Jun 29, 2015

தரமற்ற பால் விவகாரம் 2 பால் நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூன் 29:
தமி ழ கத் தில் ஆவின் உள் பட 20க்கும் மேற் பட்ட தனி யார் பால் நிறு வ னங் கள் செயல் பட்டு வரு கின் றன. இதில் ஆவின் நிறு வன பாலில் கலப் ப டம் மற் றும் பாலை திரு டி யது தொடர் பாக ஆளும் கட் சி யைச் சேர்ந்த வைத் தி ய நா தன் கைது செய் யப் பட்டார். இவ ருக்கு உடந் தை யாக செயல் பட்ட தாக ஆவின் தர கட்டுப் பாட்டு அதி கா ரி கள் 3 பேர் உட் பட மொத் தம் 17க்கும் மேற் பட்ட வர் கள் கைது செய் யப் பட்டு சிறை யில் அடைக் கப் பட்ட னர். அமைச் ச ராக இருந்த மாத வ ரம் மூர்த்தி பத வி யில் இருந்து தூக்கி எறி யப் பட்டார்.
ஆவின் பாலில் கலப் ப டம் நடந்த செய்தி மக் கள் மத் தி யில் பெரும் பர ப ரப் பை யும், அதிர்ச் சி யை யும் ஏற் ப டுத் தி யது. இதன் கார ண மாக கடந்த சில மாதங் க ளாக ஆவின் பால் உட் பட, தனி யார் நிறு வன பால் பாக் கெட்டு களை முக வர் களி ட மி ருந்து வாங் கிச் சென்று மத் திய உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தர நிர் ணய பரி சோ தனை செய் து வ ரு கின் ற னர்.
இத் து றை யி னர், மாதத் தின் முதல் வாரத் தில் பால் தர பரி சோ த னை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். அப் போது, இரண்டு தனி யார் நிறு வ னங் களின் பால் தர மற்று இருப் பது கண் டு பி டிக் கப் பட்டுள் ளது. இது தொடர் பாக அந்த நிறு வ னங் களில் விசா ர ணை செய்ய உத் த ர வி டப் பட்டுள் ளது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில், ஆவின் பால் கலப் ப டம் வெளியே வந்த பிறகு, உணவு பாது காப்பு துறை தொடர் கண் கா ணிப் பில் ஈடு பட்டு வரு கி றது. விற் ப னைக்கு வரும் அனைத்து நிறு வ னங் களின் பால் பாக் கெட்டு கள் முக வர் களி டம் இருந்து ஆய் வுக் காக பெறப் ப டு கி றது. அந்த பால் பாக் கெட் அனைத் தும் கடு மை யான சோத னைக்கு உட் ப டுத் தப் பட்டது. அதில் 2 தனி யார் நிறு வ னங் களின் பால் தர மற் றது என் றும் அவை மனித உடல் நல னுக்கு கேடு விளை விக் கும் பொருட் கள் இருப் பதும் கண் டு பி டிக் கப் பட்டுள் ளது. தற் போது அந்த தனி யார் பால் நிறு வ னத் தின் மீதான நட வ டிக்கை தொடங்கி உள் ளது. விரை வில் அந்த நிறு வ னங் கள் சீல் வைக் கப் ப டும். இவ் வாறு அவர் கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment