சுகா தார அலு வ லர் முகை தீன் பிச்சை ஆகி யோர் சம் பந் தப் பட்ட ஓட்ட லுக்கு சென்று கடை யில் இருந்த உணவு பண் டங் களை ஆய்வு செய் த னர்.
ஓட்ட லில் இருந்த பழைய உணவு பண் டங் களை கைப் பற்றி அதனை அதி கா ரி கள் ஆய் வுக்கு அனுப்பி வைத் த னர். மேலும் முறை யான அனு மதி இல் லா மல் ஓட்டல் நடத் து வது தெரி ய வந் த தால் ஓட்ட லுக்கு சீல் வைத் த னர். 15 நாட் களுக் குள் முறை யான ஆவ ணங் களை சமர்ப் பிக்க வேண் டும் என ஓட்டல் நடத் தி ய வர் களி டம் அதி கா ரி கள் தெரி வித் த னர். பின் னர் அரு கில் உள்ள ஓட்டல் களி லும் ஆய்வு நடத்தி, தர மான பொருட் க ளால் உணவு பண் டங் கள் தயா ரிக்க வேண் டும். பிரீ ச ரில் வைத்த நாள் பட்ட உணவு பொருட் களை பயன் ப டுத்த கூடாது. மீறி னால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரித் த னர்.

ஆலந்தூரில் அதிரடி சோதனை கடைகளில் குட்கா பறிமுதல்

ஆலந் தூர், செப்.22:
ஆலந் தூர் 12வது மண் டல சுகா தா ரப் பி ரிவு சார் பாக முக லி வாக் கம், மணப் பாக் கம், ஆதம் பாக் கம், தில்லை கங் கா ந கர் போன்ற பகு தி களில் தடை செய் யப் பட்ட குட்கா போன்ற போதைப் பொருட் கள், சுத் தி க ரிக் கப் ப டாத குடி நீர் கேன் கள் விற் பனை செய் யப் ப டு வ தா க வும், மேலும், 40 மைக் ரான் அள வுக்கு குறை வான பிளாஸ் டிக் பைகள் விற் கப் ப டு வ தா க வும் தொடர்ந்து புகார் கள் வந் தன.
இதை ய டுத்து, மண் டல சுகா தார அதி காரி மல் லிகா தலை மை யில், சுகா தா ரத் துறை ஊழி யர் கள் மேற் கண்ட இடங் களில் நேற்று திடீர் சோதனை நடத் தி னர். 10 கடை களில் நடத் திய சோத னை யில் 3 கிலோ குட்கா போன்ற போதை பொருட் கள், குடி நீர் கேன், பாக் கெட்டு கள், மேலும் 40 மைக் ரான் அள வுக்கு குறை வான 28 கிலோ பிளாஸ் டிக் கவர் கள் பறி மு தல் செய் யப் பட்டன. பின் னர் மீண் டும் இது போன்று தடை செய் யப் பட்ட பொருட் களை விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் களுக்கு சுகா தா ரத் துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


அதிகாரிகள் அதிரடி சோதனை சுகாதாரமின்றி ஊட்டி வர்க்கி தயாரிப்பு இரு பேக்கரிகளில் தயாரிக்க தடை

 

ஊட்டி, செப். 22:
ஊட்டி யில் வர்க்கி தயா ரிக் கும் பேக் க ரி களில் உணவு தரக் கட்டுப் பாட்டுத் துறை அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண்டு இரு பேக் க ரி களில் சுகா தா ர மின்றி தயா ரிக் கப் பட்ட வர்க்கி மற் றும் பிஸ் கட்டு களை பறி மு தல் செய் த னர்.
நீல கிரி மாவட்டத் தில் தயா ரிக் கப் ப டும் வர்க்கி மக் கள் மத் தி யில் அதிக வர வேற்பை பெற் றுள் ளது. ஊட்டி வர்க்கி என பெயி ரி டப் பட்டு சம வெ ளிப் பகு தி களில் தற் போது பெரும் பா லான பேக் க ரி களில் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
வர்க்கி தயா ரிக் கப் ப டும் அடுப் பு கள் சுகா தா ர மின் றி யும், சுத் த மின் றி யும் உள் ள தா க வும், மொறு வ லாக இருக்க பல் வேறு பொருட் களை பயன் ப டுத் து வ தா க வும் உணவு தரக் கட்டுப் பாட்டுத் துறை அதி கா ரி களுக்கு புகார் சென் றுள் ளது.
இதனை தொடர்ந்து நேற்று உணவு தரக் கட்டுப் பாட்டு அலு வ லர் டாக் டர் ரவி தலை மை யில் அதி கா ரி கள் ஊட்டி யில் உள்ள சில பேக் கரி அடுப் புக் களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். பாம் பே கே சில் பகு தி யில் இரு பேக் க ரி களில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, சுகா தா ரம் இன்றி அசுத் த மான சூழ லல் வர்க் கி கள் உள் ளிட்ட உண வுப் பொருட் கள் தயா ரிக் கப் பட்டு வந் த தும் தெரிந் தது. மேலும், மிக மோச மான நிலை யில் வர்க்கி தயா ரிக் கும் இடங் கள் இருந் த தால், உட ன டி யாக அங்கு வர்க்கி தயா ரிக்க பயன் ப டுத் தப் பட்ட பொருட் களை அதி கா ரி கள் வெளியே தூக்கி விசி னர். மேலும், ஏற் க னவே, சுகா தா ர மின்றி தயா ரித்து வைக் கப் பட்டி ருந்த வர்க்கி மற் றும் பிஸ் கட் போன் ற வற் றை யும் வெளியே எடுத்து வந்து குப் பை யில் போட்ட னர்.
இரு பேக் க ரி களி லும் தற் கா லி க மாக வர்க்கி உள் ளிட்ட பொருட் கள் உற் பத்தி செய் வதை நிறுத்த உத் த ர விட்ட னர். மேலும், பேக் கிரி அடுப் புக் களை சுத் தம் செய்து, சுகா தா ர மான முறை யில் பொருட் களை தயா ரிக் க வும் உத் த ர விட்ட னர். இதே போன்று, மேலும் சில பேக் கி ரி களில் ஆய்வு மேற் கொண் டுள் ள னர். அங் கும் இதே போல், சுகா தா ர மின்றி வர்க்கி, பிஸ் கட் போன்ற பொருட் கள் தயா ரிக் கப் பட்டு வந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந்த அதி கா ரி கள், உட ன டி யாக அதன் உரி மை யா ளர் களை அழைத்து எச் ச ரித் த னர்.
தொடர்ந்து இது போன்று சுகா தா ர மின்றி வர்க்கி மற் றும் பிஸ் கட் ஆகிய பொருட் களை தயா ரிப் பது தெரி ய வந் தால், சம் பந் தப் பட்ட பேக் கி ரி களுக்கு சீல் வைக் கப் ப டும் என வும் எச் ச ரித் த னர். தற் போது, ஊட்டி யில் தயா ரிக் கப் ப டும் வர்க் கிக்கு புவி சார் குறி யீடு கேட்டு ஒரு தரப் பி னர் போராடி வரும் நிலை யில், சில பேக் க ரி களில் சுகா தா ரம் மற் றும் சுத் த மின்றி வர்க்கி தயா ரிக் கப் பட்டு வரு வது பெரும் அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.

Bakery items destroyed


Food Safety Officer R.V. Ravi inspecting a bakery in Udhagamandalam on Monday.
Officials from Food Safety and Drug Administration Department in The Nilgiris conducted a surprise raid in the baking and manufacturing units of two bakeries in Udhagamandalam on Monday and destroyed baked items prepared and kept under unhygienic conditions.
Food Safety Officer for The Nilgiris R.V. Ravi said that the raid was conducted based on complaints from public that ‘varkey’ and other bakery products such as cakes were made under unhygienic conditions and that it posed a threat to public health.
On Monday, the raid was conducted in two manufacturing units at Bombay Castle area in the town.
The units had their bakeries at another place in the town. “We found the raw materials and products kept in poor conditions and destroyed the raw materials and finished items,” he said.
The units were warned to maintain quality of food items and to maintain baking units clean and neat. Dr. Ravi said that they would continue action against such units in the town as they are much sought after by people of the town and are in demand among tourists, too.

Pin in burger, Wendy's faces food safety issues


After a customer allegedly found a worm in a Wendy's burger a few months ago, the US-based chain recently had another customer, who allegedly discovered a pin in a burger patty served at its store in Gurgaon. 
NEW DELHI: Wendy's, one of the world's largest burger chains, has run into food-safety issues here after opening its first restaurant in Gurgaon. After a customer allegedly found a worm in a Wendy's burger a few months ago, the US-based chain recently had another customer, who allegedly discovered a pin in a burger patty served at its store in Gurgaon. Wendy's said the issue was brought to their notice and was resolved.
"Nothing is more important than the quality and integrity of our food, we follow stringent procedures and supplier protocols. This was brought to our attention some time ago and was fully resolved at that time," said a Wendy's spokesperson to a questionnaire sent by TOI.
After the worm issue, problems for Wendy's started when a 24-year-old man ordered two burgers at its store in Gurgaon's Sector 29. He said he had discovered the pin when he bit into one of the burgers.
"The pin was in my mouth and by the time I realised, it had broken into two," he said. "The Wendy's management was very nice and they assured me that such an incident would never happen again. They were in touch with me even after the incident."
When asked whether it has overhauled its back-end operations after the twin x incidents, Wendy's did not respond. It also did not answer queries on its sourcing procedures in India. International burger chains operating in India usually have third party vendors from where they source their ingredients. 

Former peanut company CEO sentenced to 28 years for salmonella outbreak


The building of the now-closed Peanut Corporation of America plant is pictured in Blakely, Georgia on January 29, 2009
The former owner of a peanut company in Georgia was sentenced to 28 years in prison on Monday for his role in a salmonella outbreak that killed nine people and sickened hundreds, a rare instance of jail time in a food contamination case.
Stewart Parnell, 61, who once oversaw Peanut Corporation of America, and his brother, Michael Parnell, 56, who was a food broker on behalf of the company, were convicted on federal conspiracy charges in September 2014 for knowingly shipping salmonella-tainted peanuts to customers.
Contamination at the company's plant in Blakely, Georgia, led to one of the largest food recalls in U.S. history and forced the company into liquidation.
U.S. District Judge Louis Sands gave Michael Parnell 20 years in prison. Mary Wilkerson, 41, a former quality control manager at the plant who was found guilty of obstruction, was sentenced to five years in prison.
Stewart Parnell faced life in prison and his brother faced about 24 years.
The Justice Department described Stewart Parnell's sentence as the largest in a food safety case.
Before the judge issued the sentences, Stewart Parnell said; “This has been a seven-year nightmare for me and my family. I’m truly, truly sorry for what’s happened.”
At Monday's hearing in Albany, Georgia, the relatives of several victims described their suffering and asked for stiff sentences.
Jeff Almer, of Brainerd, Minnesota, said his mother, Shirley Almer, died after eating tainted peanut butter in 2009.
"My mother died a painful death from salmonella, and the look of horror on her face as she died shall always haunt me," he said.
"I just hope they ship you all to jail," Almer said.
During the seven-week trial last year, prosecutors said the Parnell brothers covered up the presence of salmonella in the company's peanut products for years, even creating fake certificates showing the products were uncontaminated despite laboratory results showing otherwise.
The Parnells have said they never knowingly endangered customers, and their supporters asked a judge on Monday to show mercy.
"No one thought that the products were unsafe or could harm someone," said Stewart Parnell's daughter, Grey Parnell. "Dad brought them home to us. We all ate it."
An official with the Centers for Disease Control and Prevention testified at the trial that the company's peanut products sickened 714 people in 46 states, including 166 of whom were hospitalized.