Oct 8, 2016

பெரம்பலூர், வேப்பூர் பகுதியில்கா லாவதி, கலப்பட உணவு பொருட்கள் பறிமுதல்

பெரம் ப லூர்,அக்.8:
பெரம் ப லூர், வேப் பூர் சுற் று வட் டா ரங் க ளில் உணவு பாது காப் புத் துறை நடத் திய அதி ர டி சோ த னை யில் ரூ.2லட் சம் மதிப் பி லான காலா வ தி யான, கலப் ப டம் செய் யப் பட்ட, முக வ ரி யற்ற உண வுப் பொ ருட் கள் பறி முதல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த ஜூலை மா தம் ஒரு வா ரத் திற்கு தொடர்ச் சி யாக பள்ளி, கல் லூ ரி க ளுக்கு முன் புள்ள கடை க ளில் உணவு பாது காப் புத் துறை யி னர் நடத் திய அதி ரடி சோத னை யில், சுமார் 5லட் சம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட போதைப் பொருட் கள் கைப் பற் றப் பட் டன. பிறகு ஆகஸ்டு மாதம் வி.களத் தூர் கிரா மத் தில் மட் டும் ஒரு நாள் நடத் திய அதி ரடி சோத னை யில் ரூ30ஆ யி ரம் மதிப் பி லான காலா வ தி யான, கலப் ப டம் செய் யப் பட்ட,முக வ ரி யற்ற உண வுப் பொ ருட் கள் கைப் பற்றி அழிக் கப் பட் டன.
அதே போல் செப் டம் பர் 2 3ம் தேதி பெரம் ப லூர் புது பஸ் டாண்டு மற் றும் சுற் றி யுள்ள கடை க ளில் நடத் திய சோத னை யில் ரூ.1லட் சம் மதிப் பி லான காலா வ தி யான, கலப் ப ட மான பொருட் கள் கைப் பற்றி அழிக் கப் பட் டன. இந் நி லை யில் நேற்று பெரம் ப லூர், வேப் பூர் ஒன் றி யத் திற்கு உட் பட்ட ஊர கப் ப குதி கடை க ளில் உண வுப் பாது காப் புத் துறை யின் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் தலை மை யில் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் பெரம் ப லூர் சின் ன முத்து (நகர்ப் பு றம்), லட் சு ம ண பெ ரு மாள் (ஊர கம்), வேப் பூர் அழ கு வேல், வேப் பந் தட்டை ரத் தி னம், ஆலத் தூர் ரவி ஆகி யோர் கொண்ட குழு வி னர் 10க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் உள்ள 50க்கும் மேற் பட்ட கடை க ளில் அதி ர டி யாக சோத னை கள் நடத் தி னர்.
அதில் ரசா யன குளிர் பா னங் க ளில் 200க்கும் மேற் பட்ட காலா வ தி யான பாட் டில் கள் கைப் பற் றப் பட் டன.
போலி யான தூளைக் கலப் ப டம் செய்த 20க்கும் மேற் பட்ட டீத் தூள் பாக் கெட் டு கள், தயா ரிப் புத் தேதி, காலா வ தி யா கும் தேதி கள் குறிப் பி டாத, உற் பத்தி செய் யப் பட்ட முக வ ரி யற்ற, தடை செய் யப் பட்ட பாக் கெட் உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. கைப் பற் றப் பட்ட காலா வ தி யான, தர மற்ற, கலப் ப ட மான ரூ2 லட் சம் மதிப் பு டைய பொருட் கள் அனைத் தும், கைப் பற்றி எடுத் து வ ரப் பட்டு, பெரம் ப லூர் துறை மங் க லம் ஏரிப் ப கு தி யில் கொட்டி அழிக் கப் பட் டன. பின் னர் சம் மந் தப் பட்ட கடை க ளின் உரி மை யா ளர் கள் எச் ச ரிக் கப் பட் ட னர்.
தொடர்ந்து பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள கடை க ளில் அதி ர டி சோ தனை நடத் தப் ப டு மெ ன வும், தவ று செய் வோர் மீது உண வுப் பாது காப் புத் துறை சார்ந்த சட் டப் பி ரி வு க ளின் கீழ் வழக் குப் ப திந்து, கடு மை யான மேல் நட வ டிக் கை க ளுக்கு பரிந் து ரைக் கப் ப டும். எனவே போலி யான, காலா வ தி யான பொருட் களை விற் பதை முற் றி லும் தவிர்க்க வேண் டும் என உண வு பா து காப் புத் துறை யின் பெரம் ப லூர் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் எச் ச ரித் துள் ளார்.

No comments:

Post a Comment