Nov 4, 2015

உணவு பாதுகாப்பு அதிகாரி சிதம்பரத்தில் சோதனை

 

சிதம் ப ரம், நவ. 4:
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு இனிப் ப கங் க ளில் பொது மக் க ளி டம் இருந்து ஆர் டர் பெற்று இனிப்பு மற் றும் காரங் கள் தயா ரித்து விற் பனை செய்து வரு கின் ற னர். தயா ரிக் கப் ப டும் இனிப் பு கள் மற் றும் காரங் கள் தர மா க வும், சுகா தா ர மா க வும் உள் ள ன வா? என உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர். சிதம் ப ரம் மேல வீதி மற் றும் மேல சன் னதி பகு தி க ளில் உள்ள இனிப்பு கடை க ளில் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா திடீர் சோதனை செய் தார். அவ ரு டன் சிதம் ப ரம் உணவு பாது காப்பு அலு வ லர் பத் ம நா பன், குறிஞ் சிப் பாடி உணவு பாது காப்பு அலு வ லர் சுப் ர ம ணி யன் ஆகி யோர் வந் தி ருந் த னர். இனிப்பு கடை க ளில் தர மான நெய், எண் ணெய் கொண்டு உணவு பொருட் கள் தயா ரிக் கப் ப டு கிற தா? என ஆய்வு செய் தார்.

No comments:

Post a Comment