Jun 29, 2015

KUNGUMAM ARTICLE







KUNGUMAM ARTICLE

  






After Maggi, Top Ramen withdrawn from Indian market

In two cases slightly higher lead level has been found in the tastemaker, said Indo Nissin Foods MD
After Maggi controversy, Indo Nissin today announced withdrawal of its instant noodles brand 'Top Ramen' from the Indian market on orders from central food safety regulator FSSAI.
Earlier this month, Nestle had to recall Maggi noodles, whileHindustan Unilever also withdrew its Knorr instant noodles brand over safety and regulatory issues.
On June 8, FSSAI had come out with the advisory on product safety testing of all instant noodle products in India after lead beyond permissible limits in Maggi noodles along with taste enhancer Monosodium glutamate (MSG).
"At that time we had sought clarification from FSSAI since Top Ramen product approval is pending with the regulator. They have requested us to withdraw the product until they give the product approval," Indo Nissin Foods Pvt Ltd Managing Director Gautam Sharma said in a statement.
He further said Top Ramen was extensively tested in the last few weeks after product safety concerns arose in the category.
"We have tested at two FSSAI accredited independent laboratories and shared the results with FSSAI a few weeks ago. While many Top Ramen samples have been tested by various state FDAs across India, only in two cases - slightly higher lead level has been found in the tastemaker," he added.
Sharma said the company was meeting state FDAs and sharing test results with them as well as seeking a re-test.
Instant noodles have attracted attention of regulators after FSSAI banned Nestle India's Maggi noodles.
Earlier this month, the regulator ordered testing of noodles, pastas and macaroni brands such as Top Ramen, Foodles and Wai Wai sold and manufactured by seven companies to check compliance of norms.
These include Nestle India, ITC, Indo Nissin Food Ltd, GSK Consumer Healthcare, CG Foods India, Ruchi International and AA Nutrition Ltd.
Nestle had destroyed Maggi noodles worth Rs 320 crore after the withdrawal.
HUL also recalled its Chinese range of 'Knorr' instant noodles from the market pending product approval from FSSAI.
Further, global cafe chain Starbucks had to stop use of ingredients not approved by the regulator in certain products served at its India outlets.

FSSAI, Maharashtra FDA defend Maggi recall and ban order

Bombay HC to resume hearing on Nestle India petition on June 30
Food Safety & Standards Authority of India (FSSAI) in its affidavit filed in the Bombay high court has submitted that there was no anomaly in its order to recall Maggi noodles from outlets across India as well as to stop its production.
Besides, the food regulator has said the directives, which were issued to Nestle India, were well within its powers under the Food Safety & Standards Act.
FSSAI said in its affidavit that without risk assessment and grant of product approval the product could not be allowed to remain in the market. FSSAI sources told Business Standard, "The affidavit has been filed in the high court. There is no anomaly in the order issued against Nestle India."
Similarly, the Maharashtra FDA also strongly defended its action to prohibit the manufacture, storage, distribution and sale of Maggi noodles under section 30 sub clause (a) of clause (2) of the Food Safety & Standards Act. The high court during its hearing on the petition filed by Nestle India on June 12 refused to stay the Maggi ban orders but asked both FSSAI and Maharashtra FDA to file their affidavits. The case is slated for hearing on June 30. The company has argued that FSSAI's move was "arbitrary" and "illegal".
FDA official said its affidavit has mentioned the tests conducted of 20 samples across the state before taking a decision to ban the manufacture and sale of Maggi noodles. He informed that according to the reports of the state food analysts the Maggi Noodles manufactured by Nestle India found "Unsafe" as it contains lead content much higher than the prescribed limit and misbranded due to presence of Mono Sodium Glutamate (MSG).

சாம்பார் வடையில் "பிளாஸ்திரி பேண்டேஜ்'வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி

சேலம்:சேலத்தில், தனியார் ஹோட்டல் சப்ளை செய்த சாம்பார் வடையில், "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்த சம்பவம், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், சின்னதிருப்பதி அடுத்த, அபிராமி கார்டனைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், நேற்று, காலை, 10.30 மணிக்கு, சேலம், ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் பழமுதிர் நிலையத்தில், இயங்கி வரும் ஹோட்டலில், "சாம்பார் வடை' இரண்டு பாக்கெட் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
வீட்டிற்கு கொண்டு சென்ற முரளிதரன், தன் மகள் பிரியாவிடம், சாம்பார் வடை பார்சல் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அப்போது, பிரியா, ஒரு சாம்பார் வடையில் ஒரு பாக்கெட்டை உடைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர், இரண்டாவது பாக்கெட்டை உடைத்து பார்த்த போது, அந்த பாக்கெட்டில், விரல் காயத்திற்கு பயன்படுத்தப்பட்ட "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்தது.
அதிர்ச்சியடைந்த பிரியா, தந்தை முரளிதரனிடம் தெரிவித்துள்ளார். அவர், உடனடியாக சாம்பார் வடை பாக்கெட்டை எடுத்து கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் ஹோட்டலுக்கு சென்று, அங்கிருந்த மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ""ஹோட்டலில் நடந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; பெரிது படுத்த வேண்டாம்,'' என்றார்.
சாம்பார் வடையில், "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்த சம்பவம் பரவியதால், பலர் ஹோட்டல் முன்பாக குவிந்தனர். சாப்பிடும் உணவு பொருளில், தொடர்ந்து புகார் எழுவதால், வாடிக்கையாளர் மத்தியில் கடும், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. "சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், தனியார் ஹோட்டல்களை, அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் அனுராதா கூறுகையில்,""சாம்பார் வடையில், "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்தது தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் கொடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Chemical used to ripen mangoes can cause cancer

One of the main reasons to practise this process is to cut short the time taken by fruits to ripen naturally, which usually takes longer than the one which involves chemicals.The chemical widely used for artificially ripening fruits is calcium carbide (CaC2) which contains arsenic and phosphorus, both of which can prove fatal for human beings
The chemical widely used for artificially ripening fruits is calcium carbide (CaC2) which contains arsenic and phosphorus, both of which can prove fatal for human beings. CaC2 is a known carcinogen - an agent having the ability to alter human cells into cancerous cells.
Though this chemical is banned in many countries, including India, it is being freely used across the country to ripen fruits such as mangoes, watermelons, bananas etc. just to scale up the sales.
One of the main reasons to practise this process is to cut short the time taken by fruits to ripen naturally, which usually takes longer than the one which involves chemicals.
"Calcium carbide leads to skin allergies and rashes and at times can also cause a severe disease like skin cancer. Since most of the fruits procured from the market are artificially ripened, the only way to skim the carbide content is to wash the fruits properly. The use of this chemical should be stopped completely in order to wipe out the risk of cancerous diseases," Delhi-based skin specialist Dr AK Dadhwal said.
Doctors suggest fruits and vegetables should be bought from noted stores like Mother Dairy's Safal as they use ethylene for ripening fruits, which is considered safer than other methods. "We at Safal use ethylene for ripening fruit which is quite similar to the natural ripening agents produced by fruits. At Safal, fruits are ripened using scientific methods. Ethylene has no adverse effect on health," said Pradipta Sahoo, business head (horticulture), Mother Dairy fruits and vegetables.

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு- 3: தேன்- நோய் தீர்க்குமா? தருமா?

“அருமருந்தாகக் கருதப் படும் தேனில் கலந்துள்ள ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் நம் உடலில் அதிகப்படி யாகச் சேர்வதால் ரத்தம் தொடர்பான நோய்கள், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, பல் பாதிப்புகள் அதிகரிக்கலாம்" - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India) சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கை இது.
அருமருந்து
உலகில் பரிசுத்தமான விஷ யங்களாகச் சில பொருட்கள் கருதப் படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு முதலிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்ப தற்காகக் குழந்தைகளுக்குத் தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆயுர்வேத மருத்துவ முறை, கை மருத்துவ முறைகளில் சேர்க்கப் படும் முக்கியப் பொருள் தேன். குழந்தைகளுக்கு மருந்தைக் கலந்து கொடுக்கவும், சித்த-ஆயுர்வேத மருந்து களைக் கலந்து கொடுக்கவும் தேன் பயன்படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் மேலாகத் தேனே ஒரு சிறந்த மருந்துதான்.
இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்குப் பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது.
உற்பத்தி அதிகரிக்க
காலம்காலமாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தேனுக்கான மவுசு, இந்த நவீன காலத்திலும் குறையாமல்தான் இருக்கிறது. அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் வந்த அதிர்ச்சி அளிக்கும் செய்திதான், வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பது. தேன் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், தேனீக்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம்.
இப்படி நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உலக அளவில் மிகப் பெரிய உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. இதன் காரணமாக மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் நம் உடலில் சேரும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளால் பாக்டீரியா கிருமிகளின் எதிர்ப்பு சக்தி (Antibiotic Resistance) பெருகிவருகிறது. இதனால், நோய்த்தொற்று ஏற்பட்டு நம் உடலில் புதிய கிருமிகள் பெருகும்போது கொடுக்கப்படும் மருத்துவச் சிகிச்சையும் பலனற்றுப் போகிறது.
கட்டுப்பாடு இல்லை
கிருமிகளின் எதிர்ப்பு சக்தி (Antibiotic Resistance) அதிகரிப்பது மனித உடல்நலனுக்கு மிகவும் பேராபத் தான மூன்று விஷயங்களில் ஒன்று என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பண்ணை விலங்கு வளர்ப்பில் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
தேசிய அளவில் ஆடு, மாடு, கோழி, பன்றி, தேனீ உள்ளிட்ட பண்ணை விலங்கு வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு பற்றி எந்த ஆய்வுபூர்வமான தகவலோ, வெளிப்படையான பதிவுகளோ இல்லை. கால்நடை வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் நம் நாட்டில் கிடையாது. அதைப் போலவே உள்நாட்டில் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தேன் தொடர்பான எந்த விதிமுறைகளும் நம் நாட்டில் இன்னும் சட்டப்பூர்வமாகவில்லை.
ஐரோப்பியத் தடை
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேனுக்கு ஐரோப்பிய யூனியன் 2010 ஜூன் மாதம் தடை விதித்திருக்காவிட்டால், தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கும் பிரச்சினை உலகின் கவனத்துக்கு வந்திருக்காது.
சர்வதேச அளவில் உணவுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுக்கும் கோடெக்ஸ் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை தேனை 'இயற்கையான உற்பத்தி' என்று வரையறுத்து, தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதைத் தடை செய்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான் இந்திய ஏற்றுமதித் தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் அதிக அளவில் இருந்தபோது, அவை திருப்பி அனுப்பப்பட்டன.
அப்போது மத்திய அரசு நெடுந்தூக்கத்தில் இருந்து விழித்தது. ஏற்றுமதி செய்யப்படும் தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஏற்றுமதி கண்காணிப்பு மன்றம் (Export Inspection Council - EIC) கண்காணிப்பு வேலையைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2012 ஜூலை மாதம்தான் இந்தியத் தேனுக்கான தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டது.
அதேநேரம் இந்தக் கண்காணிப்பு எல்லாமே ஏற்றுமதி தேனுக்கு மட்டும்தான் என்பதைக் கவனிக்க வேண்டும். உலகுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேயிலையின் சுவை நிரம்பிய நுனிப்பகுதி, நமக்குக் குப்பையாக விழும் டஸ்ட் டீ போலத்தான் இதுவும்.
உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனில் ஆன்ட்டி பயாட்டிக் இல்லையா, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனுக்குத் தரக் கட்டுப்பாடு இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு உடனடியாகத் தெளிவான பதில் கிடைக்கும் நிலைமை இல்லை.
அக்கறையின்மை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேன், உள்நாட்டு தேன் விற்பனையை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India) கவனிக்கிறது. அதனுடைய விதிமுறைகளும் தேனை 'இயற்கை உற்பத்தி' என்றே வரையறுக்கின்றன. ஆனால், அந்த அமைப்போ, அதன் கீழ் வரும் மற்ற அமைப்புகளோ தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கக்கூடாது என்பதற்கான விதிமுறைகளை 2010-ம் ஆண்டில் நிச்சயமாகக் கொண்டிருக்கவில்லை.
தேனுக்கு அக்மார்க் முத்திரை அவசியம் என்பதை 2008-ம் ஆண்டில் மத்திய வேளாண் அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது. ஆனால், அதில் ஆன்ட்டிபயாட்டிக் கலப்பு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏற்றுமதி கண்காணிப்பு மன்றம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்கிறது. ஏற்றுமதி செய்யப்படும் தேனில் காணப்படும் ஆன்ட்டிபயாட்டிக், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லி மாசுபாடு இருப்பது தொடர்பாக எஞ்சியுள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திட்டத்தை அந்த அமைப்பு நடைமுறைப் படுத்தியது.அதன்படி, ஆன்ட்டிபயாட்டிக் அளவு அதிகமாக இருந்தால் தேன் ஏற்றுமதி ரத்து செய்யப்படும்.
முதல் விழிப்பு
இப்படியாக, இருக்கக்கூடிய கொஞ்சநஞ்சக் கட்டுப்பாடுகளும் ஏற்றுமதி செய்யப்படும் தேனுக்கான தரக்கட்டுப்பாடுகள்தான். மேற்கண்ட அரசு அமைப்புகள் எதுவும் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனைக் கண்காணிக்கவில்லை, பரிசோதிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை.
இந்திய ஏற்றுமதித் தேனை ஐரோப்பிய யூனியன் தடை செய்தவுடன், புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment - CSE) என்ற அமைப்பு உள்நாட்டு தேனில் ஆய்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டது. அதில்தான் உள்நாட்டு தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது தொடர்பான அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. கிட்டத்தட்ட வணிகரீதியில் விற்பனை செய்யப்படும்
எல்லாத் தேனிலும் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதுதான் இதில் வயிற்றைக் கலக்குகிறது. அதைப் பற்றியும் ஆன்ட்டிபயாட்டிக்கோ, வேறு கலப்படமோ இல்லாத சிறந்த தேனை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற நிபுணர் ஆலோசனையையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

Maharashtra: State FDA seeks government nod for skill training centre

To conduct sensitisation programmes for FDA inspectors, street food vendors.

The recent furore over Maggi noodles has forced the state-run Food and Drug Administration (FDA) to inculcate some extra measures in their vigilance system. Starting 2016, FDA commissioner has sought permission from the state government to run a skill training centre, at the headquarters located in Bandra-Kurla, for its own inspectors along with tie-ups with several industries for sensitisation of street food vendors.
According to the state FDA commissioner, Dr Harshdeep Kamble, the idea has received an unofficial nod from the state government. “A proposal will now be drafted and sent to the government,” he said.
According to the commissioner, with a series of tests of Maggi noodles and its tastemaker packets, across the country, it was realised that there is a need to upgrade food and drug inspectors’ knowledge about the new technologies and food practices in the market.
Currently, the eligibility criteria to work at FDA is a science background (BSc) for food and a graduation degree in pharmacy for drug inspector. The recruited inspectors undergo a month-long training before entering the field. There is no skill development workshop for them during their entire tenure. “With rapid development in food technology and newer drugs emerging in the market, it would do good to make skill development an ongoing process,” said Kamble.When the Uttar Pradesh’s FDA first announced that Maggi was laced with excessive lead and had traces of monosodium glutamate (MSG), the first road block that state FDA faced was the methodology to test and ascertain MSG’s safety levels. “There are no guidelines to suggest how much MSG is permissible in a food product. Food inspectors and lab analysts were at a loss,” an official from state FDA admitted.
The FDA will also sign an MoU with food and drug manufacturing industries to hold regular training sessions as part of their corporate social responsibility (CSR) activity. The training sessions will rope in street food vendors to sensitise them about right food practices, such as the required hygiene, use of safe ingredients and the accepted process of food preparation.
Meanwhile, the FDA is expecting laboratory results of various processed food samples, such as pasta, its variants and noodles of nine varieties from different brands within two weeks. “We will be checking for contraventions as per the Food Safety and Standards Authority of India (FSSAI) guidelines,” said joint commissioner (food) Uday Vanjari.

Surya Health Care asked to recall Treat Juice within 4 days

Municipal Court summons Hatrick proprietor for fungal bread
SRINAGAR, June 27: The food safety department has asked Surya Health Care Industries Bari Brahamana Jammu to recall its products-Mango Drink (Treat) from the market within four days.
The directive has come in wake of sampling of its products that were found with erased manufacturing date, batch number and other label requirements.
“Your product namely Mango Drink (Treat) has been found with erased manufacturing date, batch number and other label requirements. While as fresh date/batch number has been embossed on this product which is an offence under Food Safety Standards Act (FSSA) 2006, rules 2011,” reads the directive issued by Assistant Commissioner Food Safety district Srinagar, a copy of which has been endorsed to deputy commissioner Srinagar vide number FSSA/SGR/518-22 dated June 27, 2015, a copy of which is in possession of Kashmir Despatch.
The directive reads further: “It appears that you have recalled flood hit items and then re-labelled the same. Samples of this product have been lifted and sent to the food analyst. You are directed to recall all such products from market within a period of four days positively. The same shall be stored in main super stockiest godown at Srinagar for further necessary action under law.”
Meanwhile, in a complaint filed by Tabish Bhat a resident of Basant Bagh at present Rajbagh Srinagar against Showket Choudhary proprietor of Hatrick unit Jawahir Nagar Srinagar, the municipal magistrate has summoned Choudhary before the court on July 16.
“The complainant has filed the complaint which is supported by an affidavit against the accused (Showkat Choudhary) that at the time of Iftar the complainant approached the accused at his bakery shop at Jawahir Nagar in order to bring bread for his family on June 25, reads the court order while referring to the compliant.
The complainant has said that when the bread was opened by him, he approached the bakery shop and told them that the bread is adulterated with fungus. “The shopkeeper opened another bread which was present for sale at the shop and that too was found full of fungus. The accused could not give any explanation for keeping sub-standard and adulterated and full of fungus bread in his shop,” reads the complaint.
The complainant has later approached police station Rajbagh for lodging the compliant. “The police concerned was asked for the receipt of the said bread which the complainant was not provided by the accused shopkeeper. In support of the compliant the statement of the complainant and one witness has been recorded,” reads the court order.

Safety regulator drafts protocol on food recall

NEW DELHI, Jun 28, 2015, DHNS:
FSSAI makes safety standards for heavy metals in food

In the wake of the Maggi controversy, the Food Safety and Standards Authority of India (FSSAI) has come out with a draft protocol on “food recall” and safety standards for heavy metals like lead in a large number of food items—both raw and processed.
The protocol and safe limits for lead, tin, cadmium, mercury, chromium and arsenic in food items are expected to be finalised after incorporating comments from the public, who were given 60 days to send their suggestions to the FSSAI.
The food regulator’s move comes after the raging controversy on instant Maggi noodles, which was found to contain high quantity of lead by food authorities in several states. 
The draft standards list out a large number of food items with the maximum permissible level of lead in them. Processed tomato concentrate can have lead up to 1.5 parts per million by weight, which is the highest quantity of the heavy metal allowed in 64 food items for which the standards have been drawn. 
Nestle claimed the maximum permissible level of lead in Maggi was 2.5 ppm in its application to the FSSAI, though the certificate of analysis furnished by the company shows the presence of lead was just 0.0153 ppm. Independent tests carried out by authorities however, showed substantially high levels of lead in Maggi. 
The FSSAI’s draft food recall procedures seek to formulate guideline on how unsafe food items can be removed quickly from retail shop as well as the distribution chain.
Retailers are not supposed to have a recall plan, whereas manufacturers, wholesale suppliers and importers must have an up-to-date recall plan, which should be shared with the authorities.
Restaurants, caterers and takeaway joints are, however, exempted unless they are running multi-outlet food business chains with integrated manufacturing and distribution networks.

தமிழக காய்கறி, பழங்களுக்கு வந்த 'சோதனை': கேரளாவில் 'மொபைல் லேப்' அறிமுகம்

கோவை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறி, பழங்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை, நடமாடும் ஆய்வகம் வாயிலாக பரிசோதனைக்கு உட்படுத்தும் புதிய நடைமுறையை, கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக-கேரள எல்லையான வாளையாறில், ஏழு சோதனைச்சாவடிகள் வரிசையாக அமைந்துள்ளன. இவற்றை கடந்து செல்லும் சரக்கு வாகன டிரைவர்கள், கொண்டு செல்லப்படும் சரக்கு குறித்த தகவல், பற்றுச்சீட்டு(இன்வாய்ஸ்) மற்றும் இ-டிக்ளரேசன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.சோதனைச்சாவடி பணியாளர்கள், வாகனத்தில் இருக்கும் சரக்குக்கும், ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் சரக்குக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று சரிபார்த்து, அதன் பின் சோதனைச்சாவடியை கடக்க அனுமதிப்பர்.
காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு இல்லாமல் இருந்த இந்த நடைமுறையை, இம்மாதம், 8 ம் தேதி முதல், கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க, இப்புதிய நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
ஆய்வு நடப்பது எப்படி?
ஆய்வை சோதனைச்சாவடியிலுள்ள பணியாளர்கள் மேற்கொள்வதில்லை. காய்கறிகளை பரிசோதிக்க, கேரள அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தணிக்கைத்துறை சார்பில், 'நடமாடும் ஆய்வகம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோட்டில் காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்தி, மாதிரி எடுத்து அதில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வக அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அவ்வாறு இருந்தால், உடனடியாக சோதனைச்சாவடிகளுக்கும், அம்மாநில உணவு பாதுகாப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த சரக்கு திருப்பி அனுப்பப்படும். இந்நடைமுறையை, கேரள அரசு முன்பே தெரிவித்து விட்டது.
இதனால் தமிழக - கேரள எல்லையான வாளையாறு, கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்தாபுரம், வேலந்தாவளம் ஆகிய ஆறு சோதனைச்சாவடிகளில் காய்கறி மற்றும் உணவுப்பொருட்களை கடும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
இது குறித்து வாளையாறு சோதனைச்சாவடி வணிகவரித்துறை அலுவலர் ஹரி கூறியதாவது:இரவு, 10:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அதிக எண்ணிக்கையில் வருகின்றன. காய்கறிகளை கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்கள், '8 எப்' படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.கேரளாவில் திங்களன்று மார்க்கெட் என்பதால், ஞாயிற்றுக்கிழமை, 400-500 வாகனங்களில் காய்கறிகள் வரும். மார்க்கெட்டில் உணவு பரிசோதனை அதிகாரியின் சோதனைக்கு காய்கறி உட்படுத்தப்பட்டால், வியாபாரி சமர்ப்பித்த ஆவணங்களின் வாயிலாக, காய்கறி உற்பத்தி செய்த உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இதுவரை நுாடுல்ஸ் பாக்கெட் ஏற்றிச் சென்ற ஒரு லாரிக்கும், வெண்டை மற்றும் கத்தரி ஆகிய காய்கறிகளை ஏற்றி வந்த வாகனத்துக்கும், அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, ஹரி கூறினார்.
இது குறித்து வணிக வரித்துறை ஆய்வாளர் சுரேஷ் கூறுகையில், ''வாகன சோதனையின் போது, ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்கிறோம். எங்கிருந்து சரக்கு வருகிறது, எங்கு செல்கிறது, வாகனப்பதிவு எண், உற்பத்தியாளர் மொபைல் போன் எண் ஆகியவற்றை பதிவு செய்கிறோம். இந்த பதிவு அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பதிவாகும். எந்த அதிகாரியும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்,'' என்றார்.
டிரைவர் பைசல் கூறியதாவது: கேரளாவுக்குள், இனி 24 மணி நேரமும் காய்கறி கொண்டு செல்ல முடியாது. காய்கறி வாகனங்களும் மற்ற வாகனங்களை போல் சோதனைச்சாவடியில், காத்திருக்க வேண்டும். '8எப்' படிவத்தை சமர்ப்பிக்காத வாகனங்களை கேரளாவுக்குள் அனுமதிப்பதில்லை.
டிரைவர் ஜியாவுதீன் கூறியதாவது: கோவையிலிருந்து காய்கறி வாகனத்தில் புறப்படும் போதே, ஆன்லைனில் படிவம் '8எப்' ஐ பூர்த்தி செய்து அனுப்பி விட்டால், அனுமதிச்சீட்டை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதை சோதனைச்சாவடியில் பெற்று வேகமாக, சோதனைச்சாவடியை கடக்கலாம். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அதனால் தான் நள்ளிரவில், காய்கறிகள் கொண்டு செல்ல சோதனைச்சாவடியில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கறிவேப்பிலை மீது சந்தேகம்:
கேரளா செல்லும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள், கேரள சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.பொள்ளாச்சி கோபாலபுரம் செக்போஸ்டில், வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டன. கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? போன்ற விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. காய்கறிகள் பரிசோதிக்கப்படவில்லை.கேரளா மீனாட்சிபுரம் மற்றும் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள, கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிமாநிலங்களில் இருந்து, கேரளாவுக்கு, விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறிகள், பழங்களில், நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவலையடுத்து, கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காய்கறி மொத்த விற்பனைக்கடைகளில் மாதிரிகளை சேகரிக்கின்றனர்.இதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி, கேரளாவின் அனைத்து பகுதியிலும் காய்கறி வண்டிகளை நிறுத்தி, மாதிரி சேகரிக்கின்றனர். காய்கறி எங்கிருந்து வந்துள்ளது, யாருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்ற விபரங்களை எங்களிடம் கேட்டு பெறுகின்றனர்.
குறிப்பாக கறிவேப்பிலை மற்றும் கோவைக்காயில் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமுள்ளதாக தெரிவிக்கின்றனர். வணிகவரி சோதனை சாவடிகளில் காய்கறிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கேரள மாநிலம் கோவிந்தாபுரம் செக்போஸ்ட் வழியாக, தமிழகத்திலிருந்து காய்கறி ஏற்றி சென்ற லாரி சோதனையிடப்படுகிறது. லாரி டிரைவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பஷீர் கூறுகையில், ''இதுவரை லாரியை நிறுத்தி காய்கறி மாதிரி சேகரிக்கப்படவில்லை. வழக்கமான ஆவண பரிசோதனை மட்டுமே நடக்கிறது,'' என்றார்.

உணவு பாது காப்பு, தர நிா்ணய சட்டப் படி வியா பாா ி கள் பதிவு செய்ய முகாம் உணவு பாது காப்பு அலு வ லா் தக வல்

ஊட்டி, ஜூன் 29:
நீல கிரி மாவட்ட உணவு பாது காப்பு தர நிர் ணய துறை யின் சார் பில் நுகர் வோர் பாது காப்பு குழு கூட்டம் ஊட்டி யில் நடந் தது. கூட்டத் திற்கு கூட்டத் திற்கு உணவு பாது காப் புத் துறை மாவட் நிய மன அலு வ லா் டாக் டா் ரவி தலைமை தாங் கி னார். கூட்டத் தில் கூட லூர் நுகர் வோர் மனி த வள சுற் றுச் சூ ழல் பாது காப்பு மைய தலை வர் சிவ சுப் பி ர ம ணி யம் பேசு கை யில், ‘உண வுப் பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட்டத் தின் படி வியா பா ரி கள் பதிவு செய்ய கிராம புறங் களில் பதிவு செய் வ தற் கான முகாம் நடத்த வேண் டும், கிரா ம பு றங் கள் மற் றும் தமி ழக எல்லை பகு தி களில் கேரளா மற் றும் கர் நா டகா மாநி லத் தில் தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான உண வு களை தமி ழ கத் திற் குள் விற் கும் நிலை உள் ளது. எனவே இது குறித்து அவ் வப் போது ஆய்வு நடத்த வேண் டும். பல ஓட்டல் களில் சுடு தண் ணீர் வழங்க வேண் டும். பொது மக் களுக்கு வழங் கப் ப டும் உண வு கள் தர மான உண வு களா என் பது குறித்து ஆய்வு மேற் கொள்ள வேண் டும். பல உண வுப் பொ ருட் களில் முறை யான தக வல் இல் லா மல் பழைய உண வுப் பொ ருட் கள் முறுக்கு மிக் சர் பிரட் உள் ளிட்டவை பொட்ட ல மிட்டு விற் பனை செய் கின் ற னர். ஊட்டி மற் றும் கிராம புறங் களில் விற் பனை செய் யப் ப டும் டீ தூள் பாக் கெட் களில் கலப் ப டம் அதி க மாக உள் ளது. சாலை யோர உண வ கங் களில் தரம், சேர்க் கப் ப டும் நிறங் கள் குறித்து ஆய்வு செய்ய வேண் டும்’, என் றார்.இதற்கு பதி ல ளித்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லா் ரவி பேசு கை யில், ‘ அவ் வப் போது ஆய் வு கள் மேற் கொள் ள பட்டு வரு கி றது, ஊழி யர் கள் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் பற் றாக் கு றை யால் அடிக் கடி ஆய்வு நடத்த இய ல வில்லை. எனி னும் பல் வேறு பகு தி களில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் மூலம் ஆய் வு கள் எடுத்து அனுப் ப பட்டு வரு கின் றது, இதில் உட லுக்கு தீங்கு விளை விக் கும் பொருட் கள் என தெரி ய வந் தால் அவர் கள் மீது சட்டப் படி வழக்கு பதிவு செய்து நட வ டிக்கை எடுக் கப் ப டும். தற் போது மாவட்டத் தில் 60-க்கும் மேற் பட்ட வழக் கு கள் நிலு வை யில் உள் ளன, 3 வழக் கில் அப ரா தம் விதிக் கப் பட்டுள் ளது.
சாலை யோர உண வ கங் கள் பல இடங் களில் சாக் க டைக்கு அரு கில் உள் ளன, நக ராட்சி நிர் வா கம் சுகா தா ர மற்ற இடங் களில் கடை கள் அமைக்க அனு மதி வழங் கா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும், தர மற்ற பொருட் கள் விற் பனை செய் யும் போது பிடிப் பட்டால் விற் ப னை யா ளர் யாரி டம் கொள் மு தல் செய் தாரோ அவ ரு டைய பில் மற் றும் தக வல் கள் இருந் தால் விற் ப னை யா ளர் சாட் சி யாக இருப் பார்.கொள் மு தல் செய் த தற்கு ஆதா ரம் இல்லை எனில் விற் பனை செய் த வரே அதற்கு முழு பொறுப் பா வார். விரை வில் அனைத்து பகு தி யி லும் வியா பா ரி கள் பதிவு செய் வ தற்கு முகாம் நடத்த நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
பாக் கெட்டு களில் தண் ணீர் அடைத்து விற்க யாருக் கும் அனு மதி வழங் கப் ப ட வில்லை, எனி னும் பல பார் கள் மற் றும் கல் யாண நிகழ்ச் சி கள், கோவில் திரு வி ழாக் களில் இவை பயன் ப டுத்த படு கின் றது. இவற்றை பயன் ப டுத்த கூடாது. அனைத்து வகை யான நூடுல்ஸ் வகை களும் தற் போது ஆய் வுக்கு அனுப் ப பட்டுள் ளது. மக் களி டம் பாது காப் பான உணவு குறித்த விழிப் பு ணர்வு தேவை. விழிப் பு ணர் வி னால் மட்டுமே 80 சத வீத தர மற்ற உண வு களில் இருந்து மக் களை காப் பாற்ற முடி யும்’, என் றார்.
இக் கூட்டத் தில் கூட்டத் தில் புளு ம வுண் டன் நுகர் வோர் பாது காப்பு சங்க செய லா ளர் ராஜன், கோத் த கிரி நுகர் வோர் பாது காப்பு சங்க தலை வர் நாகேந் தி ரன் உதகை தொகுதி நுகர் வோர் சங்க செய லா ளர் தரு ம லிங் கம் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சிவக் கு மார் சிவ ராஜ் அருன் அரி கி ருஸ் ணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.

தரமற்ற பால் விவகாரம் 2 பால் நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூன் 29:
தமி ழ கத் தில் ஆவின் உள் பட 20க்கும் மேற் பட்ட தனி யார் பால் நிறு வ னங் கள் செயல் பட்டு வரு கின் றன. இதில் ஆவின் நிறு வன பாலில் கலப் ப டம் மற் றும் பாலை திரு டி யது தொடர் பாக ஆளும் கட் சி யைச் சேர்ந்த வைத் தி ய நா தன் கைது செய் யப் பட்டார். இவ ருக்கு உடந் தை யாக செயல் பட்ட தாக ஆவின் தர கட்டுப் பாட்டு அதி கா ரி கள் 3 பேர் உட் பட மொத் தம் 17க்கும் மேற் பட்ட வர் கள் கைது செய் யப் பட்டு சிறை யில் அடைக் கப் பட்ட னர். அமைச் ச ராக இருந்த மாத வ ரம் மூர்த்தி பத வி யில் இருந்து தூக்கி எறி யப் பட்டார்.
ஆவின் பாலில் கலப் ப டம் நடந்த செய்தி மக் கள் மத் தி யில் பெரும் பர ப ரப் பை யும், அதிர்ச் சி யை யும் ஏற் ப டுத் தி யது. இதன் கார ண மாக கடந்த சில மாதங் க ளாக ஆவின் பால் உட் பட, தனி யார் நிறு வன பால் பாக் கெட்டு களை முக வர் களி ட மி ருந்து வாங் கிச் சென்று மத் திய உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தர நிர் ணய பரி சோ தனை செய் து வ ரு கின் ற னர்.
இத் து றை யி னர், மாதத் தின் முதல் வாரத் தில் பால் தர பரி சோ த னை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். அப் போது, இரண்டு தனி யார் நிறு வ னங் களின் பால் தர மற்று இருப் பது கண் டு பி டிக் கப் பட்டுள் ளது. இது தொடர் பாக அந்த நிறு வ னங் களில் விசா ர ணை செய்ய உத் த ர வி டப் பட்டுள் ளது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில், ஆவின் பால் கலப் ப டம் வெளியே வந்த பிறகு, உணவு பாது காப்பு துறை தொடர் கண் கா ணிப் பில் ஈடு பட்டு வரு கி றது. விற் ப னைக்கு வரும் அனைத்து நிறு வ னங் களின் பால் பாக் கெட்டு கள் முக வர் களி டம் இருந்து ஆய் வுக் காக பெறப் ப டு கி றது. அந்த பால் பாக் கெட் அனைத் தும் கடு மை யான சோத னைக்கு உட் ப டுத் தப் பட்டது. அதில் 2 தனி யார் நிறு வ னங் களின் பால் தர மற் றது என் றும் அவை மனித உடல் நல னுக்கு கேடு விளை விக் கும் பொருட் கள் இருப் பதும் கண் டு பி டிக் கப் பட்டுள் ளது. தற் போது அந்த தனி யார் பால் நிறு வ னத் தின் மீதான நட வ டிக்கை தொடங்கி உள் ளது. விரை வில் அந்த நிறு வ னங் கள் சீல் வைக் கப் ப டும். இவ் வாறு அவர் கள் தெரி வித் த னர்.

தடைசெய்யப்பட்ட பாக்கு, புகையிலை ரயில்களில் கடத்தல் அதிகரிப்பு

 
கோவை, ஜூன். 29:
தடை செய் யப் பட்ட பாக்கு புகை யி லை கள் வட மா நி லங் களில் இருந்து ரயில் கள் மூல மாக கோவைக்கு கடத்தி வரப் ப டு வது அதி க ரித் துள் ளது.
பாக்கு, புகை யிலை உள் ளிட்ட போதை வஸ் து களுக்கு நீதி மன் றம் தடை விதித் துள் ளது. கடை களில் இப் பொ ருட் கள் விற் பனை செய் யக் கூ டாது என் றும், மீறி னால் தண் டிக் கப் ப டு வார் கள் என வும் எச் ச ரிக் கப் பட்டது.
இதை ய டுத்து சுகா தார துறை யி னர் பெட்டிக் கடை, மளி கை க டை களில் தீவிர சோத னை யில் ஈடு பட்டு பாக்கு, புகை யி லை களை பறி மு தல் செய் த னர்.
தடையை மீறி இப் பொ ருட் களை விற்ற கடைக் கா ரர் களுக்கு அப ரா த மும் விதிக் கப் பட்டது.
சில மா தமே பின் பற் றப் பட்ட இந்த நீதி மன்ற உத் த ரவு பிறகு காற் றில் விடப் பட்டு, பெரும் பா லான கடை களில் பாக்கு, புகை யி லை கள் மீண் டும் விற் ப னைக்கு வந் தன. தடை செய் யப் ப டு வ தற்கு முன்பு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற் கப் பட்ட இவை, தற் போது 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற் கப் ப டு கின் றன.
கோவை மற் றும் புற ந க ரங் களில உள்ள மளிகை, பெட்டிக் க டை களுக்கு மஹா ராஷ் டிரா, மேற்கு வங் கம், பீகார், ஒடிசா உள் ளிட்ட வட மா நி லங் களில் இருந்து பாக்கு, குட்கா, புகை யிலை, பான் உள் ளிட்ட போதை பொருட் களை வட மா நி லத்தை சேர்ந்த நபர் கள் சிலர் மூட்டை கள், கைப் பை களில் எடுத்து வந்து விற் ப னைக்கு தரு வ தாக கூறப் ப டு கி றது. இதற்கு கமி ஷன் அடிப் ப டை யில் வட மா நி லத் த வர் களுக்கு பணம் தரப் ப டு கி றது.
தடை செய் யப் பட்ட இந்த பொருட் கள் ரூ.20 வரை விலைக்கு விற் கப் ப டு கின் றன.
குறிப் பாக டாஸ் மாக் மது பா னக் கடை, தியேட்டர், ரயில் நி லை யம் அரு கில் உள்ள பெட்டி க டை களில் தடை செய் யப் பட்ட பாக்கு, புகை யிலை விற் பனை அமோ க மாக நடக் கி றது.
ரயில்வே போலீ சார் வட மா நி லங் களில் இருந்து வரும் ரயில் களில் தீவிர ரோந்து பணி யில் ஈடு ப டும் பட் சத் தில் பாக்கு, புகை யிலை கடத் தலை முற் றி லு மாக தடுக்க முடி யும் என சமு்க ஆர் வ லர் கள், பய ணி கள் எதிர் பார்க் கின் ற னர்.