Jun 19, 2015

ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த 2 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்

வேலூர், ஜூன் 19:
வேலூர் மாந க ராட்சி பகு தி களில் ரசா யன கற் கள் மூலம் மாங் காய், சாத் துக் குடி உள் ளிட்ட வை களை பழுக்க வைத்து விற் பனை செய் வ தாக உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் செந் தில் கு மார், மாந க ராட்சி சுகா தார அலு வ லர் வசந்த் திவா கர் மற் றும் அதி கா ரி கள் வேலூர் மாங் காய் மண் டி யில் உள்ள 15 கடை களில் நேற்று அதி ர டி யாக சோதனை செய் த னர்.
அப் போது 7 கடை களில் ரசா யன கற் கள் மூலம் மாம் ப ழங் கள் பழுக்க வைத் தி ருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து அவற்றை பறி மு தல் செய் த னர். இது கு றித்து தக வ ல றிந்த கலெக் டர் நந் த கோ பால் விரைந்து சென்று பறி மு தல் செய் யப் பட்ட 1 டன் மாம் ப ழங் கள் மற் றும் 1 டன் சாத் துக் கு டி களை பார் வை யிட்டார்.
இதன் மதிப்பு ₹70 ஆயி ரம் ஆகும். இதை ய டுத்து மாந க ராட்சி ஊழி யர் கள், பறி மு தல் செய்த பழங் களை வாக னத் தில் ஏற் றிச் சென்று அழித் த னர். மேலும் ரசா யன கற் கள் மூலம் பழங் களை பழுக்க வைத்த கடை உரி மை யா ளர் களுக்கு நோட்டீஸ் வழங் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர். சோத னை யின் போது தாசில் தார் பால கி ருஷ் ணன் உடன் இருந் தார்.

No comments:

Post a Comment