Oct 8, 2016

தீபாவளிக்கு இப்போதே தயாராகிறது கலப்பட எண்ணெயில் சுவீட்ஸ்

தேவா ரம், அக்.8:
தீபா வளி ஸ்வீட்ஸ் களை தயா ரிக்க கலப் பட எண் ணெய் விற் பனை இப் போதே தயா ராகி வரு வ தா க வும், இதனை தடுக்க சுகா தா ரத் துறை அதி கா ரி கள் நட வ டிக்கை தேவை என வும் பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
தேனி மாவட் டத் தில் கம் பம், உத் த ம பா ளை யம், தேவா ரம், போடி உள் ளிட்ட ஊர் களை சுற் றி லும் தீபா வளி பண் டி கையை வர வேற்க இப் போதே தனி யார் கள் ஸ்வீட் களை தயா ரிக்க ஆயத் த மாகி வரு கின் ற னர். பெரும் பா லும் தீபா வளி பல கா ரங் கள், தேனி மட் டும் அல் லா மல் மதுரை, இடுக்கி, திருப் பூர் உள் ளிட்ட மாவட் டங் க ளுக் கும் விற் ப னைக் காக கொண்டு செல் லப் ப டு கி றது. தீபா வளி ஸ்வீட் களை கலப் ப டம் இல் லாத பொருட் க ளில் தயா ரித் தால் தான் உடல் உ பா தை கள் ஏற் ப டாது. ஆனால் இதில் லாபம் பார்க்க நினைக் கும் தனி யார் கள் கலப் பட மாவு, எண் ணெய், நெய், இனிப் பு வ கை களை இப் போதே தயார் செய்து வரு கின் ற னர். இதனை மொத் த மாக விற் பனை செய் ய வும் தயார் நிலை யில் உள் ள னர். தீபா வ ளிக்கு 10 நாட் க ளுக்கு முன்பே ஸ்வீட் கள், கார வகை கள் தயா ரிப்பு தொடங் கும் என் ற போ தி லும், இப் போதே கலப் பட மாவு கள், எண் ணெய் வகை கள் விற் ப னைக்கு தயா ராகி வரு கின் றன. மொத்த கடை க ளில் இவை விற் ப னைக்கு வந் துள் ளன.
இதனை இப் போதே ஆய்வு செய்து தடுக் கா விட் டால் பொது மக் க ளுக்கு பல் வேறு நோய் கள் தொற் றிட வாய்ப் பு கள் ஏற் ப டும். தேனி மா வட் டத் தில் ஒவ் வொரு ஊர் க ளி லும் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் உள் ள னர். உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் இதற் கென தனி யாக நிய மிக் கப் பட் டுள் ள னர். இவர் கள் எந்த ஆய் வு க ளி லும் ஈடு ப டு வ தில்லை. இத னால் திடீர் நோய் கள் தேனி மாவட் டத் தில் பர வு வது வாடிக் கை யாகி வரு கி றது. தீபா வளி பண் டி கைக்கு முன் பாக அனைத்து மளி கைக் க டை கள், மொத்த கடை கள், ஸ்வீட் தயா ரிப்பு நிலை யங் க ளில் சோதனை செய் ய வேண் டும் என மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
பொது மக் கள் கூறு கை யில், ‘‘இன் றைய சூழ லில் தீபா வ ளிக்கு இப் போதே இனிப்பு, கார வகை களை தயா ரிப் ப வர் கள் ரெடி யாக உள் ள னர். இவர் கள் கலப் பட பொருட் களை அதி கம் பயன் ப டுத்த வாய்ப் பு கள் உள் ளன. எனவே உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள், சுகா தா ரத் து றை யி னர் இணைந்து சோத னை களை மேற் கொள் ள வேண் டும் ’’ என் ற னர்.

No comments:

Post a Comment