Jun 30, 2014

சிவகாசி நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு


சிவகாசி, ஜூன் 29:
சிவகாசி நகராட்சி பகுதியில் சுகா தார மற்ற உணவு பொருட்கள் மற்றும் கலப்பட உணவு பொருட் கள் விற்பனை அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அதிகாரிகள் சுகாதார மற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுகக முன்வராததால், நோய் பரவும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுககு முன்பு காலாவதியான குளிர்பானங்களை குடித்த இரண்டு குழந்தைகள் இறநதனர். இந்த சம்பவம் தமழத்தில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது. இதனையடுத்து, டீ கடை, ஓடடல்கள், ஸ்வீட் ஸ்டால், மற்றும் உணவு பொருள் விற்பனை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. சிவகாசி பகுதியில் கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சுகாதார துறை ஆய்வாளர்கள கலப்பட பொருட்கள் விற்பனையை தடுப்பதில் போதிய கவனம் செலுத்த வில்லை. சுகாதார துறை அதிகாரிகள் சரிவர சோதனை பணியில் ஈடுபடாததால் காலாவதி உணவு பொருட்கள், கெட்டுபோன கோழ இறச்சி, நோய் வந்த ஆட்டு இறைச்சி, காலாவதி குளிர் பானங்கள், தேத குறிப்பிடாத உணவு பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்துளளது. நகராட்சி பகுதியில் பளாஸ்டிக கப், பாலீத்தீன் பை விற்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பொது சுகாதாரம், மற்றும் நோய் தடுப்பு பணிகள் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால், டெங்கு, சிககன் குனியா போன்ற நோயகள் பரவுகிறது. சுகாதார துறையின் திட்டத்தில் பள்ளி மாணவர்களுககு மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பணகளை சுகாதார துறை முறையாக செயல்படுத்துவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதே போன்று நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் அருகில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது, புகையிலை, சிகரெட் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. காலாவதி உணவு பொருடகளை விற்பனை செய்வதை தடுகக சுகாதார ஆய்வாளர்கள் நடவடிககை எடுகக வேண்டும் என பொதுமககள் கோரிககை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஜோதிவேல் கூறுகையல், பொது இடஙகள், பள்ளி அருகே புகையிலை, பானபராக, சிகரெட் விற்க தடை உள்ளது. ஆனால் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை பணியில் முறையாக ஈடுபடாததால் இப் பொருட்கள் விற்பனை படு ஜோராக நடககறது. சிவகாசி நகராட்சி பகுதியல் கலாவதி உணவு பொருட்கள், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமககள் நோய் பாதிப்புககுள்ளாகும் ஆபதது உள்ளது. சுகாதர துறை அதிகாரிகள் கலப்பட உணவு பொருட்கள், சுகதார மற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுகக நடவடிககை எடுகக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment