Nov 1, 2015

விற்பனைக்கு வைத்திருந்த 50 மூட்டை ஜவ்வரிசி முடக்கம் ஜவ்வரிசி ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாமக் கல், நவ.1:
சேந் த மங் க லம், எரு மப் பட்டி பகு தி யில் ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை களில் அதி கா ரி கள் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
நாமக் கல் கலெக் டர் தட் சி ணா மூர்த்தி உத் த ர வுப் படி, உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் தமிழ்ச் செல் வன் தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் சண் மு கம், சங் க ர நா ரா ய ணன், ராம சாமி, சிவ நே சன், சிவ சுப் பி ர ம ணி யன், ராமச் சந் தி ரன் ஆகி யோர் அடங் கிய கண் கா ணிப் புக் குழு, எரு மப் பட்டி மற் றும் சேந் த மங் க லம் சுற் று வட்டா ரங் களில் இயங்கி வரும் ஜவ் வ ரிசி உற் பத்தி செய் யும் சேகோ தொழிற் சாலை நிறு வ னங் களில் திடீர் ஆய்வு செய் த னர்.
எரு மப் பட்டி யில் ஒரு தொழிற் சா லை யில் உணவு மாதிரி எடுக் கப் பட்டு சேலம், உண வுப் ப குப் பாய்வு கூடத் துக்கு ஆய் வுக் காக அனுப் பப் பட்டது. கல் கு றிச் சி யில் சேகோ பேக் ட ரி யில் தயா ரித்து விற் ப னைக்கு வைக் கப் பட்டி ருந்த 50 மூட்டை ஜவ் வ ரி சியை உரி மை யா ள ருக்கு சொந் த மான ஆலை யின் ஒரு அறை யில் வைத்து பூட்டி சீல் வைக் கப் பட்டு, உணவு மாதிரி எடுக் கப் பட்டது. ஆய்வு முடிவு வரும் வரை மூட்டை களை விற் பனை செய் யக் கூடாது என உரி மை யா ளர் களை அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.

No comments:

Post a Comment