Oct 18, 2015

உணவு பாதுகாப்பு தர கட்டுபாட்டு சட்டத்தினை உடனடியாக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊட்டி, அக். 18:
உணவு தர கட்டு பாட்டில் அரசு சம ர சம் செய்து கொள் ள கூ டாது. உணவு பாது காப்பு தர கட்டு பாட்டு சட்டத் தினை உட ன டி யாக நிறை வேற்றி பாது காப் பான உணவை அனை வ ருக் கும் கிடைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வலி யு றுத் தப் பட்டுள் ளது.
ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., நகர மக் கள் விழிப் பு ணர்வு சங் கம் சார் பில் உலக உணவு தினத்தை முன் னிட்டு உணவு திரு விழா நடத் தப் பட்டது. நிகழ்ச் சிக்கு ஒய்.எம்.சி.ஏ செய லர் மேக்ஸ் வில் லி யர்ட் ஜெய பி ர காஷ் தலைமை தாங் கி னார். உணவு தினத் தின் சிறப் பினை குறிக் கும் வகை யில் ஆவின் தயா ரிப் பு கள் மற் றும் சிறு தானிய வகை கள், கீரை, காய் க றி கள் கண் காட்சி நடத் தப் பட்டது. தொடர்ந்து ஆவின் தயா ரிப் பு களும், பாலின் உற் பத்தி பொருட் கள் பயன் பா டு கள் குறித்து ஆவின் தர கட்டு பாட்டு அலு வ லர் சுப் பி ர ம ணி யன் விளக் கம் அளித் தார்.
விழிப் பு ணர்வு சங்க தலை வர் ஜி. ஜனார் த னன் பேசு கை யில், கோடிக் க ணக் கான மக் களின் உயிர் பாது காப்பு உணவை சார்ந்தே உள் ளது. இந் நி லை யில் உணவு தர கட்டு பாட்டில் அரசு சம ர சம் செய்து கொள் ள கூ டாது. உணவு பாது காப்பு தர கட்டு பாட்டு சட்டத் தினை உட ன டி யாக நிறை வேற்றி பாது காப் பான உணவு அனை வ ருக் கும் கிடைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும், என் றார். கூட லூர் நுகர் வோர் பாது காப்பு மைய தலை வர் சு. சிவ சுப் பி ர ம ணி யம் பேசு கை யில், இன் றைய சூழ லில் ருசிக் காக ஊட்ட சத்து உண வு களை தவிர்த்து தர மற்ற உண வு களை சாப் பி டு வ தால் உடல் நல குறைவு ஏற் ப டும் அபா யம் உள் ளது. மேலும் பள்ளி ஆசி ரி யர் அம் பிகா பேசு கை யில், கீரை வகை களை அதி கம் சேர்த்து கொள் வ தன் பயன் களை பற்றி விளக் க ம ளித் தார்.
நீல கிரி மாவட்டத் தில் அழிந்து வரும் ஆரஞ்சு பழங் களை பாது காக்க அரசு உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று முன் னாள் தலைமை ஆசி ரி யர் ராஜு பெட்டன் வலி யு றுத் தி னார். தொடர்ந்து மூலி கை களின் மகத் து வம் குறித்து இந்து நகர் எச்.பி.எப் பள்ளி மாண வர் கள் பேச்சு போட்டி யில் பங் கேற்று பரி சு களை பெற் ற னர். புல வர் கணே சன், கம லம், கேத்தி நஞ் சன், சுந் தர பாண் டி யன் ஆகி யோர் உணவு பாது காப்பு, தர மான ஊட்டச் சத்து உண வு கள் உள் ளிட்ட பல் வேறு தலைப் பு களில் உரை யாற் றி னார் கள். முடி வில் பள்ளி ஆசி ரி யர் நாக ராஜ் நன்றி கூறி னாா்.

No comments:

Post a Comment