Apr 25, 2016

45 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் அழிப்பு



தர் ம புரி, ஏப்.23:
தமி ழ கத் தில் பான் மசாலா பொருட் கள் விற் ப னைக்கு தடை செய் யப் பட் டுள் ளது.
தர் ம புரி நக ரில் போதை வஸ் து கள் அடைக் கப் பட்ட பாக் கெட் டு கள் விற் பனை செய் யப் ப டு வ தாக மாவட்ட நிர் வா கத் திற்கு புகார் தெரி விக் கப் பட் டது. இதை ய டுத்து கலெக் டர் விவே கா னந் தன் உத் த ர வின் பே ரில், மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் பிருந்தா மற் றும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் கோபி நாத், நாக ராஜ், கும ணன், சிவ மணி ஆகி யோர் தர் ம பு ரி யில் உள்ள கடை க ளில் திடீர் சோத னை யில் ஈடு பட் ட னர்.
இதில், சுமார் ரூ.45 ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட பான் மசாலா பொருட் களை பறி மு தல் செய் த னர். பின்ன், தடங் கத் தில் உள்ள குப்பை கிடங் கிற்கு கொண்டு சென்று தீ வைத்து அழித் த னர்.

No comments:

Post a Comment