Jul 25, 2015

குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் காய்கறிகளை கேரளா திருப்பி அனுப்புகிறது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நாகர் கோ வில், ஜூலை 25:
குமரி மாவட்டத் தில் இருந்து செல் லும் காய் க றி களை கேரளா திருப்பி அனுப் பு கி றது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவ சா யி கள் குற் றம் சாட்டி னர்.
குமரி மாவட்ட விவ சா யி கள் குறை தீர் கூட்டம், கலெக் டர் அலு வ லக கூட்ட அரங் கில் நேற்று காலை நடை பெற் றது. கலெக் டர் சஜ் ஜன் சிங் சவான் தலைமை வகித் தார். பொதுப் ப ணித் துறை செயற் பொ றி யா ளர் சுப் பி ர ம ணி யம், வேளாண் இணை இயக் கு னர் இளங்கோ, கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (விவ சா யம்) நிஜா மு தீன் மற் றும் அதி கா ரி கள் கலந்து கொண் ட னர். கூட்டத் தில் விவ சா யி கள் பேசி ய தா வது:
குளங் களில் தாமரை வளர்க்க உச் ச நீதி மன்ற தடை உத் த ரவு உள் ளது. ஆனால் குமரி மாவட்டத் தில் உச்ச நீதி மன் றத் தின் தீர்ப்பை மதிக் கா மல், குளங் களில் தாமரை வளர்க் கப் பட்டு வரு கி றது. பசுமை தீர்ப் பாய உத் த ர வின் படி குமரி மாவட்டத் தில் உள்ள குளங் க ளை யும், கால் வாய் களை தூர் வார வேண் டும். கடந்த ஏப் ரல் மாதம் பெய்த கன ம ழை யில் பாதிக் கப் பட்ட வாழை விவ சா யி களுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண் டும்.
காய் க றி கள், பழங் கள் மற் றும் பயிர் களுக்கு என் னென்ன ரசா ய னம், பூச்சி கொல்லி பயன் ப டுத்த வேண் டும் என அரசு தௌிவு ப டுத்த வேண் டும். தடை செய் யப் பட்ட பூச்சி கொல் லி கள் எவை என அதி கா ரி கள் விளக்க வேண் டும். குமரி மாவட்டத் தில் இருந்து செல் லும் காய் க றி களை கேர ளா வில் திருப்பி அனுப் பு கி றார் கள். இந்த பிரச் னைக்கு மாவட்ட நிர் வா கம் தீர்வு காண வேண் டும்.
குமரி மாவட்டத் தில் ஒழுங் கு முறை விற் பனை கூடங் களில் போதிய வச தி கள் இல்லை. அங்கு இடைத் த ர கர் கள் ெதால்லை அதி க மாக இருக் கி றது. அதை கட்டுப் ப டுத்த வேண் டும். விவ சா யி களி டம் கட்டாய வசூல் செய் யப் ப டு வதை நிறுத்த வேண் டும்.
பார் வ தி பு ரம் ஆராச் சர் நிலத் தில் ஏழை களுக்கு அடுக் கு மாடி குடி யி ருப்பு திட்டத்தை செயல் ப டுத் தும் வகை யில் நட வ டிக்கை எடுக்க வேண் டும். ரேஷன் கடை களில் பாமா யி லுக்கு பதில் தேங் காய் எண் ணெய் சப்ளை செய் தால், தேங் காய் உற் பத் தி யா ளர் கள் பயன் அடை வார் கள் என் பது உள் ளிட்ட கோரிக் கை கள் தொடர் பாக விவ சா யி கள் பேசி னர்.
இதற்கு பதி ல ளித்து அதி கா ரி கள் பேசி ய தா வது: தடை செய் யப் பட்ட பூச்சி கொல்லி மருந் து கள் விவ ரம் வேளாண் இணை இயக் கு நர் மற் றும் துணை இயக் கு நர் மூலம் முறை யாக அறி விக் கப் ப டும். விவ சா யி கள் அவர் களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள் ள லாம். இயற்கை பூச்சி கொல் லி யான வேம்பு சார்ந்த மருந் து க ளை யும், ரசா யன மருந் தான ‘மாலத் தி யான்’ பூச்சி கொல்லி மருந் தை யும் பயன் ப டுத் த லாம். ஒழுங் கு முறை விற் பனை கூடங் களில் இடைத் த ர கர் கள் அனு ம திக் கப் ப ட வில்லை. விற் பனை குழுக் களில் வரி வசூல் எது வும் நடை பெ ற வில்லை. வணி கர் களி டம் விளை பொ ருட் களின் மதிப் பில் 1 சத வீ தம் சந்தை கட்ட ணம் மட்டுமே வசூ லிக் கப் ப டு கி றது.
குமரி மாவட்டத் தில் 1653 குளங் களை தூர் வா ரும் வகை யில் மதிப் பீடு தயா ரிக் கப் பட்டு, அர சின் அனு ம திக்கு அனுப்பி வைக் க பட்டுள் ளது. ரேஷன் கடை களில் தேங் காய் எண் ணெய் வினி யோ கம் செய் வது ெதாடர் பாக அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண் டும். ஆராச் சர் நிலத் தில் அடுக்கு மாடி குடி யி ருப்பு கட்ட மாவட்ட நிர் வா கம் அனு மதி அளித்து விட்டது. ஆனால் தற் போது இந்த விவ கா ரம் நீதி மன் றத் தில் இருப் ப தால், சட்டப் படி அதற் கான நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் ப டும் என் ற னர்.
கூட்டத் தில் விவ சாய சங்க பிர தி நி தி கள் புல வர் செல் லப்பா, மருங் கூர் செல் லப்பா, குண சே க ரன், செண் பக சேக ரன் பிள்ளை, சதீஷ் கு மார், தேவ தாஸ், வருக் கத் தட்டு தங் கப் பன், கீழ் கு ளம் குண சீ லன் மற் றும் விவ சா யி கள் பலர் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment