Jul 29, 2016

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு குடோனில் பதுக்கிய காலாவதி குளிர்பானம் பறிமுதல்

சேந் த மங் க லம் ஜூலை 29:
சேந் த மங் க லத் தில் உள்ள தனி யார் குளிர் பான குடோ னில் ஆய்வு செய்த உணவு பாது காப்பு அதி கா ரி கள், அங்கு பதுக்கி வைத் தி ருந்த ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய் த னர்.
சேந் த மங் க லம் பேரூ ராட்சி பகு தி க ளில் உள்ள கடை மற் றும் ஓட் டல் க ளில், மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவிக் கு மார் தலை மை யில், வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சண் மு கம் மற் றும் அலு வ லர் கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வில் கடை க ளில் காலா வ தி யான திண் பண் டங் கள், குளிர் பா னங் கள் உள் ளிட் ட வை களை பறி மு தல் செய் த னர்.
அப் போது ஈஸ் வ ரன் கோயில் அருகே உள்ள ஒரு தனி யார் குளிர் பான குடோனை அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட தில், ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள் கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, அந்த குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய்து எடுத் துச் சென்ற அதி கா ரி கள், சேந் த மங் க லம் திடக் க ழிவு மேலாண் திட்ட குப் பைக் கிடங் கில் கொட்டி அழித் த னர்.
சேந் த மங் க லத் தில் தனி யார் குடோ னில் பதுக் கிய காலா வ தி யான குளிர் பான பாட் டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித்த சம் ப வம் அப் ப கு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.

No comments:

Post a Comment