Sep 2, 2016

வைத்தீஸ்வரன்கோவிலில் ஓட்டல் உணவை சாப்பிட்ட 27 பேருக்கு வாந்தி, மயக்கம்

சீர் காழி, செப். 2:
நாகை மாவட் டம் சீர் காழி அருகே வைத் தீஸ் வ ரன் கோ வில் மேல வீதி யில் ஒரு நாடி ஜோதிட நிலை யம் உள் ளது. இங்கு கேர ளாவை சேர்ந்த ஒரு குடும் பத் தி னர் நேற் று முன் தி னம் மாலை ஜோதி டம் பார்க்க வந் த னர். அப் போது அவர் க ளுக்கு ஜோதி டம் பார்த்த நாடி ஜோதி டர், பரி கா ர மாக 27 பேருக்கு உணவு வழங்க வேண் டுனெ கூறி னார். இதை ய டுத்து ஜோதிட நிலை யத் திற்கு எதிரே உள்ள ஒரு ஓட் ட லில் விளக் கு முக தெருவை சேர்ந்த 27 பேருக்கு உணவு வாங்கி கொடுத் த னர்.
அந்த உணவை சாப் பிட்ட 27 பேருக் கும் இரவு முதல் நேற்று காலை வரை வாந்தி, வயிற் றுப் போக்கு, மயக் கம் ஏற் பட் டது. பாதிக் கப் பட்ட அனை வ ரும் வைத் தீஸ் வ ரன் கோ வில் அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் ட னர். அங்கு அவர் க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப் பட்டு வரு கி றது.
இது கு றித்து தக வல் அறிந்த வட் டார மருத் துவ அலு வ லர் ரம்யா, உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் சேகர், தவ பாண்டி, சுகா தார ஆய் வா ளர் வெங் க டே சன் ஆகி யோர் மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற் ற வர் க ளி டம் விசா ரணை நடத் தி னர். பின் னர் பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு உணவு வழங் கப் பட்ட ஓட் ட லுக்கு சென்று சோதனை நடத்தி அங்கு தயா ரிக் கப் பட்ட உணவு மாதி ரியை சேக ரித்து, ஆய் வுக்கு தஞ் சைக்கு அனுப்பி வைத் த னர்.

No comments:

Post a Comment