Apr 25, 2015

ஊட்டியில் பல இடங் களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு ரூ.2 லட்சம் காலாவதி உணவுப்பொருள் அழிப்பு


ஊட்டி, ஏப். 25:
ஊட்டி படகு இல் லம், கார் டன் ரோடு ஆகிய பகு தி களில் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் திடீர் ரெய்டு நடத்தி ரூ.2 லட் சம் மதிப் புள்ள கலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் தர மற்ற உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது.
கோடை சீசன் துவங் கி யுள்ள நிலை யில், நாள் தோறும் ஏரா ள மான சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர். இவர் களை, குறி வைத்து பெரும் பா லான கடை களில் தர மற்ற உண வுப் பொருட் கள் மற் றும் கலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி களுக்கு தக வல் கிடைத் துள் ளது.
இதனை தொடர்ந்து உணவு தரக் கட்டுப் பாட்டு தர அலு வ லர் டாக் டர் ரவி தலை மை யில், படகு இல் லம் மற் றும் கார் டன் ரோடு ஆகிய பகு தி களில் அதி கா ரி கள் நேற்று ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, படகு இல் லம் பகு தி யில் சில கடை களில் தர மற்ற உணவு பொருட் கள் விற் பனை செய்து வந் தது தெரி ய வந் தது. அதனை கைப் பற்றி அழித் த னர்.
தொடர்ந்து, அங்கு ரூ.75 ஆயி ரம் மதிப் புள்ள கலா வ தி யான குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது. கார் டன் ரோடு பகு தி யில், உள்ள ஒரு குடோ னில் சோதனை மேற் கொண்டு ரூ.1 லட் சத்து 25 ஆயி ரம் மதி்ப் புள்ள கலா வ தி யான குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட் டது. மாவட்டம் முழு வ தும் ஆய்வு மேற் கொள் ளப் ப டும்.
இது போன்று காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் உண வுப் பொருட் கள் விற் பனை செய்து கண்டு பிடிக் கப் பட்டால், சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment