Nov 1, 2015

காலாவதியான உணவுப்பொருள் கனஜோராக விற்பனை

இளை யான் குடி, நவ.1 :
காலா வ தி யான உண வுப் பொ ருள் விற் பனை இளை யான் கு டி யில் கன ஜோ ராக நடை பெ று கி றது. அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் கா மல் தயக் கம் காட்டு வ தால், பொது மக் கள் பாதிப் ப டைந்து வரு கின் ற னர்.
இளை யான் குடி மற் றும் சாலைக் கி ரா மம் பகு தி களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் மற் றும் கூல் டி ரிங்ஸ் விற் பனை களை கட்டி யுள் ளது. பெட்டி க டை களில் ஐஎஸ்ஐ முத் திரை இல் லாத பல் வேறு நிறு வ னங் களின் பெய ரில் தண் ணீர் பாக் கெட்டு கள் விற் கப் ப டு கி றது. பல மளிகை கடை களில் கெட்டுப் போன பால் பாக் கெட்டு கள் விற் கப் ப டு கி றது. இதை வாங்கி செல் லும் பொது மக் களுக்கு பாலை சூடு ப டுத் தும் போ து தான் பால் கெட்டு போனது தெரி ய வ ரு கி றது.
சில மளிகை கடை களில் தாங் க ளா கவே உண வு பொ ருட் களை தயா ரித்து அரசு அனு ம தி யில் லா மல் விற் பனை செய்து வரு கின் ற னர். அவ் வாறு தயா ரிக் கப் ப டும் பாக் கெட்டு களில் தயா ரித்த தேதி, நிறு வ னத் தின் பெயர், இடம் பெ று வ தில்லை. பிர பல குளிர் பா னங் களின் பெய ரில் சிலர் குளிர் பா னங் களை தயா ரித்து மாவட்டத் தின் பல கிரா மப் பு றங் களில் விற் பனை செய் து வ ரு கின் ற னர். அதில் தயா ரித்த தேதி, காலா வ தி யா கும் மாதம், தேதி எது வும் குறிப் பி டு வ தில்லை. இத னால் பலர் வாங்கி குடித் து விட்டு வாந்தி, வயிற் றுப் போக்கு, வாயு தொல்லை சம் பந் த மான பிரச் னை க ளால் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். இது கு றித்து குமா ர கு றிச்சி நாகு கூறு கை யில்,” இளை யான் குடி பகு தி கள் உட் பட சிவ கங்கை மாவட்டத் தின் பல இடங் களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. பெரும் பா லான கடை களில் மளிகை பொருட் கள், பயறு வகை களில் காலா வ தி யா கும் தேதி குறிப் பி ட வில்லை. அத னால் தர மற்ற பொருட் களை வாங் கும் நிலை யில் மக் கள் உள் ள னர். தடுக்க வேண் டிய அதி கா ரி கள் அலட் சி யம் செய் கின் ற னர். காலா வ தி யான பொருட் க ளால் உயி ரி ழப்பு ஏற் ப டும் முன் தடுப்பு நட வ டிக்கை எடுக்க மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

No comments:

Post a Comment