Jul 11, 2015

கலப்பட புகார் எதிரொலி சேலம் ஏல மண்டியில் விற்பனைக்கு வந்த 8.5 டன் வெல்லம் பறிமுதல்


சேலம், ஜூலை 9-
சேலம் சிவ தா பு ரம் செல் லும் வழி யில் உள்ள மூலப் பிள் ளை யார் கோயில் அருகே வெல்ல ஏல மண்டி உள் ளது. இங்கு வாரந் தோ றும் திங் கள், வியா ழக் கி ழ மை களில் ஏலம் நடக் கும்.
இன்று காலை நூற் றுக் க ணக் கான உற் பத் தி யா ளர் களும், வியா பா ரி களும் ஏலத் திற் காக வந் தி ருந் த னர். ஏலம் நடந்து கொண் டி ருந்த போது, மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான அதி கா ரி கள் திடீ ரென மண் டி யில் சோத னை யிட்ட னர். உற் பத் தி யா ளர் கள் கொண்டு வந்த வெல் லத்தை ஆய்வு செய் த தில், உணவு பாது காப்பு சட்டத் தில் கூறப் பட்டுள்ள விதி மு றை களை மீறி, வெல் லத் தில் கலப் ப டம் செய் யப் பட்டி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. சர்க் கரை அதி க ள வில் கலந் தும், வெளிர் மஞ் சள் நிறம் கிடைப் ப தற் காக, வேதிப் பொ ருட் களை கலந் தி ருப் ப தும் தெரி ய வந் தது. இவ் வாறு 7 வண் டி களில் கொண்டு வரப் பட்ட 8.5 டன் கலப் பட வெல் லத்தை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். பின் னர் அதில் மாதிரி எடுக் கப் பட்டு, சோத னைக் காக உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைக் கப் பட்டது. இத னால் உற் பத் தி யா ளர் கள் அதிர்ச் சி ய டைந் த னர். பின் னர் உணவு பாது காப்பு சட்டத் தில் கூறப் பட்டுள்ள விதி மு றை களை பின் பற்றி தயா ரிக் கப் பட்ட வெல் லத்தை மட்டுமே மண் டிக்கு கொண்டு வர வேண் டும் என உற் பத் தி யா ளர் களுக்கு அறி வு றுத் தப் பட்டது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், வெல் லத் தில் கலப் ப டம் செய் வ தாக, சென்னை உணவு பாது காப்பு துறை கமி ஷ ன ருக்கு புகார் சென் றது. அவ ரது உத் த ர வின் பேரில் இந்த சோதனை நடத் தப் பட்டது. வெல் லத்தை முழு வ து மாக கரும் புச் சாறு கொண் டு தான் தயா ரிக்க வேண் டும். ஆனால் 75 சத வீத சர்க் க ரை யும், 25 சத வீத கரும் புச் சா றும் கலந்து வெல் லம் தயா ரிக் கப் ப டு கி றது. மேலும் வெளிர் மஞ் சள் நிறம் வரு வ தற் காக சூப் பர் பாஸ் பேட், சப்போ லைட் போன்ற வேதிப் பொ ருட் க ளை யும் உற் பத் தி யா ளர் கள் கலக் கின் ற னர்.
இந்த கலப் பட வெல் லத்தை சாப் பி டும் போது, வயிறு தொடர் பான உபா தை கள் ஏற் ப டும். தொடர்ந்து சாப் பி டும் போது புற்று நோயும் ஏற் ப ட லாம். கடந்த சில மாதங் கள் வரை உற் பத் தி யா ளர் கள் நல்ல முறை யில் வெல் லத்தை உற் பத்தி செய்து வந் த னர். தற் போது மீண் டும் கலப் ப டம் செய்ய ஆரம் பித் துள் ள னர். மேலும் சர்க் கரை அதி க ள வில் கலப் ப தால், கரும்பு விற் ப னை யா வ தில்லை என் றும் விவ சா யி களும் புகார் தெரி விக் கின் ற னர் என் றார்.
செவ் வாய் பேட்டை நகர வெல்ல வியா பா ரி கள் சங்க தலை வர் கென் னடி கூறு கை யில், மக் களுக்கு நல்ல வெல் லத்தை விற்க நாங் கள் தயா ராக இருக் கி றோம். ஆனால் இங்கு வியா பா ரி க ளால் தள் ளு படி செய் யப் ப டும் கலப் பட வெல் லத்தை, நாமக் கல் பிக் கி லி பா ளை யம், ஈரோடு சித் தோடு, தர் ம புரி, பாலக் கோடு, திண் டுக் கல் உள் ளிட்ட இடங் களுக்கு கொண்டு சென்று உற் பத் தி யா ளர் கள் விற் பனை செய் கின் ற னர். சேலத்தை போல், அந் தந்த மாவட்ட அதி கா ரி களும் தீவிர சோதனை நடத்தி கலப் பட வெல் லத்தை பறி மு தல் செய்ய வேண் டும் என் றார்.
விஷ மும், கலப் ப ட மும் ஒன் று தான்
அதி கா ரி கள் வெல் லத்தை பறி மு தல் செய்த போது, உற் பத் தி யா ளர் ஒரு வர், இந்த ஒரு முறை என்னை மன் னித்து விடுங் கள். இனி இது போன்ற தவறு நடக் காது என முறை யிட்டார். அதற்கு உணவு பாது காப்பு துறை அதி காரி அனு ராதா, கலப் ப டம் செய் வ தும், விஷத்தை கொடுத்து மக் களை கொல் வ தும் ஒன் று தான் என கோப மாக கூறி னார். அதன் பின் அந்த உற் பத் தி யா ளர் அங் கி ருந்து சென்று விட்டார்.

No comments:

Post a Comment