Jun 30, 2016

Food safety officer in Vigilance net over graft charge

Jharsuguda: Vigilance Sleuths Wednesday arrested PHEO food safety officer Samarth Mohanty (29) here on the charge of receiving a bribe of `30, 000. 
Mohanty hails from Chintamaneswar under Laxmisagar police limits in Bhubaneswar. 
According to sources, Sanjay Kumar Dash and Sangeeta Dash of Purunabasti near here own a firm producing premium herbal products.
A notice was sent to the firm from the PHEO on the charge of producing fake products. On receiving the notice, Sanjay and Sangeeta approached Mohanty. However, Mohanty demanded a bribe of `30,000 to renew the company’s license and withdraw the notice. 
Sanjay then took up the matter with Jharsuguda Vigilance division. Vigilance officials registered a case and laid a net to catch Mohanty red-handed.
As per plan, Sanjay gave chemical-laced currency notes of `30,000 to Mohanty at the CDMO’s office. Mohanty received the amount and went inside a bathroom. 
Meanwhile, Vigilance sleuths surrounded the bathroom and overpowered Mohanty after he came out tucking the currency notes in his pocket.
Mohanty tried to escape from their clutches, but in vain. A case was registered and Mohanty was produced in a court.
The raid was conducted by Jharsuguda Vigilance DSP Birendra Kumar Naik, Sundargarh DSP Parmeswar Kishan, inspector Sudhanshu Sekhar Pujari and Jogesh Prasad Patel. 
According to Vigilance sources, Mohanty was earlier caught by Vigilance while accepting a bribe of `2,000 from Prabhanjan Panigrahy while posted in Berhampur. A case was registered in this connection.

J'SUGUDA FOOD SAFETY OFFICER HELD TAKING BRIBE

Vigilance sleuths on Wednesday caught Jharsuguda CDMO office Food Safety Officer Samartha Mohanty for demanding and accepting bribe of Rs30,000 from Sangita Das of Purunabasti to reissue a registration certificate in his husband's name for running food supplement business.
Das alleged that his husband Sanjaya Das had applied for reissuing of Registration Certificate in his favour which was earlier cancelled by Mohanty. While she requested Mohanty to issue the same, the latter demanded Rs30,000 as bribe. The Vigilance sleuths laid a trap and caught Mohanty red-handed while taking Rs30,000 from complainant Das. The investigation was in progress, informed an official release.

Veg, non-veg items foundin same freezer in hotels

Patna: The officials of food safety wing of health department raided a couple of prestigious hotels in the heart of the city on Wednesday and found they were keeping vegetarian and non-vegetarian items in the same deep freezer. Altogether three teams conducted raids in different parts of the city.
One of the teams found that Hotel Pataliputra Exotica and Gargi Grand, situated on Exhibition Road, did not have separate freezers, said food safety wing official Mukesh Kashyap. This is violation of the Food Safety and Standard Authority of India rules, which say they must be preserved in separate freezers.
In Gargi Grand, the team also found the sewerage outlet passing through the hotel kitchen completely choked which affected the quality of food. The hotel was asked to get it repaired and report back to the authorities, failing which action would be taken against it. Samples of arhar dal, cashewnuts and ghee were also collected to check whether they were substandard or adulterated.
In Hotel Pataliputra Exotica, samples of black pepper, red pepper, arhar dal and tea bags were collected. The floor of the kitchen was found damaged and the hotel was instructed to get it repaired.
The officials also sealed a drink and shakes outlet, 'Kevenders', located in Nageshwar Colony, for not having the mandatory licence to operate. KFC's outlet at Kankarbagh was raided but nothing adverse was found, T P Singh, a food safety official at the state headquarters of the department, said. However, a few samples were collected from there. Harilal's outlet at Kankarbagh was sealed for not having a licence and nine food samples were collected.
A food safety wing team raided Haldiram's outlet at Kankarbagh and found that it was operating in "unhygienic condition". It was asked to rectify the anomalies.
A sweets shop, Cozy Sweets, on Dak Bungalow Road, was also raided and samples of five food items — anjeer, cashewnut, khowa, cashewnut sweets and boondi dana — were collected. The samples of cashewnut sweets were collected to see if they had silver foil, not aluminium foil or anything else.
Another team of officials raided Keshav Food Pvt Limited at Rukanpura and found it operating in unhygienic condition.
Three teams of food safety wing officials led by Mukesh Kashyap, Virendra Prasad and Narayan Ram conducted simultaneous raids in the city.

Two tonnes of artificially ripened mangoes seized

Officials attached to the Food Safety and Drug Administration Department have seized two tonnes of artificially ripened mangoes from a godown near daily market.Acting on a tip-off, Food Safety Officers P. Thangavel and M. S. Murugesan raided the premises on Wednesday and found that the mangoes were artificially ripened using calcium carbide stones.
“We have immediately destroyed the entire fruits at the compost yard operated by Corporation alongside Tirupur-Kangayam road”, Mr. Thangavel told The Hindu .
Mr. Thangavel said that a report would be sent to the department immediately suggesting action against the owner of the godown under Food Safety and Standards Act, 2006.
“Ripening of the fruits using carbide stones can affect the human digestive system”, he added.
Tobacco products seized
The city seized around 3,000 packets of tobacco products during conducted on Tuesday night and Wednesday. The banned tobacco products were seized from areas under Tirupur North and Anupparaplayam police station limits.
Two persons who allegedly possessed the products were arrested and released on bail.

DINAMANI NEWS


DINAMALAR NEWS


டீக்கடைகளில்பி ளாஸ்டிக் கேரி பைகளில் பார்சல் டீ வழங்கக்கூடாது விழிப்புணர்வு கூட்டத்தில் முடிவு

நாகை, ஜூன் 30:
பிளாஸ் டிக் கேரி பைக ளில் பார் சல் டீ வழங் கக் கூ டாது என நாகை நக ராட் சிக் குட் பட்ட உணவு பாது காப்பு விழிப் பு ணர்வு கூட் டத் தில் முடிவு செய் யப் பட் டது.
நாகை நக ராட் சிக்கு உட் பட்ட டீக் கடை, ஓட் டல் கள், பேக் கரி மற் றும் சுவீட் கடை போன்ற உணவு விற் ப னை யா ளர் க ளுக்கு உணவு பாது காப்பு பற் றிய விழிப் பு ணர்வு கூட் டம் நாகை அரசு ஊழி யர் சங்க கட் டி டத் தில் நடை பெற் றது. நாகை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் தட் சி ணா மூர்த்தி தலைமை வகித் தார். தேநீ ர கம் மற் றும் ஹோட் டல் உரி மை யா ளர் சங்க மாநில இணைச் செய லா ளர் குப் பு சாமி, நாகை நகர தலை வர் முரு கை யன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். நாகை நக ராட்சி சுகா தார துறை அலு வ லர் அன் ப ழ கன் வர வேற் றார்.
கூட் டத் தில், டீ கடை க ளில் சுத த மான பாது காக் கப் பட்ட குடி நீர் வழங்க வேண் டும். பிளாஸ் டிக் கேரி பேக் கு க ளில் பார் சல் டீ வழங் க கூ டாது, பல கா ரங் களை தூசி மற் றும் ஈக் கள் மொய்க்கா வண் ணம் கண் ணாடி பெட் டி க ளில் வைத்து விற் க வேண் டும். கலப் பட டீத் தூள் களை பயன் ப டுத் த கூ டாது, ஹேட் டல் க ளில் தண் ணீர் கொடுக் கும் போது விரல் தண் ணீ ரில் விட்டு கொடுக் கக் கூடாது, உண வுப் பொரு ளில் அஸி னோ மோட்டோ பயன் ப டுத்தி விற் பனை செய் யப் ப டும் உணவு வகை கள் மட் டும் குழந் தை கள் மற் றும் கர்ப் பிணி தாய் மார் கள் பயன் ப டுத்த உகந் த தல்ல என வாடிக் கை யா ளர் க ளுக்கு தெரி யும் வகை யில் விளம் ப ரப் ப டுத்த வேண் டும். முதல் நாள் உணவை மறு நாள் சூடு ப டுத்தி விற் பனை செய் யக் கூ டாது.
இனிப் ப கம் மற் றும் பேக் க ரி க ளில் சட் டப் படி அனு ம திக் கப் ப டாத நிற மி களை பயன் படுத் தக் கூ டாது. பணி பு ரி யும் அனை வ ரும் மருத் துவ தகு திச் சான்று பெற் றி ருக்க வேண் டும். பொட் ட ல மி டப் பட் ட வை க ளில் தயா ரிப்பு தேதி, காலா வா தி யா கும் தேதி குறிப் பிட் டி ருக்க வேண் டும் ஆகிய தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
உணவு பாது காப்பு அலு வ லர் கள் மயி லா டு துறை முத் தை யன், கீழை யூர் ஆண் டல் பி ரபு மற் றும் நாகை நக ராட் சிக் குட் பட்ட டீ கடை, ஓட் டல் கள், பேக் கரி கடை உரி மை யா ளர் கள் கலந்து கொண் ட னர். நாகை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜன் நன்றி கூறி னார்.

வலங்கைமான், மன்னார்குடியில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

வலங் கை மான், ஜூன் 30:
வலங் கை மான் பேரூ ராட்சி பகு தி யில் ரூ.50ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் மற் றும் கலப் பட டீத் தூள் களை வரு வாய் து றை யி னர் மற் றும் உணவு பாது காப் புத் து றை யி னர் கைப் பற் றி னர்.
வலங் கை மான் பேரூ ராட்சி பகு தி யில் தாசில் தார் கண் ணன் தலை மை யில் உண வு பா து காப்பு அலு வ லர் குரு சாமி, சமூக பாது காப்பு திட்ட தாசில் தார் சந் தா ன கோ பா ல கி ருஷ் ணன், வரு வாய் ஆய் வா ளர் கள் ஆனந்த், ரவி, தீபா மற் றும் கிராம நிர் வாக அலு வ லர் கள் செந் தில், ராஜன் சே து பதி, நவீன் உள் ளிட்ட வரு வாய் து றை யி னர் கடை க ளில் அதி ரடி சோதனை மேற் கொண் ட னர். அப் போது பான் ப ராக், குட்கா மற் றும் காலா வ தி யான கோதுமை மாவு, ரவா, ஆயில் உள் ளிட் ட வை களை கைப் பற் றி னர். மேலும் பத் துக் கும் மேற் பட்ட டீக் க டை க ளில் தர மற்ற கலப் பட டீத் தூள் கள் பயன் ப டுத் த பட் டது கண் ட றி யப் பட் டது. இத னை ய டுத்து கலப் பட டீத் தூள் க ளும் கைப் பற் ற பட் டன. கைப் பற் றப் பட்ட பொருட் க ளின் மதிப்பு ரூ.50 ஆயி ரம் ஆகும். இப் பொ ருட் களை மாவட்ட நிர் வா கத் தின் மூலம் திரு வா ரூ ரில் அழிக் க பட இருப் ப தாக தெரி விக் கப் பட் டது.
மன் னார் குடி:
மன் னார் குடி நக ரப் ப கு தி க ளில் உள்ள கடை க ளில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் குறித்த அதி ரடி சோதனை நேற்று நடை பெற் றது. முது நிலை மண் டல மேலா ளர் அழ கி ரி சாமி, மன் னார் குடி ஆர் டிஓ செல் வ சு ரபி, தாசில் தார் கோவிந் த ராஜ், உணவு பாது காப்பு மற் றும் கலப் பட தடுப்பு பிரிவு அதி கா ரி கள் மண வ ழ கன், ரெங் க ராஜ் மற் றும் அதி கா ரி கள் இந்த அதி ரடி சோத னை யில் ஈடு பட் ட னர். சோத னை யில் தடை செய் யப் பட்ட புகை யிலை, பான் ப ராக் போன் றவை விற் ப னைக்கு வைத் தி ருந் ததை கைப் பற் றி னர். மேலும், காலா வ தி யான பிஸ் கட், ரொட் டி கள் பிரட் டு கள் , குளிர் பா னங் கள் மற் றும் அனு மதி இன்றி விற் பனை செய்த மாத் தி ரை க ளை யும் கைப் பற் றி னர். மன் னார் குடி பேருந்து நிலை யம், மேல ராஜ வீதி பந் த லடி காந் தி ரோடு உள் ளிட்ட பகு தி க ளில் இந்த அதி ரடி சோதனை நடத் தப் பட் டது. இதில் கைப் பற் றப் பட்ட பொருள் க ளின் மதிப்பு சுமார் ரூ.30,000 ஆகும். அந்த உண வுப் பொ ருட் கள் அதி கா ரி கள் முன் னி லை யில் தீவைத்து அழிக் கப் பட் டன. இந்த அதி ரடி சோதனை குறித்து வரு வாய்த் துறை அதி கா ரி கள் கூறு கை யில், புகை யிலை பொருட் கள் சோதனை தீவி ர மாக கண் கா ணிக் கப் ப ட வுள் ளது. அது போல் மாதந் தோ றும் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் குறித்த அதி ரடி சோதனை மாதந் தோ றும் நடத் த வுள் ளோம். அதன் தொடக் க மா கவே இந்த ஒருங் கி ணைந்த அதி ரடி சோத னையை நடத்தி வரு வ தாக தெரி வித் த னர்.

மா, வாழை பழுக்க வைப்பதில் செயற்கைமுறை நுகர்வோரை பாதுகாக்க கோரிக்கை


தர் ம புரி, ஜூன் 30:
தர் ம புரி நக ரில் ஏரா ள மான தள் ளு வண்டி கடை கள், சாலை யோர சிறு கடை கள் ஆகி ய வற் றில் மா, வாழை உள் ளிட்ட பழ வகை கள் விற் பனை செய் யப் ப டு கி றது. இங்கு, கார் பைடு கல் வைத்து செயற்கை முறை யில் பழுக்க வைப் ப தால் பாதிப் பிற் குள் ளாகி வரு வ தாக பொது மக் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
இது கு றித்து அவர் கள் கூறி ய தா வது:
மா சீசன் நேரத் தில் சுமார் 3 மாதங் கள் மட் டுமே பழங் கள் கிடைக் கும். இதனை கனிய வைக்க சிலர் வெல் டிங் பணி க ளின் போது பயன் ப டுத் தப் ப டும் கார் பைடு எனப் ப டும் ரசா யன பொருளை சிறு சிறு பொட் ட ல மா கக் கட்டி காய் க ளிக் கி டையே வைத்து விடு கின் ற னர். அதில் இருந்து வெளிப் ப டும் கதிர் வீச்சு மற் றும் ரசா யன மாற் றம் கார ண மாக ஒரு சில மணி நேரத் தி லேயே காய் கள் வெம்பி பழுக்க வைக் கப் ப டு கி றது.
ஆனால், இந்த முறை யில் கனிய விடப் ப டும் மாம் ப ழங் களை தொடர்ந்து உண் ப வர் க ளுக்கு வயிற் றுப் போக்கு முதல் புற் று நோய் வரை எந்த நோய் க ளும் ஏற் ப டும். இதை தடுக் கும் வகை யில் மாம் ப ழக் குடோன் க ளில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் அவ் வப் போது ஆய்வு மேற் கொள் கின் ற னர். ரசா யன பொருள் துணை யு டன் கனிய வைக் கப் பட்ட பழங் கள் என தெரி ய வந் தால் அவற்றை பறி மு தல் செய்து அழித் தும் விடு கின் ற னர். இருப் பி னும் ஆய் வுக்கு பிறகு ஓரிரு நாட் கள் மட் டும் வேதிப் பொ ருட் களை தவிர்க் கும் வியா பா ரி க ளில் சிலர் மீண் டும் அதே செய லில் ஈடு ப டு கின் ற னர்
இது த விர, ஆண்டு முழுக்க தர் ம புரி நக ரில் வாழைப் பழ விற் பனை நடக் கி றது. இதில் பெரும் பா லான கடை க ளுக்கு விற் ப னைக்கு வரும் வாழைப் ப ழங் கள் ரசா யன பொருள் உத வி யு டன் தான் கனிய வைக் கப் ப டு கி றது. வாழைப் ப ழத்தை செயற்கை முறை யில் கனிய வைக் கும் பல ரும் டெக்ஸ் பின் என்ற வேதிப் பொ ரு ளைத் தான் பயன் ப டுத் து கின் ற னர். 100 மில்லி லிட் டர் அள வு கொண்ட இந்த மருந் தின் விலை ரூ.120 ஆகும். டெக்ஸ் பின் என் பது விவ சாய தேவைக்கு உற் பத்தி செய் யப் ப டும் ஒரு மருந்து.
சாமந்தி உள் ளிட்ட சில மலர் சாகு ப டி க ளின் போது நோய் தாக் கம், சீதோஷ் ணம் உள் ளிட்ட கார ணங் க ளால் சில ரது வயல் க ளில் மலர் கள் சரி வர மல ராது. மலர் கள் ஒவ் வொன் றும் முழு மை யாக மல ரா மல் இறு கி ய படி பாதி மலர்ந் தும், பாதி உள்ளே மடங் கி ய ப டி யும் காணப் ப டும். இது போன்ற வயல் க ளுக்கு டெக்ஸ் பின் என்ற மருந்தை விற் ப னை யா ளர் கள் பரிந் து ரைக் கும் அள வு படி பூச் செடி வயல் க ளுக்கு தெளிப் பர். இதை தெளித்த அடுத்த சில நாட் க ளுக்கு பிறகு மல ரக் கூ டிய மலர் கள் மிக செழிப் பாக மல ரும். விற் ப னை யின் போது கூடு தல் விலை யை யும் பெற் றுத் தரும். இந்த மருந் தின் உதவி கொண்டு தான் தர் ம புரி நகர பகு தி க ளில் வாழைக் காய் கள் கனிய விடப் ப டு கி றது. தோட் டங் க ளில் இருந்து காய் பதத் தில் அறு வடை செய்து மொத் த மாக கொண்டு வரப் ப டும் வாழைக் காய் கள் குடோன் க ளில் இருப்பு வைக் கப் ப டு கி றது. பெரிய கொப் ப ரை க ளில் பாதி ய ளவு தண் ணீரை நிறைத்து அதில் சில அவுன்ஸ் டெக்ஸ் பின் மருந் தை யும் சேர்க் கின் ற னர். பின் னர், அந்த கொப் ப ரை யில் வாழைக் காய் களை அள்ளி போடு கின் ற னர். சுமார் 5 நிமி டங் க ளுக்கு பிறகு அந்த காய் களை தண் ணீ ரில் இருந்து வெளி யில் எடுத்து தரை யில் குவித்து வைத்து விடு வர். இப் படி நனைக் கப் பட்ட வாழைக் காய் கள் 8 மணி நேரத் தில் பழுத்து விடும். அதே நீரில் மீண் டும் ஒரு முறை அதே வாழைக் காய் களை நனைத்து எடுத்து குவித்து வைத் தால் 3 மணி நேரத் தில் காய் கள் பழுத்து விடும். பழுத்து விடு கின் றன என்று கூறு வதை விட ரசா ய னப் பொ ரு ளின் வெம்மை தாங் கா மல் பழம் போன்ற நிறத் தை யும், பதத் தை யும் காய் கள் அடைந்து விடு கின் றன என் பதே பொருத் தம். இந்த மருந் தும் புற் று நோய் உள் ளிட்ட கொடும் விளை வு களை ஏற் ப டுத் தக் கூடி யவை.
தர் ம புரி நக ரில் விற் ப னை யா கும் 70 சத வீ தம் வாழைப் ப ழங் கள் இந்த ரசா யன பொரு ளின் மூலம் தான் பழுக்க வைக் கப் ப டு கி றது. எனவே, உணவு பாது காப்பு அதி கா ரி கள், வேதிப் பொ ருள் துணை யு டன் காய் களை கனிய விடு ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும். மருந்து விற் ப னை யா ளர் கள் விவ சா யி க ளுக்கு மட் டுமே இது போன்ற மருந் து களை விற் பனை செய்ய வேண் டும் என்ற கட் டுப் பா டு க ளை யும் உரு வாக்க வேண் டும். மேலும், கண் து டைப் புக்கு சோதனை செய் யக் கூ டாது. தொடர்ந்து தவறு செய் யும் நபர் களை அதி கா ரி கள் எச் ச ரிக்கை செய்து சுகா தா ரம் குறித்து விழிப் பு ணர்வு ஏற் ப டுத்த வேண் டும்.
இவ் வாறு அவர் கள் கூறி னர்.

சேலம் புது பஸ் ஸ்டாண்டில்க லப்பட டீத்தூள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு சீல் வைப்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நடவடிக்கை


சேலம், ஜூன் 30:
சேலம் புது பஸ் ஸ்டாண் டில், கலப் பட டீத் தூளை பயன் ப டுத் திய 15 கடை க ளுக்கு உணவு பாது காப்பு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் டுக் குள் 70க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளன. அவற் றில், 45 டீக் க டை க ளில் கலப் பட டீத் தூளை பயன் ப டுத் து வ தாக மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரிக்கு புகார் வந் தது. அத ன டிப் ப டை யில் கடந்த வாரம் ஆய்வு மேற் கொண்ட உணவு பாது காப்பு அதி கா ரி கள், டீக் க டை க ளின் உரி மை யா ளர் க ளுக்கு எச் ச ரிக்கை நோட் டீஸ் வினி யோ கித் த னர். ஆனால், அவர் கள் மீண் டும் கலப் பட டீ தூளை பயன் ப டுத்தி வந் தது தெரி ய வந் தது.
இந் நி லை யில் நேற்று காலை, மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் அனு ராதா தலை மை யில் சென்ற அதி கா ரி கள், டீக் க டை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, காலா வ தி யான டீத் தூள் கள், பிஸ் கட், கார வகை கள், போலி டீத் தூள் கள், தயா ரிக் கப் பட்ட தேதி இல் லா மல் இருந்த பால், மோர் உள் ளிட் டவை விற் பனை செய் வது கண் ட றி யப் பட் டது. மேலும் கலப் பட்ட டீத் தூளை பயன் ப டுத் தியே டீ விற் பனை செய்து வரு வ தும் தெரி ய வந் தது. அதன் பே ரில், ஒரே ஆளுக்கு சொந் த மான 15 டீக் க டை க ளுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர். கலப் பட டீத் தூளை ஆய் வுக் காக எடுத்து, உடை யாப் பட் டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் துக்கு மாதி ரி களை அனுப்பி வைத் த னர்.
இது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி காரி அனு ராதா கூறு கை யில்,‘‘சேலம் புதிய பஸ் ஸ்டாண் டில் உள்ள டீக் க டை க ளில் கலப் பட டீத் தூள் பயன் ப டுத்தி வந்த கடை உரி மை யா ளர் களை பல முறை எச் ச ரித்த போதும், தொடர்ந்து கலப் பட டீத் தூளை பயன் ப டுத்தி வரு கின் ற னர். கடை உரி மை யா ளர் விளக் கம் கொடுக் கும் வரை கடை களை நடத் தக் கூ டாது என்று எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. ஆய் வில் கலப் பட டீத் தூள் என்று வந் தால், சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். கலப் பட டீத் தூளை பயன் ப டுத் தி னால் சம் பந் தப் பட் ட வர் க ளுக்கு 6 மாதம் சிறைத் தண் ட னை யும், ரூ.1 லட் சம் அப ரா த மும் விதிக் கப் ப டும்,’’ என் றார்.

TAMIL MURASU NEWS



MAALAI MALAR NEWS


MAALAI MURASU NEWS