Jun 5, 2016

மிரட்டும் புதுப்புது நோய்களால் நுகர்வோர் அதிர்ச்சி பிராய்லர், துரித உணவுகளை தவிர்க்கும் குடும்பங்கள்

திண் டுக் கல், ஜூன் 5:கலப்
பட உண வி னால் வயது வித் தி யா ச மின்றி புதுப் புது நோய் கள் தொற் றி வ ரு வது நுகர் வோர் மத் தி யில் அதிர்ச்சி ஏற் பட் டுள் ளது. எனவே பிராய் லர், துரித உண வு களை தவிர்த்து வந்து பொது மக் கள் தற் போது செக்கு எண் ணெய்க்கு மாறி வரு கின் ற னர்.
உணவே மருந்து என்ற அடிப் ப டை யில் நம் முன் னோர் க ளின் பழக்க வழக் கம் இருந் தது. உண் ணும் உணவே உறுப் பு க ளுக்கு பலத் தை யும், செயல் பா டு களை ஊக் கு விக் க வும் செய் தது. மேலும் உடல் உழைப் பும் இருந் த தால் நோய் தாக் க மின்றி ஆரோக் கி ய மாக இருந் த னர்.
காலப் போக் கில் நாக ரீக வளர்ச் சி யில் உண வு மு றை க ளும் வெகு வாய் மாறத் துவங் கி யது. தேவை கள் அதி கம் இருந் த தால் உற் பத் தி யா ளர் கள் உண வுப் பொ ருட் க ளில் பல் வேறு கலப் ப டங் களை மேற் கொள் ளத் துவங் கி னர்.
குறைந்த உற் பத் தி யில் கூடு தல் லாபம் பெற வேண் டும் என்ற நோக் கில் மேற் கொண்ட பல் வேறு குறுக் கு மு றை க ளி னால் நுகர் வோர் தான் பெரும் பாதிப் பிற்கு உள் ளா கத் துவங் கி னர்.
ஆரம் பத் தில் சில பொருட் க ளில் மட் டும் இந்த பிரச்னை இருந் தது. தற் போது பெரும் பா லா ன வற் றி லும் இதன் தாக் கம் அதி க ரித் துள் ளது. ஏற் க னவே உடல் உழைப் பின்மை, மன இறுக் கம் உள் ளிட்ட பிரச் னை க ளில் சிக் கித் த வித்த மக் க ளின் குட லுக் குச் செல் லும் இந்த உண வு கள் அது பங் கிற் கும் கேடு களை ஏற் ப டுத் தத் துவங் கி யது.
இத னால் தற் போது பல் வேறு புதுப் புது வியா தி கள் உரு வாகி மக் களை வாட் டி வ தைத்து வரு கி றது. முன்பு புற் று நோயை சினி மா வில் மட் டுமே பார்த்து வந்த மக் கள் இன் றைக்கு சாதா ர ண மாக பல ரை யும் தாக் கி வ ரு வதை உண ரும் நிலை யில் உள் ள னர். மேலும் மார டைப்பு, மூட் டு வலி, சர்க் கரை, சிறு நீர், ரத்த அழுத் தம் உள் ளிட்ட பல் வேறு நோய் க ளும் தற் போது அதி க ரித் துள் ளது.
உடற் ப யிற்சி, உண வுப் ப ழக் க வ ழக் கம், மன அமைதி உள் ளிட்ட கூட் டு ந ட வ டிக்கை மூலமே பெரு நோய் க ளில் இருந்து தற் காத் துக் கொள்ள முடி யும். ஆனால் உண வுப் ப ழக் கம் தற் போது நுகர் வோர் க ளுக்கு பெரும் சவா லாக இருந்து வரு கி றது. ஏனென் றால் எல் லாப் பொ ருட் க ளி லும் ஏதா வது ஒரு வி தத் தில் கலப்பு ஊடு ருவி இருப் ப து தான்.
உதா ர ண மாக எண் ணெய் க ளில் உள்ள கலப் ப டம் அனைத்து உண வி லும் ஊடு ருவி வயிற் றுக் குள் சென்று பல் வேறு உபா தை களை ஏற் ப டுத் து கி றது.
கலப் ப டத் தின் தன் மைக் கேற்ப இத யம், சிறு நீ ர கம், எலும்பு, மூட்டு உள் ளிட்ட பகு தி க ளை யும் இவை பாதிக் கின் றன. குறிப் பாக பாமா யில் இருந்து சுத் தி க ரித்து கடை சி யாக வரும் வெள் ளை நிற ஆயில் இன் றைக்கு பல் வேறு வகை எண் ணெய் க ளி லும் கலக் கப் ப டு கி றது. தேங் காய் எண் ணெ யின் நிறத்தை வெள் ளை யாக மாற்ற பல இடங் க ளி லும் கந் த கம் கலக் கப் ப டு கி றது.
மிரட் டும் பல் வேறு நோய் க ளி னால் மிரண்டு போன பொது மக் கள் தற் போது கொஞ் சம் கொஞ் ச மாக தங் கள் உண வு மு றை களை மாற்றி வரு கின் ற னர்.
தற் போது கம்பு, சோளம், கேழ் வ ரகு, கோதுமை என்று தானி ய வ கை களை அதி கம் சேர்த் துக் கொள் கின் ற னர். மேலும் கலப் பட எண் ணை யைத் தவிர்த்து செக் கில் ஆட் டப் பட்ட எண் ணெய் களை அதி கம் வாங்கி பயன் ப டுத் தத் துவங் கி யுள் ள னர்.
இது கு றித்து திண் டுக் கல் ஆர்.எம்.காலனி மலர் விழி, காயத்ரி ஆகி யோர் கூறு கை யில், ‘எண் ணெய் கலப் ப டத் தி னால் உட லுக்கு பெரு வியாதி ஏற் ப டு கி றது. பிர பல கம் பெனி, விளம் ப ரத் தால் ஈர்க் கப் பட்டு இதை வாங் கிப் பயன் ப டுத் தும் போது இதில் சிக் கிக் கொள் கி றோம். எனவே சமீ ப மா கவே செக்கு எண் ணெய் களை சமை ய லில் சேர்த்து வரு கி றோம். மேலும் பிராய் லர் கோழி கள், துரித உண வு க ளை யும் வெகு வாய் தவிர்த்து விட் டோம்’ என் ற னர்.
இது கு றித்து செக்கு எண் ணெய் தயா ரிப் பா ளர் குரு நா தன் கூறு கை யில், ‘செக்கு எண் ணெ யில் பல் வேறு சிறப் பு கள் உள் ளன. நல் லெண் ணெ யில் பனங் க ருப் படி போட்டு தயா ரிக் கி றோம். வர்த் த ரீ தி யான தயா ரிப் பு க ளில் 70 சத வீ தம் லாபம் கிடைக் கும். ஆனால் இது போன்ற முறை யில் குறை வான லாபமே கிடைக் கும். பாரம் ப ரி ய மாக செய் வ தால் எங் க ளுக் கென்றே வாடிக் கை யா ளர் கள் அதி கம் உள் ள னர்.
மேலும் தற் போது கலப் ப டத் தி னால் ஏற் ப டும் நோய் கள் குறித்த விழிப் பு ணர் வி னால் செக்கு எண் ணெய் மீதான நாட் ட மும் அதி க ரித் துள் ள து’ என் றார்.

பழக்கடைகளில் ‘கல்’ மாம்பழ விற்பனை கனஜோர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கம் பம், ஜூன் 5:
தேனி மாவட் டத் தில் உள்ள பழக் க டை க ளில் வகை, வகை யான மாம் ப ழங் கள் விற் ப னைக் காக குவித்து வைக் கப் பட் டுள் ளன. பல் வேறு வண் ணங் க ளில் கடை க ளில் அடுக்கி வைக் கப் பட் டுள்ள மாம் ப ழங் கள் பொது மக் க ளின் ஆர் வத்தை தூண் டு கின் றன.
ஆனால், இவை இயற் கை யாக பழுத் த தா? அல் லது கார் பைடு கல் மூலம் பழுக் க வைக் கப் பட் டதா என்ற அச் சம் ஏற் பட் டுள் ளது. மாங் காய் இயற் கை யாக பழுக்க ஒரு வார மா கும். ஆனால், வியா பா ரி கள் விரை வாக பழுக்க வைக்க, கால் சி யம் கார் பைடு கல்லை பயன் ப டுத் து கின் ற னர். மாங் காய் க ளின் இடையே கார் பைடு கல்லை வைக் கும் போது 6 மணி நேரத் தில் பழுத் து வி டும். இந் தப் பழங் களை உண் ப தால் பொது மக் க ளின் உடல் ந லத் திற்கு தீங்கு ஏற் ப டு கி றது.
கல் மூலம் பழுக்க வைக் கும் முறை :
வெல் டிங் தொழிற் சா லை க ளில் பயன் ப டுத் தப் ப டும் கால் சி யம் கார் பைடு கல்லை சிறு துண் டு க ளாக உடைத்து காகி தம் அல் லது பிளாஸ் டிக் பையில் சுற்றி மாங் காய் க ளுக்கு இடையே வைக் கின் ற னர்.
இதி லி ருந்து வெளி யா கும் வாயு 3 முதல் 6 மணி நேரத் துக் குள் மாங் காய் களை பழுக்க வைக் கி றது. இம் முறை மூலம் பழுக்க வைப் பதை, இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் தடை செய் துள் ளது. இம் முறை மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் சுவை யாக இருக் காது.
இந்த பழங் களை சாப் பிட் டால் வயிற்று வலி, வாந்தி, மயக் கம், வயிற் றுப் புண் உண் டா கும். மேலும், வேதி யி யல் மாற் றங் க ளால் புற் று நோய் அபா ய மும் உள் ளது. எனவே, மக் க ளின் நல னுக்கு தீங்கு ஏற் ப டுத் தும் வகை யில், கார் பைடு கல் மாம் ப ழங் களை விற் பனை செய் வோர் மீது, உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய அலு வ லர் கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
கண்டு பிடிப் பது எப் ப டி?
கார் பைடு கல் லி னால் பழுக்க வைத்த மாம் ப ழங் களை மக் கள் எளி தில் கண் டு பி டிக் க லாம்.
மாம் ப ழங் க ளின் மீது பெரிய கறுப்பு புள் ளி கள் இருக் கும். மாம் ப ழங் களை தொட் டால் சூடாக இருக் கும். தோல் மட் டும் மஞ் ச ளாக இருக் கும். வெட்டி பார்த் தால் பழுத் தி ருக் காது, சுவை யும் இருக் காது. மேலும், கார் பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் ஓரிரு நாளில் கெடும்.
அனு ம திக் கப் பட்ட முறை:
எத் தி லின் திர வத்தை மாங் காய் க ளில் தெளித்து பழுக்க வைக் க லாம். இவை உடல் நலத் திற்கு கேடு விளை விக் காது. இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் இந்த முறையை அனு ம திக் கி றது. இந்த முறை யில் மாங் காய் களை பழுக்க வைக்க 4 நாட் கள் ஆகும் என் ப தால், வியா பா ரி கள் இதனை பின் பற் று வ தில்லை.

கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தல்

தூத் துக் குடி, ஜூன் 5:
முக் கனி க ளில் ஒன் றான மாம் ப ழம் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனை வ ரும் விரும்பி சாப் பி டும் பழ மாக உள் ளது. மாம் ப ழத் தில் ஏரா ள மான நன் மை கள் அடங் கி யுள் ளன. மாம் பழத் தில் அதி கப் ப டி யான அள வில் ஆன்டி-ஆக் ஸி டன்ட் கள் நிறைந் துள் ளன. இந்த ஆன்டி-ஆக் ஸி டன்ட் கள் புற் று நோயை எதிர்த் துப் போரா டு வ தி லும், சரும சுருக் கத் தைப் போக் கு வ தி லும் மிக வும் சிறந் த தாக விளங் கு கி றது. மேலும் மாம் ப ழத் தில் வைட் ட மின் ஏ அதி கம் உள் ளது.
தமி ழ கத் தில் ஆண்டு தேறும் கேடை விடு முறை காலங் க ளில் மாம் பழ சீசன் வரும். வரு டம் ஒரு முறை மட் டும் சீசன் என் ப தா லும் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை மாம் ப ழத்தை விரும்பி சாப் பி டு வ தால், இந்த காலத் தில் மாம் ப ழம் விற் பனை அதி க மாக இருக் கும். தூத் துக் கு டி யில் முன்பு வைக் கோல் முலம் இயற் கை யான முறை யில் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களே விற் ப னைக்கு வந் தன. ஆனால் தற் போது பெரு ம ளவு கார் பைடு முலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களே அதிக அள வில் உலா வரு கின் றன. துத் துக் கு டி யில் உள்ள பழக் க டை க ளுக்கு இங் குள்ள 2 பெரும் புள் ளி களே அதி க ள வில் மாம் ப ழங் களை சப்ளை செய் கின் ற னர்.
மேலும் அவர் கள் நிர் ண யிப் ப து தான் விலை யாக உள் ளது என வியா பா ரி க ளி டயே ஒரு குற் றச் சாட்டு கூறப் ப டு கி றது. சீசன் முடி வ தற் குள் விற் ப னையை அதி க ரித்து லாபம் ஈட்ட செயற் கை யான முறை யில் மாம் ப ழங் களை பழுக்க வைக் கின் ற னர். அவ சர உல கத் தில் இதனை கண் ட றி யும் மனமோ, நேரமோ இல் லாத அப் பாவி மக் கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத் துக் கொள் கின் ற னர். ஆனால் துத் துக் கு டி யில் இதை யெல் லாம் தடுக்க வேண் டிய உணவு பாது காப்பு துறை என்ற ஒன்று இருக் கி றதா என் பதே கேள் விக் கு றி யாக உள் ளது.
தற் போது அந் தத் து றைக் கான அதி காரி இருக் கி றா ரா? என் பதே தெரி யாத நிலை உள் ளது. என்ன கார ணத் தி னால் உணவு பாது காப்பு துறை இதன் மீது நட வ டிக்கை எடுக் கா மல் இருக் கி றது என பொது மக் கள் கேள்வி எழுப் பு கின் ற னர்.
கார் பைடு மாம் ப ழங் கள் சாப் பி டு வ தால் ஏற் ப டும் ஆபத் து கள் குறித்து அரசு மருத் து வர் ஒரு வ ரி டம் கேட்ட போது அவர் கூறி ய தா வது, ‘கார் பைடு மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் தான் அச் சு றுத் த லுக்கு உரி யது. அதற்கு கார ணம், கார் பைடு கல் லில் இருக் கக் கூ டிய அசிட் டி லீன் வாயு வின் மூலம் மா, வாழை போன் ற வை களை 12 முதல் 24 மணி நேரத் துக் குள் பழுக்க வைக்க முடி கி றது. இது போன்று செயற் கை யாக பழுக்க வைக் கப் பட்ட பழங் களை உண் ப தன் மூலம் நரம்பு மண் ட லம் பாதிக் கும். கல் லீ ரல், குடல், இரைப் பை யும் பாதிக் கும். குழந் தை கள், முதி ய வர் கள் இது போன்ற பழங் களை அதி கம் உட் கொண் டால், அவர் க ளுக்கு கடும் வயிற் றுப் போக்கு, ஒவ் வாமை ஏற் ப டும்’ என் றார்.

மாணவர்களை குறிவைத்து பான்மசாலா விற்பனை படுஜோர்

ராம நா த பு ரம், ஜூன் 5:
ராம நா த பு ரம் நகர் பகு தி யில் பான் ம சாலா, குட்கா விற் பனை ஜோராக நடந்து வரு கி றது. ஆனால் உண வுத் துறை அலு வ லர் கள் இது வரை நட வ டிக்கை எடுக் க வில்லை.
புகை யிலை, குட்கா, பான் ம சாலா போன் றவை விற் பனை செய்ய அரசு தமி ழக தடை விதித் துள் ளது. தடை யால் இப் பொ ருட் களை கடைக் கா ரர் கள் மறைத்து வைத்து விற் பனை செய்ய தொடங் கி னர். இவ் வாறு மறைத்து விற் கப் ப டும் தக வல் அறிந்து மாவட் டத் தின் பல பகு தி க ளில் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் கடை க ளில் சோதனை நடத்தி பான் ம சாலா பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும் தொடர்ந்து விற் பனை செய் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக்கை செய் த னர்.
ஆனால், இப் பொ ருட் கள் எவ் வித தடை யும் இல் லா மல் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. கல் லூ ரி யில் படிக் கும் வெளி மாநி லத் த வர் மற் றும் மாண வர் களை குறி வைத்தே இப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது.
சில் லரை விற் பனை கடை க ளுக்கு முன்பு பான் ம சாலா, புகை யிலை நிறு வ னத் தின் பெய ரு டன் வந்து பொருட் களை இறக்கி செல் லும் வேன் கள் தற் போது பெய ரில் லாத வேன் க ளில் வந்து மொத் த மாக இறக்கி செல் கின் ற னர்.
பொது மக் கள் கூறு கை யில், “ இளை ஞர் களே இப் பொ ருட் களை அதி கம் பயன் ப டுத் து கின் ற னர். அரசு தடை விதித் தும் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் கா மல் உள் ள னர். முன்பு நியா ய மான விலை யில் விற்ற இப் பொ ருட் கள், அரசு தடை யால் தற் போது பல மடங்கு கூடு தல் விலை வைத்து விற் கப் ப டு கி றது. எப் ப டி யா வது பொருட் கள் கிடைத் தால் போதும் என்ற நிலை யில் எந்த விலை கொடுத் தும் வாங்கி செல் கின் ற னர். கூடு தல் விலை கொடுத்து நோயை வாங் கும் நிலை உள் ள து” என் றார்.

உணவு தொடர்பான கடைகள் லைசென்ஸ் பெற காலஅவகாசம் நீடிப்பு அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூன் 5:
தமி ழ கம் முழு வ தி லும் உணவு தொடர் பான கடை கள் அனைத் தும் ஆகஸ்ட் 1ம் தேதிக் குள் லைசென்ஸ் பெற கால அவ கா சம் நீட் டிக் கப் பட் டுள் ளது.
தமி ழ கம் முழு வ தும் பிர தான சாலை க ளில் திரும் பிய பக் க மெல் லாம் ஓட் டல் க ளும், சிற் றுண்டி கடை க ளும், பழச் சாறு கடை க ளும் உள் ளன. குறிப் பாக பஸ், ரயில் நிலை யங் க ளின் அருகே ஏரா ள மான தள் ளு வண்டி கடை கள் முளைத்து விடு கின் றன. இதில் பெரும் பா லான சிக் கன் பக் கோடா மற் றும் ஓட் டல் க ளில் ஏற் க னவே பயன் ப டுத் திய சமை யல் எண் ணெய் மற் றும் பொருட் க ளால் சமைக் கப் பட்ட உண வு கள் விற் கப் ப டு கி றது.
இதனை சாப் பி டு வோ ருக்கு வயிற் றுக் கோ ளாறு உள் ளிட்ட உபா தை கள் ஏற் ப டு கி றது. இதே நி லை தான் பெரும் பா லான ஓட் டல் க ளி லும் நடப் ப தாக குற் றச் சாட் டு கள் எழுந்து வரு கி றது. இதில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை செய்து பறி மு தல் நட வ டிக் கை யும் தொடர்ந்து நடக் கி றது.
ஆனால், அடுத்த நாளே வழக் கம் போல் வியா பா ரத்தை தொட ரு கின் ற னர். எனவே ஆரோக் கி ய மான உணவு மற் றும் பழங் கள் விற் கப் ப டு வதை உறுதி செய் யும் வகை யில் மத் திய அரசு உண வு பா து காப்பு தர நிர் ண யச் சட் டத்தை கொண் டு வந் துள் ளது.
அதன் படி, ஏற் க னவே கடந்த மே 4ம் தேதிக் குள் அனைத்து உண வுத் தொ டர் பான கடை கள் உணவு பாது காப் பு துறை அலு வ ல கத் தில் லைசென்ஸ் பெற் று தான் இயங்க வேண் டும என்று உத் த ர வி டப் பட் டி ருந் தது. தற் போது ஆகஸ்ட் 1ம் தேதிக் குள் உண வுத் தொ டர் பான அனைத்து கடை க ளும் லைசென்ஸ் பெற்று இயங்க வேண் டு மட் என்று கால நீ டிப்பு செய் துள் ள தாக அதி கா ரி கள் தெரி வித் த னர்.

BAKERY BRAND CLAIMS CLEAR OF HAZARDOUS SUBSTANCES

While the food safety officers (FSOs) across the State have been instructed to collect the bread samples at earliest from their respective areas for evaluating the chemical contents present in the bread, one of the leading bakery products brand, Moreish Food Limited on Saturday came out with its own finding reports claiming that its products do not contain any element hazardous to health.
“After going though the reports, it is clear that Moreish breads are safe and absolutely fit for consumption. The company is not using any emulsifiers that contain chemicals that are hazardous for pubic health. We strongly adhere to highest level of food safety in our breads and other bakery products that the company produces,” said, company’s CEO S Ramchandran in a press meet.
“Looking at the safety of denizens and to maintain the quality, the company will also mention in the wrapper that the product is potassium bromate and potassium iodate free in all bakery products and breads. As the company adheres to stringent measures in all aspects of manufacturing,” added, Ramchandran.
The firm had has sent it bread samples to SGS Lab, accredited with Food Safety and Standard Authority of India (FSSAI) based in Kolkata.
The department of Health and Family Welfare has instructed all the food safety officers to collect the bread samples from grocery shops and retail stores. Officials are now awaiting the lab reports.