Jul 29, 2016

பவானி பகுதியில் ஓட் டல் க ளில் சோதனை


பவானி, ஜூலை 29:ஈரோடு மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா நிதி உத் த ர வின் பேரில் ஈரோடு வட் டார உண வுப் பாது காப்பு அலு வ லர்கள் பவானியில் 25க்கும் மேற் பட்ட டீக் க டை கள், ஹோட் டல் கள், மளி கைக் க டை கள் மற் றும் பேக் க ரி க ளில் சோதனை நடத் தினர்.
இதில், விதி மீறி விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த ரூ.1800 மதிப் பி லான உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு, அழிக் கப் பட் டது.

No comments:

Post a Comment