Oct 18, 2015

கலப்பட உணவால் மிரட்டும் நோய்கள் செக்கு எண்ணெய்க்கு மாறும் நுகர்வோர்


காரைக் குடி, அக்.18:
கலப் பட உண வி னால் வயது வித் தி யா ச மின்றி புதுப் புது நோய் கள்
வரு வ தால் நுகர் வோர் அதிர்ச் சி ய டைந்து வரு கின் ற னர். நோயில் இருந்து தப் பிக்க பிராய் லர், துரித உண வு க ளைத் தவிர்த்து பாரம் ப ரிய முறை யில் தயா ரிக் கும் செக்கு எண் ணெய்க்கு மாறி வரு கின் ற னர்.
“உணவே மருந் து” என்ற அடிப் ப டை யில் நம் முன் னோர் களின் பழக் கம் வழக் கம் இருந் தது. உண் ணும் உணவே உறுப் பு களுக்கு பலத் தை யும், செயல் பா டு களை ஊக் கு விக் க வும் செய் தது. மேலும் உடல் உழைப் பும் இருந் த தால் நோய் தாக் க மின்றி ஆரோக் கி ய மாக இருந் த னர்.
காலப் போக் கில் நாக ரீக வளர்ச் சி யில் உண வு மு றை களும் வெகு வாய் மாறத் துவங் கி யது. தேவை கள் அதி கம் இருந் த தால் உற் பத் தி யா ளர் கள் உண வுப் பொ ருட் களில் பல் வேறு கலப் ப டங் களை மேற் கொள் ளத் துவங் கி னர்.
குறைந்த உற் பத் தி யில் கூடு தல் லாபம் பெற வேண் டும் என்ற நோக் கில் மேற் கொண்ட பல் வேறு குறுக் கு மு றை களி னால் நுகர் வோர் கள் தான் பெரும் பாதிப் பிற்கு உள் ளா கத் துவங் கி னர்.ஆரம் பத் தில் சில பொருட் களில் மட்டும் இந்த பிரச்னை இருந் தது. தற் போது பெரும் பா லா ன வற் றி லும் இதன் தாக் கம் அதி க ரித் துள் ளது. ஏற் க னவே உடல் உ ழைப் பின்மை, மன இ றுக் கம் உள் ளிட்ட பிரச் னை களில் சிக் கித் த வித்த மக் களின் குட லுக் குச் செல் லும் இந்த உண வு கள் அது பங் கிற் கும் கேடு களை ஏற் ப டுத் தத் துவங் கி யது.
இத னால் தற் போது பல் வேறு புதுப் புது வியா தி கள் உரு வாகி மக் களை வாட்டி வ தைத்து வரு கி றது. முன்பு புற் று நோயை சினி மா வில் மட்டுமே பார்த்து வந்த மக் கள் இன் றைக்கு சாதா ர ண மாக பல ரை யும் தாக் கி வ ரு வதை உண ரும் நிலை யில் உள் ள னர். மேலும் மார டைப்பு, மூட்டு வலி, சர்க் கரை, சிறு நீர், ரத் த அ ழுத் தம் உள் ளிட்ட பல் வேறு நோய் களும் தற் போது அதி க ரித் துள் ளது.
உடற் ப யிற்சி, உண வுப் ப ழக் க வ ழக் கம், மன அ மைதி உள் ளிட்ட கூட்டு ந ட வ டிக்கை மூலமே பெரு நோய் களில் இருந்து தற் காத் துக் கொள்ள முடி யும். ஆனால் உண வுப் ப ழக் கம் தற் போது நுகர் வோர் களுக்கு பெரும் சவா லாக இருந்து வரு கி றது. ஏனென் றால் எல் லாப் பொ ருட் களி லும் ஏதா வது ஒரு வி தத் தில் கலப்பு ஊடு ருவி இருப் ப து தான்.
உதா ர ண மாக எண் ணெய் களில் உள்ள கலப் ப டம் அனைத்து உண வி லும் ஊடு ருவி வயிற் றுக் குள் சென்று பல் வேறு உபா தை களை ஏற் ப டுத் து கி றது. கலப் ப டத் தின் தன் மைக் கேற்ப இத யம், சிறு நீ ர கம், எலும்பு, மூட்டு உள் ளிட்ட பகு தி க ளை யும் இவை பாதிக் கின் றன.
தற் போது கம்பு,சோளம், கேழ் வ ரகு, கோதுமை என்று தானி ய வ கை களை அதி கம் சேர்த் துக் கொள் கின் ற னர். மேலும் கலப் பட எண் ணை யைத் தவிர்த்து செக் கில் ஆட்டப் பட்ட எண் ணெய் களை அதி கம் வாங்கி பயன் ப டுத் தத் துவங் கி யுள் ள னர். சிவ கங்கை மாவட்டத் தில் காரைக் குடி, கண் ட னூர், முத் துப் பட்ட ணம், தேவ கோட்டை உள் ளிட்ட பல் வேறு பகு தி களில் செக் கில் எண் ணெய் ஆட்டப் ப டு கி றது. மாவட்டம் முழு வம் இங் கி ருந்து கடை களுக்கு எண் ணெய் அனுப் பப் ப டு கி றது.
இது குறித்து முத் துப் பட்ட ணத்தை சேர்ந்த வசு மதி, புஷ் ப மீனா ஆகி யோர் கூறு கை யில், எண் ணெய் கலப் ப டத் தி னால் உட லுக்கு பெரு வியாதி ஏற் ப டு கி றது. பிர பல கம் பெனி, விளம் ப ரத் தால் ஈர்க் கப் பட்டு இதை வாங் கிப் பயன் ப டுத் தும் போது இதில் சிக் கிக் கொள் கி றோம். எனவே, சமீ ப மா கவே செக்கு எண் ணெய் களை சமை ய லில் சேர்த்து வரு கி றோம். மேலும் பிராய் லர் கோழி கள், துரி த உ ண வு க ளை யும் வெகு வாய் தவிர்த்து விட்டோம்” என் ற னர்.
இது குறித்து செக் கு எண் ணெய் தயா ரிப் பா ளர் சண் மு கா நா தன் கூறு கை யில், “ செக்கு எண் ணெ யில் பல் வேறு சிறப் பு கள் உள் ளன. நல் லெண் ணெ யில் பனங் க ருப் படி போட்டு தயா ரிக் கி றோம். வர்த் த க ரீ தி யான தயா ரிப் பு களில் 70சத வீ தம் லாபம் கிடைக் கும். ஆனால் இது போன்ற முறை யில் குறை வான லாபமே கிடைக் கும். பாரம் ப ரி ய மாக செய் வ தால் எங் களுக் கென்றே வாடிக் கை யா ளர் கள் அதி கம் உள் ள னர். மேலும் தற் போது கலப் ப டத் தி னால் ஏற் ப டும் நோய் கள் குறித்த விழிப் பு ணர் வி னால் செக்கு எண் ணெய் மீதான நாட்ட மும் அதி க ரித் துள் ள து” என் றார்.

No comments:

Post a Comment