Jun 16, 2016

திருவாரூர் மாவட்டத்தில்ந டவடிக்கை எடுக்க கோரிக்கை ரசாயன கரைசல் மூலம் பழுக்க வைத்து வாழைப்பழம் விற்பனை

திருத் து றைப் பூண்டி, ஜூன் 16:
திரு வா ரூர் மாவட்ட நுகர் வோர் மைய தலை வர் வக் கீல் நாக ரா ஜன் தமி ழக முதல் வ ரின் தனிப் பி ரி வுக்கு அனுப் பி யுள்ள மனு வில் தெரி வித் தி ருப் ப தா வது:
திருச் சி யி லி ருந்து திரு வா ரூர் மாவட் டத் துக்கு பூவன் பழத் தார் கள் தின சரி பல டன் கள் லாரி யில் அனுப் பப் ப டு கின் றன. முன் னர் பூவன் காய் களை பழுக்க வைக்க வைக் கோல் வைத்து மூட் டம் போடு வார் கள்.
ஆனால் தற் பொ ழுது அந் த முறை மாற் றப் பட்டு கால் சி யம் கார் பைடு, நீர் கரை சலை வாழைத் தார் மேல் ஊற்றி செயற் கை யாக பழுக்க வைக் கி றார் கள். ரசா யன கல வை யில் ஆர் செ னிக், பாஸ் ப ரஸ் போன்ற ரசா யன பொருட் கள் உள் ளன. இவ் வாறு பழுக்க வைக் கப் பட்ட பழங் களை உண் ப வர் க ளுக்கு வாந்தி, பேதி, அல் சர், சைன்ஸ் போன்ற நோய் கள் ஏற் பட்டு நீண் ட கால பாதிப்பு ஏற் ப டுத் தும்.
மாம் ப ழத்தை பழுக்க வைக்க பயன் ப டுத் தப் பட்ட நடை முறை தற் போது வாழைத் தார் களை பழுக்க வைக்க நடை மு றைப் ப டுத் தப் பட் டுள் ளது. இது தொடர் பாக பொது மக் க ளி ட மி ருந்து மாவட்ட நுகர் வோர் மையத் திற்கு புகார் கள் வந்து சுகா தார அலு வ ல ருக்கு அனுப் பப் பட் டும் நட வ டிக்கை இல்லை.
ஆத லால் தமி ழக முதல் வர் உட ன டி யாக நட வ டிக்கை எடுத்து வாழைத் தார் களை செயற்கை முறை யில் பழுக் க வைக்க கால் சி யம் கார் பைடு கரை சல் போன்ற ரசா ய னங் களை உப யோ கப் ப டுத் து வோர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு மனு வில் குறிப் பிட் டுள் ளார்.

No comments:

Post a Comment