Sep 22, 2015

ஆலந்தூரில் அதிரடி சோதனை கடைகளில் குட்கா பறிமுதல்

ஆலந் தூர், செப்.22:
ஆலந் தூர் 12வது மண் டல சுகா தா ரப் பி ரிவு சார் பாக முக லி வாக் கம், மணப் பாக் கம், ஆதம் பாக் கம், தில்லை கங் கா ந கர் போன்ற பகு தி களில் தடை செய் யப் பட்ட குட்கா போன்ற போதைப் பொருட் கள், சுத் தி க ரிக் கப் ப டாத குடி நீர் கேன் கள் விற் பனை செய் யப் ப டு வ தா க வும், மேலும், 40 மைக் ரான் அள வுக்கு குறை வான பிளாஸ் டிக் பைகள் விற் கப் ப டு வ தா க வும் தொடர்ந்து புகார் கள் வந் தன.
இதை ய டுத்து, மண் டல சுகா தார அதி காரி மல் லிகா தலை மை யில், சுகா தா ரத் துறை ஊழி யர் கள் மேற் கண்ட இடங் களில் நேற்று திடீர் சோதனை நடத் தி னர். 10 கடை களில் நடத் திய சோத னை யில் 3 கிலோ குட்கா போன்ற போதை பொருட் கள், குடி நீர் கேன், பாக் கெட்டு கள், மேலும் 40 மைக் ரான் அள வுக்கு குறை வான 28 கிலோ பிளாஸ் டிக் கவர் கள் பறி மு தல் செய் யப் பட்டன. பின் னர் மீண் டும் இது போன்று தடை செய் யப் பட்ட பொருட் களை விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் களுக்கு சுகா தா ரத் துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

No comments:

Post a Comment