Sep 2, 2016

உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ரெய்டு பழநியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பழநி, செப்.2:
பழநி நக ரக் கடை க ளில் உண வுப் பொ ருள் பாது காப்பு அதி கா ரி கள் நடத் திய ரெய் டில் 6 கிலோ புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
தமி ழ கத் தில் குட்கா மற் றம் பான் ம சாலா பொருட் க ளின் விற் பனை தடை செய் யப் பட் டுள் ளது. தடை உத் த ரவு அம லில் இருந் தும் கடை க ளில் இத் த கைய பொருட் க ளின் விற் பனை தடை யின்றி நடந்து வரு கி றது. வழக் க மாக விற் பனை செய் யும் விலை யை விட 2 மடங்கு அதிக விலைக்கு இப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. பழ நி யில் உள்ள பெரும் பா லான கடை க ளில் குட்கா மற் றும் பான் ம சா லாக் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. பழநி நக ரில் முரு கன் கோயில் இருப் ப தால், இங்கு நாள் தோ றும் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் வந்து செல் கின் ற னர்.
பான் மசா லாக் கள் மற் றும் குட் காக் கள் பயன் ப டுத் தும் மக் கள் அதன் எச் சில் களை சாலை க ளி லேயே உமிழ் கின் ற னர். பழநி அடி வா ரம் பகு தி யில் மலைக் கோ யில் செல் லும் பக் தர் கள் செருப்பு அணி யா மல் வெறும் காலில் தான் நடந்து செல் வது வழக் கம். பான் மாச லாக் க ளின் எச் சில் களை காலில் மிதிக் கும் சூழல் ஏற் ப டு கி றது. இத னால், தடை செய் யப் பட்ட பான் மசா லாப் பொருட் க ளின் விற் ப னை யைத் தடுக்க வேண் டு மென பக் தர் க ளும், பொது மக் க ளும் கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில், பழநி உண வுப் பொ ருள் பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் தலை மை யி லான அலு வ லர் கள் கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இதில் 3 கிலோ புகை யிலை வகை க ளும், 2 கிலோ குட்கா வகை க ளும் பறி மு தல் செய் யப் பட் டன. இது கு றித்து பழநி உணவு பாது காப்பு அதி காரி மோக ன ரங் கத் தி டம் கூறு கை யில்,
“பழ நி யில் உள்ள 70க்கும் மேற் பட்ட கடை க ளில் சோதனை நடத் தப் பட் டன. இதில் 4 கிலோ புகை யி லைப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளன. சுமார் 18க்கும் மேற் பட்ட கடைக் கா ரர் க ளுக்கு நோட் டீஸ் கொடுக் கப் பட் டுள் ளது. தடை செய்ய பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வது கண் டு பி டிக் கப் பட் டால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். தவிர, குட்கா மற் றும் பான் ம சா லாக் கள் பயன் ப டுத் து வ தால் ஏற் ப டும் நோய் பாதிப் பு கள் குறித்து பொது மக் க ளி ட மும், கடைக் கா ரர் க ளி ட மும் விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தப் பட்டு வரு கி றது. அது போல் கூடு தல் விலைக் குப் பொருட் கள் விற் பனை செய் வது, சுகா தா ர மில் லாத உண வுப் பொருட் கள் விற் பனை செய் வது, விலைப் பட் டி யல் வைக் காத உண வுக் க டை கள் மீதும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்” என் றார்.

No comments:

Post a Comment