Jul 28, 2016

உணவு பொருட்களில் கலப்படம் அப்பாவி மக்கள் பாதிப்பு பாதுகாப்பு அலுவலர் பேச்சு

ஓம லூர், ஜூலை 28:
உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தெரி வித் தார்.
சேலம் மாவட்ட உணவு பொருள் வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை சார் பில், ஓம லூர் அருகே உள்ள தனி யார் மக ளிர் கலை அறி வி யல் கல் லூ ரி யில் தேசிய நுகர் வோர் பாது காப்பு தின விழா கொண் டா டப் பட் டது. கலெக் டர் சம் பத் தலைமை வகித்து பல் வேறு போட் டி க ளில் வெற் றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரி வித் தார்.
நிகழ்ச் சி யில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா பங் கேற்று பேசி ய தா வது:
உணவு, மருந்து, துணி கள், வீட்டு உப யோ கப் பொ ருட் கள், தொலை பேசி சேவை மற் றும் உள் ளாட்சி அமைப் பு க ளின் சேவை போன்ற பல் வேறு சேவை களை நாம் பயன் ப டுத் து கி றோம். அவ் வாறு நாம் பொருள் மற் றும் சேவை களை பெறும் போது விழிப் பு ணர் வு ட னும், எச் ச ரிக் கை யு ட னும் இருக்க வேண் டும். உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு கின் ற னர்.
உணவு, மருந்து, துணி கள், வீட்டு உப யோ கப் பொ ருட் கள், தொலை பேசி சேவை மற் றும் உள் ளாட்சி அமைப் பு க ளின் சேவை போன்ற பல் வேறு சேவை களை நாம் பயன் ப டுத் து கி றோம். அவ் வாறு நாம் பொருள் மற் றும் சேவை களை பெறும் போது விழிப் பு ணர் வு ட னும், எச் ச ரிக் கை யு ட னும் இருக்க வேண் டும். உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு கின் ற னர்.
அவற்றை உணவு பாது காப் புத் துறை கடு மை யாக கண் கா ணித்து நவ டிக்கை எடுத்து வரு கி றது. அதே போன்று கலப் ப டம், குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் அர சுத் துறை அதி கா ரி க ளி டம் புகார் தெரி விக்க வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
விழா வில் மேட் டூர் சார் ஆட் சி யர் மேக நாத ரெட்டி, மண் டல கூட் டு றவு சங் கங் க ளின் இணை பதி வா ளர் சீனி வா சன் உள் பட அனைத்து துறை அதி கா ரி க ளும் கலந்து கொண் ட னர்.
விழா வில் நுக ர் வோர் விழிப் பு ணர்வு, ஏற் ப டுத் தப் பட் டது. பொருட் க ளில் எவ் வாறு கலப் ப டம் செய் ய ப டு கி றது, அவற்றை தவிர்ப் பது எப் படி, அள வு கள் சரி யாக உள் ளதா, அள வில் எவ் வா றெல் லாம் ஏமாற் றப் ப டு கி றோம் என் பது குறித்த பொருட் காட்சி வைக் கப் பட் டி ருந் தது. மேலும், பள்ளி கல் லூரி மாண வர் க ளுக்கு செயல் விளக் க மும் செய்து கண் பிக் கப் பட் டது.
இதை ய டுத்து உண வின் தரம், நேர் மை யற்ற வணிக முறை கள், நுகர் வோர் பாது காப்பு சட் டங் கள், பயன் கள், தேவைக் கேற்ற நுகர்வு, நுகர் வோ ரின் உரி மை கள் மற் றும் கட மை கள் குறித்து பல வேறு துறை க ளின் வல் லு னர் க ளும் பேசி னர்.

No comments:

Post a Comment