Aug 5, 2016

கம்பம் ஓட்டல்களில் அடுப்பு எரிக்க பயன்படுத்தும் முந்திரி ஓட்டின் புகையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

கம் பம். ஆக. 5:புற்று நோய் ஏற் பட கொட்டை முந் திரி ஓட் டைப் எரிப் ப தால் ஏற் ப டும் புகை யும் ஒரு கார ணம் எனத் தெரிந் தும் டீ கடை க ளில் அடுப்பு எரிக்க இந்த ஓடு கள் பயன் ப டுத் தப் ப டு கின் றன. இந்த ஓடு க ளைப் பயன் ப டுத் து வோர் மீதுஅதி கா ரி கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கம் பம் பகு தி யில் சில டீ கடை கள், ஓட் டல் க ளில் உண வுக் குப் பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண் ணை யையே மீண் டும் மீண் டும் பல முறை பயன் ப டுத் து கின் ற னர். மேலும் விலை குறை வாக உள்ள, சமை ய லுக்கு பயன் ப டுத்த கூடாது என அறி வு றுத் தப் பட் டுள்ள, ஆடு மாடு க ளின் தோல் மற் றும் கரு வாடு பதப் ப டுத் தப் பயன் ப டும் அயோ டின் இல் லாத உப் பை யும் பயன் ப டுத் து கின் ற னர்.
இன் னும் சில கடைக் கா ரர் கள் அடுப்பு எரிக்க கொட்டை முந் திரி ஓடு களை பயன் ப டுத் து கின் ற னர். இந்த ஓடு களை எரிக் கும் போதுஅதி லி ருந்து வெளி யே றும் புகை புற் று நோய் வர ஒரு கார ணம் என மருத் து வர் கள் எச் ச ரித் துள் ள னர். விறகை விட விலை குறைவு என் ப தால் இந்த முந் திரி ஓடு களை வாங்கி அடுப்பு எரிக் கி ன ற னர்.
கடந்த ஆண்டு உண வுப் பாது காப் புத் திட்ட அலு வ லர் கள் இப் ப கு தி யில் உள்ள கடை க ளில் சோதனை நடத்தி, கெட் டுப் போன உணவு வகை கள், இறைச்சி, பல முறை பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண் ணெய், அயோ டின் இல் லாத உப்பு, காலா வ தி யான தண் ணீர் பாட் டில் கள், தின் பண் டங் கள், உண வில் சேர்க் கும் கலர் பவு டர் ஆகி ய வற்றை பறி மு தல் செய் த னர். பின் னர் கடைக் கா ரர் களை எச் ச ரிக்கை மட் டும் செய் த னர்.
ஆனால், அதி கா ரி கள் முறை யாக நட வ டிக்கை எடுக் கா த தால் இப் ப கு தி யில் இன் ன மும் சில கடை க ளில் அடுப்பு எரிக்க கொட் டை முந் திரி ஓடு, தோல் பதப் ப டுத் தும் உப்பு, செயற் கைச் சா யம் ஆகி ய வை களை பயன் ப டுத்தி வரு கின் ற னர். எனவே, தொடர்ந்து தவறு செய் யும் கடைக் கா ரர் கள் மீது மாவட்ட நிர் வா கம் கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.இது குறித்து பாமக மாவட் டச் செய லா ளர் ருக் மான் கூறு கை யில், “உண வின் தரம், அதைத் தயா ரிக் கப் பயன் ப டுத் தப் ப டும் பொருட் க ளின் தரம் போன் ற வற்றை அதி கா ரி கள் அடிக் கடி கடை க ளுக் குச் சென்று ஆய்வு செய்ய வேண் டும். அது போல் தவறு செய் யும் கடைக் கா ரர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

No comments:

Post a Comment