Apr 25, 2015

ஆத்தூர் அருகே பரபரப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி மக்காசோளமாவு மூட்டை இருந்த சேகோ ஆலைக்கு சீல்

ஆத் தூர், ஏப்.25:
சேலம் மாவட்டம், ஆத் தூர் பகு தி யில் உள்ள சேகோ ஆலை களில், ஸ்டார்ச் மாவில் மக் காச் சோள மாவு கலந்து விற் பனை செய் யப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா விற்கு புகார் வந் தது. இதை ய டுத்து நேற்று அவர், ஆத் தூர் பகு தி யில் உள்ள சேகோ ஆலை களில் திடீர் ஆய்வு மேற் கொண் டார். ஆத் தூர் அருகே துலக் க னூர் செட்டி சா வடி பகு தி யில் உள்ள சேகோ ஆலை யில், குடோ னில் அடுக்கி வைத் தி ருந்த ஸ்டார்ச் மாவு மூட்டை களை ஆய்வு செய்த போது, அங்கு மக் காச் சோ ள மாவு மூட்டை கள் இருப் பது தெரி ய வந் தது.
இது தொடர் பாக மில் உரி மை யா ளர் அன் ப ர ச னி டம் கேட்ட போது, அவர் சரி யாக விளக் கம் தர வில்லை. இதை ய டுத்து அறை யில் வைக் கப் பட்டி ருந்த 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டை மக் கா சோ ள மாவு பறி மு தல் செய் யப் பட்டது. மேலும், அந்த குடோ னுக்கு சீல் வைக்க உத் த ர விட்டார். இச் சம் ப வம் ஆத் தூர் சேகோ உரி மை யா ளர் கள் மத் தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

No comments:

Post a Comment