Jul 30, 2016

பெரியகுளத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பெரி ய கு ளம், ஜூலை 30:பெரி
ய கு ளத் தில் உணவு பாது காப்பு துறை மற் றும் நகர ஓட் டல் கள் சங் கம் இணைந்து உணவு பாது காப்பு விழிப் பு ணர்வு முகாம் நடத் தி யது.
முகா மிற்கு பெரி ய கு ளம் உணவு பாது காப்பு அலு வ லர் ஜன கர் ஜோதி நாதன் தலைமை வகித் தார். ஓட் டல் சங்க நகர செய லா ளர் மகேந் தி ரன் முன் னிலை வகித் தார். தேனி மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் சுகுணா கலந்து கொண்டு பேசி னார். முகா மில் செயற்கை நிற மூட் டி கள் பயன் ப டுத் தும் விதம், சமை யல் எண் ணெய் பயன் ப டுத் து வது, உணவு தயா ரிக் கும் தொழி லா ளர் க ளின் சுகா தா ரம் குறித்து விளக் கப் பட் டது. முகா மில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் செந் தில் ராஜ் கு மார், மணி மா றன், சுரேஷ் கண் ணன், கணே ஷன் உட் பட ஓட் டல் சங்க நிர் வா கி கள் பலர் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment