Jun 5, 2016

உணவு தொடர்பான கடைகள் லைசென்ஸ் பெற காலஅவகாசம் நீடிப்பு அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூன் 5:
தமி ழ கம் முழு வ தி லும் உணவு தொடர் பான கடை கள் அனைத் தும் ஆகஸ்ட் 1ம் தேதிக் குள் லைசென்ஸ் பெற கால அவ கா சம் நீட் டிக் கப் பட் டுள் ளது.
தமி ழ கம் முழு வ தும் பிர தான சாலை க ளில் திரும் பிய பக் க மெல் லாம் ஓட் டல் க ளும், சிற் றுண்டி கடை க ளும், பழச் சாறு கடை க ளும் உள் ளன. குறிப் பாக பஸ், ரயில் நிலை யங் க ளின் அருகே ஏரா ள மான தள் ளு வண்டி கடை கள் முளைத்து விடு கின் றன. இதில் பெரும் பா லான சிக் கன் பக் கோடா மற் றும் ஓட் டல் க ளில் ஏற் க னவே பயன் ப டுத் திய சமை யல் எண் ணெய் மற் றும் பொருட் க ளால் சமைக் கப் பட்ட உண வு கள் விற் கப் ப டு கி றது.
இதனை சாப் பி டு வோ ருக்கு வயிற் றுக் கோ ளாறு உள் ளிட்ட உபா தை கள் ஏற் ப டு கி றது. இதே நி லை தான் பெரும் பா லான ஓட் டல் க ளி லும் நடப் ப தாக குற் றச் சாட் டு கள் எழுந்து வரு கி றது. இதில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை செய்து பறி மு தல் நட வ டிக் கை யும் தொடர்ந்து நடக் கி றது.
ஆனால், அடுத்த நாளே வழக் கம் போல் வியா பா ரத்தை தொட ரு கின் ற னர். எனவே ஆரோக் கி ய மான உணவு மற் றும் பழங் கள் விற் கப் ப டு வதை உறுதி செய் யும் வகை யில் மத் திய அரசு உண வு பா து காப்பு தர நிர் ண யச் சட் டத்தை கொண் டு வந் துள் ளது.
அதன் படி, ஏற் க னவே கடந்த மே 4ம் தேதிக் குள் அனைத்து உண வுத் தொ டர் பான கடை கள் உணவு பாது காப் பு துறை அலு வ ல கத் தில் லைசென்ஸ் பெற் று தான் இயங்க வேண் டும என்று உத் த ர வி டப் பட் டி ருந் தது. தற் போது ஆகஸ்ட் 1ம் தேதிக் குள் உண வுத் தொ டர் பான அனைத்து கடை க ளும் லைசென்ஸ் பெற்று இயங்க வேண் டு மட் என்று கால நீ டிப்பு செய் துள் ள தாக அதி கா ரி கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment