Jul 29, 2016

ரூ.50,000 மதிப்புள்ள காலாவதி உணவுப்பொருள் பறிமுதல் செய்து அழிப்பு

வேதா ரண் யம், ஜூலை 29:
வேதா ரண் யம் பகு தி யில் கைப் பற் றப் பட்ட ரூ.50,000 மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் அழிக் கப் பட் டது.
வேதா ரண் யம் நக ராட்சி பகு தி க ளில் ஓட் டல், கடை க ளில் நாகை உணவு பாது காப்பு அலு வ லர் தலை மை யில் வட் டார உணவு பாது காப்பு அதி கா ரி கள் கோதண் பாணி, பால குரு, ஆண் டாள் பி ரபு சோதனை நடத் தி னர். அதில் ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் மற் றும் புகை யிலை குட்கா, ஹான்ஸ், பான் ம சாலா மற் றும் போலி டீத் தூள் கைப் பற் றப் பட் டது. பின் னர் வேதா ரண் யம் கடற் கரை சாலை யில் நக ராட்சி குப்பை கொட் டும் இடத் தில் காலா வதி பொருட் களை கொட்டி அழிக் கப் பட் டது. இதை தொ டர்ந்து கடை க ளில் காலா வ தி யான பொருட் க ளை யும், புகை யிலை பொருட் க ளை யும் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் தட் சி ணா மூர்த்தி தெரி வித் தார்

No comments:

Post a Comment