Sep 2, 2016

வணிகப்பிரிவு அதிகாரிகள் அதிரடி ரயில் நிலையத்தில் உணவு பண்டங்களின் தரம் ஆய்வு

வேலூர்,செப்.2:
காட் பாடி ரயில் நிலை யத் தில் விற் பனை செய் யப் ப டும் உணவு பண் டங் க ளின் தரத்தை வணி கப் பி ரிவு அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட னர்.
காட் பாடி ரயில் நிலைய உண வ கத் தில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு பண் டங் கள் தயா ரிக் கப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தாக ரயில் பய ணி கள் புகார் தெரி வித் த னர்.
இது கு றித்த செய்தி தின க ரன் நாளி த ழில் கடந்த 30ம் தேதி வெளி யா னது. இதன் எதி ரொ லி யாக வணி கப் பி ரிவு அதி கா ரி கள் மற் றும் உணவு பாது காப்பு தர நிர் ணய குழு வி னர் நேற்று முன்தினம் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது உண வ கத் தில் உள்ள பொருட் கள் வைப்பு அறை யில் இருந்த காய் க றி கள், சமை யல் எண் ணெ யின் தரத் தை யும், மசாலா பொருட் க ளின் காலா வதி தேதி ஆகி ய வற் றை யும் ஆய்வு செய் த னர். பின் னர், சமை யல் அறை யில் உண வு கள் சுகா தா ர மான முறை யில் தயா ரிக் கப் ப டு கி றதா என் பதை நேரி டை யாக சோதனை செய் த னர்.
மேலும், தயா ரிக் கப் ப டும் உணவு வகை கள் சரி யான அள வில் பார் சல் செய் யப் ப டு கி றதா என் ப தை யும் சோதனை செய் த னர்.
அதைத் தொ டர்ந்து, ரயில் நிலைய பிளாட் பா ரத்தை ஆக் கி ர மித்து திறந்த வெளி யில் உணவு தயா ரிக் கக் கூடாது, உண வ கத் தில் இருந்து வெளி யே றும் கழி வு களை தண் ட வா ளப் பகு தி யில் வீசா மல் குப் பைத் தொட் டி கள் மூலம் அகற்ற வேண் டும், உணவு பண் டங் களை தர மான முறை யில் தயார் செய்ய வேண் டும் என் றும், உண வ கத் திற்கு வரும் ரயில் பய ணி க ளின் தேவை கள் அறிந்து செயல் பட வேண் டும், என்று உண வக உரி மை யா ளர் க ளுக்கு அதி கா ரி கள் உத் த ர விட் ட னர்.

No comments:

Post a Comment