Nov 1, 2015

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு ஆத்தூர் பகுதியில் அதிரடி

ஆத் தூர், நவ.1:
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு ஆத் தூர் பகு தி யில் பல கா ரம் தயா ரிப்பு கூடங் களில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
சேலம் மாவட்டம் ஆத் தூர் மற் றும் நர சிங் க பு ரம் உள் ளிட்ட நக ராட்சி பகு தி களில் தீபா வளி பண் டி கையை முன் னிட்டு ஸ்வீட் மற் றும் பல கா ரம் தயா ரிக் கும் தொழிற் கூ டங் களில் நல்ல தர மான எண் ணெய் மற் றும் மூலப் பொ ருட் கள் பயன் ப டுத் தப் ப டு கி ற தா? தயா ரிப்பு கூடங் கள் சுகா தா ர மா ன தாக உள் ள தா? சுற் றுச் சூ ழல் பாதிப்பு ஏதும் உள் ள தா? என் பது குறித்து நேற்று மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா அதி ரடி சோதனை நடத் தி னார்.
அவ ரது தலை மை யில் 5க்கும் மேற் பட்ட உணவு பாது காப்பு துறை ஆய் வா ளர் கள் இந்த சோத னை யில் ஈடு பட்ட னர். அப் போது, விநா ய க பு ரம் பகு தி யில் உள்ள தொழிற் கூ டம் ஒன் றில் தயா ரிக் கப் பட்ட மிக் சர் உள் ளிட்ட தின் பண் டங் களை கவர் களில் அடைப் ப தற் காக வெறும் தரை யில் கொட்டப் பட்டி ருந்தை கண்டு அதி கா ரி கள் திடுக் கிட்ட னர். இதை ய டுத்து, சுகா தா ர மான முறை யில் பொருட் களை கையாள வேண் டும் என வும், பாக் கிங் செய் வ தும் சுகா தா ர மாக இருக்க வேண் டும் என வும், இனி இது போல் வெறும் தரை யில் பொருட் களை கொட்டி பாக் கிங் செய் யக் கூ டாது என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர். மேலும், பொருட் களை தர மான எண் ணெய் மற் றும் மூலப் பொ ருட் களை கொண்டு தயா ரிக்க வேண் டும் என வும், பேக் கிங் கில் தயா ரிப்பு தேதி உள் ளிட்ட வை களை பதிய வேண் டும் என வும் அறி வு றுத் தி னர். அதி கா ரி களின் இந்த அதி ரடி சோத னை யில் ஆத் தூர் பகு தி யில் நேற்று பர ப ரப்பு ஏற் பட்டது.

No comments:

Post a Comment