Apr 25, 2016

தஞ்சை பகு தி யில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் பறிமுதல்


தஞ்சை, ஏப். 23:
தஞ்சை பகு தி யில் ரூ.1.50 லட் சம் மதிப் புள்ள காலா வ தி பொருட்களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
தஞ்சை பகு தி யில் உள்ள கடை கள், உண வ கங் கள், மளிகை கடை கள், பழக் க டை கள், குளிர் பான கடை க ளில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர்.ரமேஷ் பாபு தலை மை யில் அதி ரடி ஆய்வு செய் யப் பட் டது. தஞ்சை, திருக் காட் டுப் பள்ளி, பூத லூர் மற் றும் சுற்று பகு தி க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் ரெங் க நா தன், ராஜ் கு மார், குமார், வடி வேல், கார்த் திக், சந் தி ர மோ கன், ராம நா தன், மகேஷ், கோபா ல கி ருஷ் ணன், கௌத மன், விஜ ய கு மார், கிருஷ் ண மூர்த்தி, மகா தே வன், உமா கே சன் ஆகி யோர் அடங் கிய குழு வி னர் அதி ரடி சோதனை நடத் தி னர். இதில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி குறிப் பி டப் ப டாத 20 லிட் டர் தண் ணீர் கேன் கள், தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா, காலா வ தி யான குளிர் பா னங் கள், கலப் பட டீத் தூள் பறி மு தல் செய் யப் பட்டு முறை யாக மாந க ராட்சி குப்பை கிடங் கில் கொட்டி அழிக் கப் பட் டது. அழிக் கப் பட்ட பொருட் க ளின் மதிப்பு ரூ.1.50 லட் ச மா கும்.
இது கு றித்து மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு கூறும் போது, உணவு வணி கர் கள், விற் ப னை யா ளர் கள் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருள் களை சுகா தார முறை யில் பரா ம ரிக்க வேண் டும். பேக் கிங் செய் யப் பட்ட உணவு பொருள் கள் பயன் பாட்டு காலம் அடங் கிய தக வல் களை தெளி வாக அச் சி டப் பட்ட பொருட் களை வியா பா ரம் செய்ய வேண் டும் என் றார். மேலும் கோடைக் கா லம் என் ப தால் பொது மக் கள் குடி நீர், குளிர் பா னங் கள், உணவு பொருள் கள் வாங் கும் போது தயா ரிப்பு தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதியை பார்த்து வாங்கி பயன் ப டுத்த வேண் டும் என் றார்.

No comments:

Post a Comment