Jul 28, 2016

ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

ராம நா த பு ரம், ஜூலை 28:
ராம நா த பு ரம் பகு தி யில் ஓட் டல் க ளில் வாழை இலைக்கு பதில் பிளாஸ் டிக் இலை க ளைப் பயன் ப டுத் து வ தால், பொது மக் க ளுக்கு சுகா தா ரக் கேடு ஏற் பட் டுள் ளது.
ராம நா த பு ரத் தில் 60க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் உள் ளன. இந்த ஓட் டல் க ளில் பெரும் பா லும் அன் றா டம் பணிக் குச் செல் வோர், சிகிச் சைக்கு வரு வோர், பய ணி கள் என பல் வேறு தரப் பி னர் காலை, மதி யம் என இரண்டு வேளை சாப் பி டு கின் ற னர். சில ஓட் டல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் இலை அதி க ள வில் பயன் ப டுத் தப் ப டு கி றது. சூடான உண வுப் பொருட் களை பிளாஸ் டிக் இலை யில் வைக் கும் போது, உண வுப் பொருட் க ளு டன் பிளாஸ் டிக் வாச மும் சேர்ந்து வரு வ தால் பொது மக் கள் சாப் பிட முடி வ தில்லை.
மேலும் பார் சல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் மற் றும் பாலித் தீன் பேப் பர் பயன் ப டுத் து வ தால், சிறிது நேரத் தி லேயே கெடும் வாசம் வீசு கி றது.
அத னால் ஓட் டல் க ளில் வாங் கும் உணவை சாப் பிட முடி யா மல் பொது மக் கள் கடும் அவ தி ய டை கின் ற னர். எனவே, ஓட் டல் க ளில் பயன் ப டுத் தும் பிளாஸ் டிக் பயன் பட்டை சுகா தா ரத் து றை யி னர் கட் டுப் ப டுத்த தேவை யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment