Nov 1, 2015

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சோதனை சேகோ சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் புகார்

 
ஆத் தூர். நவ.1:ஆத்
தூர் அருகே வளை ய மா தேவி வால் க ரடு பகு தி யில், ஆத் தூர் வட்ட சேகோ, ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் நலச் சங் கத் தின் தலை வர் துரை சா மிக்கு சொந் த மான சேகோ ஆலை உள் ளது.
கடந்த 29ம் தேதி இந்த ஆலை யில், மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் ஆய்வு நடத்த சென் ற னர். அப் போது ஆலை உரி மை யா ளர் துரை சா மிக் கும், அதி கா ரி களுக் கும் இடையே வாக் கு வா தம் ஏற் பட்டது. இதை ய டுத்து அங்கு திரண்ட சேகோ ஆலை உரி மை யா ளர் கள், அதி கா ரி களை சிறை பிடித் த னர். பின் னர் பேச் சு வார்த்தை நடத் தி யதை தொடர்ந்து அவர் களை விடு வித் த னர்.
இந் நி லை யில் நேற்று ஆத் தூர் டிஎஸ்பி அலு வ ல கத் திற்கு வந்த மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் அனு ராதா, டிஎஸ்பி காசி நா த னி டம் புகார் மனு கொடுத் தார். அந்த மனு வில் கூறி யி ருப் ப தா வது:
கடந்த 29ம் தேதி வளை ய மா தேவி வால் க ரடு பகு தி யில் உள்ள துரை சா மிக்கு சொந் த மான சேகோ ஆலை யில் ஆய்வு பணிக் காக சென் றேன். அப் போது ஆலை யின் உரி மை யா ளர், ஆய் வுக்கு வந்த குழு வி னரை பணி செய்ய விடா மல் தடுத் த தோடு, தகாத வார்த் தை க ளால் பேசி வாக் கு வா தத் தில் ஈடு பட்டார். மேலும் செல் போ னில் தொடர்பு கொண்டு, மற்ற ஆலை உரி மை யா ளர் க ளை யும் அங்கு வர வ ழைத் தார். அவர் கள் எங் களுக்கு கொலை மிரட்டல் விடுத் த னர். இது தொடர் பாக உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கூறி யுள் ளார்.
இதை ய டுத்து ஆத் தூர் வட்ட சேகோ, ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் சங் கத் தின் அவ சர கூட்டம், தலை வர் துரை சாமி தலை மை யில் நடந் தது. அதில், உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கொடுத்த மனு மீது நட வ டிக்கை எடுக் கப் பட்டால், அந்த பிரச்னை முடி யும் வரை ஆத் தூர், தலை வா சல் உள் ளிட்ட பகு தி களில் சேகோ ஆலை களில் கிழங்கு அர வையை நிறுத் து வது, விவ சா யி களி டம் இருந்து மர வள்ளி கிழங்கு கொள் மு தல் செய் வ தில்லை என வும் தீர் மா னிக் கப் பட்டது. இதை ய டுத்து, அனை வ ரும் ஆத் தூர் டிஎஸ்பி அலு வ ல கத் திற்கு திரண்டு வந்து முற் று கை யிட்ட னர். பின் னர், அங் கி ருந்த டிஎஸ்பி காசி நா த னி டம் மனு ஒன்றை அளித் த னர். அதில், மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் அனு ராதா சோதனை என்ற பெய ரில் தங் களை அச் சு றுத்தி வரு கி றார். இது கு றித்து விசா ரித்து உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என தெரி வித் துள் ள னர். இந் நி லை யில், பிரச் னைக்கு தீர் வு காண கோரி அரு கில் உள்ள வரு வாய் கோட்டாட் சி யர் அலு வ ல கம் முன் மர வள்ளி கிழங்கு பாரம் ஏற் றிய 2 லாரி களை கொண்டு நிறுத் தி ய தால் அப் ப கு தி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட்டுள் ளது.

No comments:

Post a Comment