Jun 2, 2016

பிரபல பிராண்டுகளில் போலியாக தயாரிப்பு கோவில்பட்டியில் கலப்பட எண்ணெய் ஆலைக்கு சீல் 1,380 லிட்டர் பறிமுதல்

கோவில் பட்டி, ஜூன் 2:
கோவில் பட் டி யில் பிர பல நிறு வ னங் க ளின் பிராண் டு க ளில் போலி யாக கலப் பட தேங் காய் எண் ணெய், நல் லெண் ணெய், சமை யல் எண் ணெய் தயா ரித்து வந்த ஆலைக்கு உணவு பாது காப்பு அலு வ லர் கள் சீல் வைத் த னர். அங் கி ருந்து 1,380 லிட் டர் கலப் பட எண் ணெய் பறி மு தல் செய் யப் பட் டது.
தூத் துக் குடி மாவட் டம் கோவில் பட்டி, கழு கு மலை, எட் ட ய பு ரம், கயத் தாறு, கடம் பூர் மற் றும் சுற் றுப் ப குதி கிரா மங் க ளில் உள்ள கடை க ளில் கலப் பட சமை யல் எண் ணெய் மற் றும் தேங் காய் எண் ணெய் பாக் கெட் டு கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு பாது காப்பு மற் றும் மருந்து துறை மாவட்ட நிய மன அலு வ லர் தங்க விக் னே சுக்கு ரக சிய தக வல் கிடைத் தது.
அவ ரது உத் த ர வின் பே ரில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோவில் பட்டி பகு தி க ளில் உள்ள கடை க ளில் விற் கப் ப டும் சமை யல் எண் ணெய், தேங் காய் எண் ணெய் பாக் கெட் டு களை சோதனை செய் த னர். இதில் பிர பல நிறு வ னங் க ளின் பெய ரில் போலி பிராண் டு க ளில் கலப் பட எண் ணெய் விற் கப் ப டு வது தெரி ய வந் தது.
இது கு றித்து அதி கா ரி கள் நடத் திய விசா ர ணை யில், கோவில் பட்டி மெயின் ரோடு கரு வாட் டு பேட் டை யில் உள்ள ஆலையில் நவீன இயந் தி ரம் மூலம் கலப் பட எண் ணெய் பாக் கெட் டு களை தயா ரித் தது கண்டு பிடிக் கப் பட் டது.
இதை ய டுத்து நேற்று உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் தங் க விக் னேஷ் தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் மாரிச் சாமி, பொன் ராஜ், சிவ பா லன் கொண்ட குழு வி னர் சந் தைப் பேட்டை தெரு வில் உள்ள ஆலைக்கு சென்று சோதனை நடத் தி னர்.
அங்கு கோவில் பட்டி பழ னி யாண் ட வர் கோயில் தெரு வைச் சேர்ந்த கார்த் தி கே யன்(45) என் ப வர் அருப் புக் கோட்டை, சிவ காசி, விரு து ந கர் போன்ற இடங் க ளில் இருந்து நல் லெண் ணெய், கடலை எண் ணெய், தேங் காய் எண் ணையை மொத் த மாக வாங்கி வந்து பெரிய டிரம் மில் ஊற்றி அதில் தரம் குறைந்த எண் ணையை கலப் ப டம் செய்து மெஷின் மூலம் பிர பல நிறு வ னங் க ளின் பெய ரில் போலி யாக பாக் கெட் டில் அடைத்து விற் றது வந் தது தெரிய வந் தது.
ஆலையில் இருந்த கலப் பட சமை யல் எண் ணெய், தேங் காய் எண் ணெய் 1,380 லிட் டரை அதி கா ரி கள் பறி மு தல் செய்து ஆலைக்கு சீல் வைத் த னர். மேலும் பிடி பட்ட கலப் பட எண் ணெய் பாக் கெட் டு க ளில் இருந்து மாதிரி எடுத்து சோத னை யி டு வ தற் காக ஆய் வுக் கூடத் திற்கு அனுப் பி னர்.
இது கு றித்து தங் க விக் னேஷ் கூறு கை யில், ‘கலப் பட எண் ணெய் பயன் ப டுத் தும் போது ரத்த கொதிப்பு, மார டைப்பு, அடிக் கடி நெஞ் சு வலி, நுரை யீ ரல் பாதிப்பு போன்ற பல் வேறு நோய் கள் ஏற் ப டும். இத னால் கடை க ளுக்கு சென்று சமை யல் எண் ணெய் மற் றும் தேங் காய் எண் ணெய் களை வாங் கும் போது அவை தர மா னது தானா? என பொது மக் கள் விசா ரித்து வாங்க வேண் டும். இதே போல கலப் பட எண் ணெய் தயா ரிப்பு நிறு வ னங் கள் எங் கா வது செயல் ப டு வது தெரி ய வந் தால் உட ன டி யாக உணவு பாது காப்பு அலு வ லர் க ளுக்கு தக வல் தெரி விக் க லாம்’ என் றார்.

No comments:

Post a Comment