Oct 25, 2016

திங்கள்சந்தையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திங் கள் சந்தை,அக்.25:
திங்கள்சந்தையில் வர்த்தகர் நல சங்கம் சார்பில் உணவு பொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திங் கள் ந கர் வர்த் தக நலச் சங் கம் சார் பில் உணவு பாது காப்பு விழிப் பு ணர்வு கூட் டம் சங் கத் த லை வர் வி.ஜோசப் ராஜ் தலை மை யில் சங்க அலு வ ல கத் தில் நடந் தது. சங்க நிர் வா கி கள் குஞ்சு பிள்ளை, ஜெஸ் டின், சேகர், பாபு ராஜ், எம்.எஸ்.தீன், தெய் வ நா ய கம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். சங்க செய லா ளர் வர வேற் றார்.
கூட் டத் தில், குருந் தன் கோடு வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சிறில் ராஜ், குமரி கிழக்கு மாவட்ட பேர மைப்பு தலை வர் நாக ரா ஜன், நெல்லை தெற்கு மாவட்ட பேர மைப்பு தலை வர் சின் னத் துரை, மாநில துணை செய லர் துரை ராஜ் ஆகி யோர் பேசி னர்.
மாவட்ட உணவு பாது காப்பு துணை நிய மன அலு வ லர் டாக் டர்.ஆர்.கரு ணா க ரன் உணவு பாது காப்பு குறித்து சிறப் புரை ஆற் றி னார்.
கூட் டத் தில் திங் கள் நகர்,இர ணி யல் வட் டார வர்த் தக சங்க நிர் வா கி கள், வியா பா ரி கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். சங்க மாவட்ட பிர தி நிதி கிருஷ் ணன் குட்டி நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment