Jul 25, 2015

மருந்து என விற்கக்கூடாது; அறி வி யல் ரீதி யான நிரூ ப ணம் தேவை ஊட்டச் சத்து தயாரிப்புகளுக்கு கெடுபிடி அடுத்த ஆண்டு அமலாகிறது மக் களி டம் கருத்து கேட்பு


புது டெல்லி, ஜூலை 25:
ஊட்டச் சத்து பெய ரில் பல் வேறு உண வு கள் சந் தை யில் விற் கப் ப டு கின் றன. பான மா க வும், உணவு பொரு ளா க வும் இவை இருக் கின் றன. ஆனால் இதற் கென தனி யாக விதி மு றை கள் எது வும் தற் போது இல்லை.
உணவு பாது காப்பு ஆணை யம் வெளி யிட்ட புதிய விதி மு றை களின் படி, இதற்கு ஏற்ப ஊட்டச் சத்து உண வு கள், உடல் எடையை கட்டுப் ப டுத் தக் கூ டிய ஊட்டச் சத்து தயா ரிப் பு களை மருந்து என்ற பெய ரில் விற் பனை செய் யக் கூ டாது.
இது கு றித்து பாது காப்பு ஆணைய அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
ஊட்டச் சத்து சார்ந்த உண வு கள், நோய் தடுப்பை நோக் க மாக கொண்டு தயா ரிக் கப் ப டும் உணவு பொருட் கள், இதே வகை யி லான புதிய உண வு கள் தயா ரிப் ப வர் களை கருத் தில் கொண்டு இந்த விதி கள் வரை யறை செய் யப் பட்டுள் ளன.
இந்த விதி களுக்கு உட் பட்டே இவர் கள் தயா ரிப்பு, பேக் கிங், விற் பனை, மார்க் கெட்டிங் ஆகி ய வற்றை மேற் கொள்ள வேண் டும். இந்த தயா ரிப் பு களின் அதன் நோக் கம் பற்றி லேபி ளில் தெளி வாக குறிப் பி டப் பட்டி ருக்க வேண் டும். எனவே, இதற் கான விளம் ப ரங் கள், துண்டு பிர சு ரங் கள் என அனைத் தும் இந்த விதி களுக்கு உட் பட்ட தாக இருக் கும்.
சம் பந் தப் பட்ட தயா ரிப் பின் நலன் கள் மட்டு மின்றி, உட லுக்கு ஒவ் வாத பாதக அம் சங் கள் எது வும் இருந் தால் அவற் றை யும் குறிப் பிட வேண் டும். இது கு றித்த தெளி வான விவ ரங் கள் அடங் கிய துண்டு பிர சு ரம் அந்த தயா ரிப் பு டன் சேர்த்து அளிக் கப் பட வேண் டும். ஊட்டச் சத்து, டயட் என எந்த பெய ரில் இருந் தா லும் இந்த விதி களுக்கு அது உட் பட்டதே.
உணவு அல் லது ஊட்டச் சத்து உணவு என்ற வாச கம் தாங் கி ய தாக இவை இருக்க வேண் டுமே தவிர, மருந்து என்ற பெய ரில் விற்க கூடாது. ‘மருத் துவ உப யோ கத் துக் கா னது அல் ல’ என் றும் அந்த தயா ரிப் பில் குறிப் பிட வேண் டும். இவை ஆயுர் வே தம், யுனானி, சித்தா அல் லது மரபு ரீதி யான எந்த முறை யில் தயா ரித் தி ருந் தா லும் இதன் பயன் குறித்த அறி வி யல் ரீதி யான நிரூ ப ணம் இருக்க வேண் டும். புதிய விதி கள் பற்றி 60 நாட் களுக்கு கருத் துக் கள் பொது மக் களி டம் இருந்து வர வேற் கப் ப டு கின் றன. விதி கள் இறுதி செய் யப் பட்ட பிறகு அடுத்த ஆண்டு ஜன வரி 1 அல் லது ஜூலை யில் இவை அம லுக்கு வர லாம்.
இவ் வாறு அதி காரி தெரி வித் தார்.
ஊட்டச் சத்தை, மருந்து என்ற பெய ரில் விற்க கூடாது.
பலன் கள் மட்டு மின்றி பாத கங் க ளை யும் குறிப் பிட வேண் டும்.
சித்த, ஆயுர் வேத தயா ரிப் பாக இருந் தா லும் அறி வி யல் ரீதி யான நிரூ ப ணம் தேவை.
மக் களி டம் கருத்து கேட் ட பிறகு நடை முறை.
பதிவு செய் யாத, போலி தயா ரிப் பு க்கு ஆபத்து.

No comments:

Post a Comment