Jul 21, 2016

8 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி

 
சேலம், ஜூலை 21:
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி பகு தி யில் உணவு பாது காப் புத் து றை யி னர் நடத் திய சோத னை யில் ரூ.6 லட் சம் மதிப் பி லான 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண்ணெய் மற் றும் 7 மூட்டை புகை யிலை பொருட் கள் அதி ர டி யாக பறி மு தல் செய் யப் பட் டது.
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி பகு தி க ளில் உள்ள மளிகை கடை க ளில் சமை ய லுக்கு பயன் ப டுத் தப் ப டும் நல் லெண்ணெய்மற் றும் கடலை எண்ணெ யில் கலப் ப டம் செய்து விற் பனை செய் யப் ப டு வ தாக சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை யி ன ருக்கு புகார் தெரி விக் கப் பட் டது.
இதன் பே ரில், உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் நேற்று அதி ரடி சோதை ன யில் ஈடு பட் ட னர்.
அப் போது, அங் குள்ள மொத்த சில் லரை வியா பார மளிகை கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த கடலைஎண்ணெய் மற் றும் நல் லெண்ணெ யில் கலப் ப டம் செய் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண்ணெயை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட் சம் இருக் கும். மேலும், 6 மூட்டை புகை யிலை பொருட் க ளும் கைப் பற் றப் பட் டது.
இது தொ டர் பாக சம் பந் தப் பட்ட கடைக் கா ரர் க ளுக்கு அப ரா தம் விதித்து எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. தொடர்ந்து ஆத் தூர் பகு தி யில் ஆய்வு மேற் கொள் ளப் ப டும் என் றும் அர சால் தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் யும் கடை உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா எச் ச ரிக்கை விடுத் தார்.

No comments:

Post a Comment