Nov 19, 2016

இனி 'இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்' இருக்காது; ஓட்டலுக்கு ஒரு மேற்பார்வை அதிகாரி

புதுடில்லி : ஓட்டல், ரெஸ்டாரென்ட் உள்ளிட்ட உணவகங்களில், மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, உணவு பாதுகாப்பு மேற்பார்வை அதிகாரியை நியமிக்கும் விதிமுறையை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது.டில்லியில், 'பிக்கி' அமைப்பின் 'உணவு சேவையில், சில்லரை விற்பனை' குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான - எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் பங்கேற்று பேசியதாவது: மக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உறுதி செய்கிறது. ஓட்டல், ரெஸ்டாரென்ட் உட்பட, உணவு சேவை துறையில் உள்ள, அனைத்து நிறுவனங்களும், மக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்.
அதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வகுத்துள்ளது.அதனடிப்படையில், உணவு சேவை துறையின் செயல்பாடுகளை, பல்வேறு அரசு அமைப்புகள், கவனித்து வருகின்றன. உணவு சேவை துறை, பலதரப்பட்ட அரசு அமைப்புகளின் கீழ் இருப்பதால், நடைமுறை சிக்கல்களை சந்திப்பதாக, இத்துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைக்கவும், அதே சமயம், உணவு சேவை துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பல்வேறு திட்டங்களை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இது தொடர்பாக, மாநில அரசு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். உணவு சேவை துறையில், அதிகாரிகளின், 'இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்' இருக்கக் கூடாது.
அதே சமயம், மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைக்க வேண்டும் என்பதில், எவ்வித சமரசத்திற்கு இடமின்றி, உறுதியாக உள்ளோம். மாநிலங்களில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதை உயர்த்தும் நோக்கில், சோதனை அடிப்படையில், கோவாவில், 1,000 பேருக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில், இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
அனைத்து ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள் ஆகியவை, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவரை, கண்டிப்பாக நியமிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும். பாதுகாப்பான உணவு குறித்து, சாலையோர உணவகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

DINAMANI NEWS


ஆயில் மில்லுக்கு சீல் வைப்பு

விழுப் பு ரம், நவ. 19:
நொய்அரி சியை சேர்த்து அரைத்து கடலை எண் ணெய் யில் கலப் ப டம் செய்த விழுப் பு ரம் ஆயில் மில் லுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
விழுப் பு ரம் நக ரம் மற் றும் அதனை சுற் றி யுள்ள பகு தி க ளில் செயல் பட்டு வரும் சில ஆயில் மில் க ளில் கலப் ப டம் செய் யப் ப டு வ தாக மாவட்ட ஆட் சி ய ருக்கு புகார் கள் வந் தன. இதை ய டுத்து உரிய ஆய்வு மேற் கொள்ள மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு ஆட் சி யர் சுப் ர ம ணி யன் உத் த ர விட் டார். இதை தொடர்ந்து விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் வர லட் சுமி தலை மை யில் ஊழி யர் கள் சங் க ர லிங் கம், சம ரே சன், கதி ர வன் ஆகி யோர் விழுப் பு ரம் அடுத் துள்ள மகா ரா ஜ பு ரம் தாம ரைக் கு ளம் பகு தி யில் செயல் ப டும் நிலக் க டலை எண் ணெய் தயா ரிக் கும் ஆயில் மில் லில் நேற்று சோதனை நடத் தி னர்.
அப் போது அங்கு எண் ணெய் தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் கட லை கள் அனைத் தும் தர மற் றவை என தெரி ய வந் தது. கட லை க ளு டன் நொய் அரி சி களை சேர்த்து அரைத்து கலப் ப டம் செய் த தும் கண் டு பி டிக் கப் பட் டது.
விசா ர ணை யில், விழுப் பு ரத்தை சேர்ந்த கரி முல் லா கான் என் ப வர், இந்த மில்லை குத் த கைக்கு எடுத்து நடத்தி வந் த தும், கடந்த 5 ஆண் டு க ளுக்கு மேலாக கலப் பட ஆயில் தயா ரிக் கப் பட் டுள் ள தும் தெரிய வந் தது.
இதை ய டுத்து அங்கு வைக் கப் பட்ட 175 மூட்டை கடலை மற் றும் 100 மூட்டை நொய் அரிசி ஆகி ய வற்றை பறி மு தல் செய்த அதி கா ரி கள், பரி சோ த னைக் காக கிண்டி ஆய் வ கத் திற்கு அனுப்பி வைத் த னர். இவற் றின் மதிப்பு ரூ. 10 லட் ச மா கும். பின் னர் கலப் பட ஆயில் தயா ரித்த மில்லை பூட்டி அதி கா ரி கள் சீல் வைத் த னர்.

64 குடிநீர் நிறுவனங்கள் மூடல் :ஊ குடிக்க தகுதியற்றது என 'திடுக்'

தமிழகத்தில், 64 நிறுவனங்களின் குடிநீர், 'குடிப்பதற்கு உகந்ததல்ல' என, பரிசோதனை முடிவில் தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும், பாட்டில் மற்றும் கேன் குடிநீரின் தரம் குறித்து, தொடர் புகார்கள் எழுந்தன. பசுமை தீர்ப்பாயம், குடிநீர் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதன்படி, இரு மாதங்களுக்கு முன், மாநிலம் முழுவதும் உள்ள, குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், குடிநீர் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள், நேற்று வந்தன. இதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள, 64 நிறுவனங்களுக்கு, குடிநீர் தயாரிப்பை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை உணவு பாதுகாப்பு துறை அலுவலர், விஜய் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், 10 நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், ஏழு நிறுவனங்களின் மாதிரிகள், குடிக்கத் தகுந்ததல்ல என, முடிவுகள் வந்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள், நிறுவனங்களை மூடியுள்ளனர். இதே போல், தமிழகம் முழுவதும், 64 நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கோர்ட்டில் வழக்கு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட் டத் தில் தரமற்ற குடிநீர் விற்பனை 7 நிறுவனங்களுக்கு ‘சீல்’

கோவை, நவ. 19:
கோவை மாவட் டத் தில் அன் னூர், இருட் டுப் பள் ளம், பேரூர், செல் வ பு ரம், ஈச் ச னாரி, கண பதி, சர வ ணம் பட்டி உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் 74 குடி நீர் விற் பனை நிறு வ னங் கள் உள் ளன. இந் நி று வ னங் கள் மூலம் கோவை, திருப் பூர் மாவட் டங் க ளில் உள்ள கல்வி நிறு வ னங் கள், கம் பெ னி கள், வீடு கள், கடை க ளுக்கு குடி நீர் கேன், குடி நீர் பாட் டில் சப்ளை செய் யப் ப டு கி றது.
இந்த குடி நீர் பாட் டில் க ளின் தரம் மற் றும் விற் பனை தொடர் பாக உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர். 10 நிறு வ னங் க ளி டம் இருந்து ‘மாதிரி குடி நீர்’ எடுத்து ஆய் வுக்கு அனுப் பி னர்.
ஆய் வின் முடி வில் 7 நிறு வ னங் க ளில் தர மற்ற குடி நீர் தயா ரித்து விற் கப் ப டு வது உறு தி செய் யப் பட் டது. இதை ய டுத்து, அந்த 7 நிறு வ னங் க ளுக் கும் விளக்க நோட் டீஸ் அனுப் பி னர். ஆனால், அந்த நிறு வ னங் க ளி டம் இருந்து முறை யாக பதில் வர வில்லை. இதை ய டுத்து, 7 நிறு வ னங் க ளுக் கும் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று ‘சீல்’ வைத் த னர்.

FSSAI launches Food Fortification Resource Centre

The FSSAI on Thursday launched a Food Fortification Resource Centre (FFRC) to provide technical support advocacy and expertise in all aspects of food fortification during a special meeting, which was attended by Bill Gates.
In the meeting, the founder of Microsoft and trustee of Bill and Melinda Gates Foundation, Gates, extended his support to Indian government's new initiatives to curb the problem of malnutrition in the country.
"I am encouraged by the government's new initiatives to advance India's nutrition goals. In particular, I congratulate FSSAI on the launch of the Food Safety and Standards (Fortification of Foods) Regulation (2016) and continued improvement on salt iodisation," Bill Gates was quoted as saying in a statement issued by the FSSAI.
The meeting was also attended by secretaries of eight different ministries, including Health, Woman and Child Development and Human Resources and Development, along with members of Tata Trust at the headquarters of Food, Safety and Standards of Authority of India (FSSAI).
An online portal of FCTC was also launched during the meeting, which would function as a knowledge dissemination and interaction platform across stakeholders.
An alarming 70 per cent of Indian population consumes less that 50 per cent of the recommended daily allowance (RDA) of micronutrients.
Over a quarter of the world's vitamin A deficient pre-school children are in India. About 70 per cent of the schoolchildren and over 50 per cent of women suffer from anaemia caused by iron deficiency in the country.
According to FSSAI, the standards and logo for fortified foods that were released in October already has become a rallying point for large-scale food fortification.
Several states are already in the advanced stages of adopting fortified foods in government programmes.

22 milk samples collected for quality check

GUWAHATI: The ongoing special drive in response to the direction of the Food Safety and Standards Authority of India(FSSAI) to check the quality of milk consumed by the people, has so far garnered 22 samples from both the organized and unorganized sectors.
The state-run milk cooperative societies and milkmen or vendors were the key areas for the collection drive, which was launched on November 11. The samples will be analysed in Delhi. In the coming days, food safety officers will collect more samples from milk producers and retailers.
Last week, a state-level steering committee for monitoring and evaluating the National Milk Survey was constituted. The survey is part of a nationwide effort to monitor and evaluate the quality of milk consumed by the people. Over 1,500 samples will be collected from different cities to check the quality.
On November 4, the first meeting of the steering committee was held as per the FSSAI instructions and it was decided that a survey of the milk sold in the city would be conducted. Various complaints from consumers about the quality of the milk sold to them had necessitated this study on the quality. "We want to know if the quality of milk sold in the city is good and if there is any adulteration. The samples have been sent and the results will be out soon," said an official.
While a section of consumers get their requirements of milk and milk-based products like cottage cheese from private shops, others prefer to get them from those who keep cows or milk cooperatives. Diluting milk with water to increase the quantity is a regular practice. Other forms of adulteration include mixing of detergents which can be very harmful for health. Starch and skimmed milk powderare also added.