Jul 29, 2016

காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

திண் டுக் கல், ஜூலை 29:
திண் டுக் கல் தாலுகா அலு வ ல கம் சாலை யில் மருந் துக் கடை ஒன்று உள் ளஐ. இங்கு செல் லாண் டி யம் மன் கோயில் தெரு வைச் சேர்ந்த மைதீன் பாவா என் ப வர் நேற்று குழந் தைக் கான உண வுப் பொ ருள் ஒன்றை வாங் கி னார். வீட் டிற்கு சென்று பார்த்த போது, அதில் காலா வதி தேதி 2015 வரை மட் டுமே என் பது தெரிந் தது. இத னால் அதிர்ச் சி ய டைந்த அவர், இது கு றித்து மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி யி டம் புகார் தெரி வித் தார்.
இதை ய டுத்து அலு வ லர் சாம் இ ளங்கோ, செல் வம் தலை மை யி லான அதி கா ரி கள் புகா ருக் குள் ளான கடைக்கு சென்று சோதனை நடத் தி னர். அப் போது லேபிள் கள் ஒட் டாத மற் றும் காலா வ தி யான ரூ.10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொருட் களை பறி மு தல் செய் த னர்.
இதை ய டுத்து அலு வ லர் சாம் இ ளங்கோ, செல் வம் தலை மை யி லான அதி கா ரி கள் புகா ருக் குள் ளான கடைக்கு சென்று சோதனை நடத் தி னர். அப் போது லேபிள் கள் ஒட் டாத மற் றும் காலா வ தி யான ரூ.10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொருட் களை பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment