Apr 13, 2016

கந் தக கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 400 கிலோ மாம் ப ழம் பறி மு தல்

பொள் ளாச்சி,ஏப். 13:
பொள் ளாச்சி மார்க் கெட் டில், கந் தக கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 400கிலோ மாம் ப ழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
பொள் ளாச்சி காந்தி மார்க் கெட் டுக்கு தமி ழ கத் தின் பல் வேறு பகு தி க ளில் இருந் தும், கேரள மாநி லத் தில் இருந் தும் பல வகை யான மாம் ப ழங் கள் விற் ப னைக் காக கொண்டு வரப் ப டு கின் றன.
மாம் ப ழங் க ளில் பெரு ம ளவு பழுக் காத நிலை யில் காயாக இருப் ப தால், மாம் ப ழத்தை எளி தில் பழுக்க வைக்க பெரும் பா லான வியா பா ரி கள் கந் தக கற் களை பயன் ப டுத் து வ தாக தொடர்ந்து புகார் கள் வந்து கொண் டி ருக் கின் றன.
இது போன்று செயற்கை முறை யில் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் களை சாப் பி டு ப வர் க ளுக்கு பல் வேறு உடல் உபா தை கள் ஏற் ப டும். இது தொடர் பாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண் ணம் உள் ளன. இதை ய டுத்து நேற்று, உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுப் பு ராஜ், செல் வ பாண் டி யன், செந் தில் கு மார் ஆகி யோர், காந்தி மார்க் கெட் டில் உள்ள கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் மாம் ப ழங் கள் கந் தக கற் கள் மூலம் பழுக்க வைக் கப் ப டு கி றதா என்று ஆய்வு மேற் கொண் ட னர்.
பொள் ளாச்சி காந்தி மார்க் கெட் டில், கந் தக கல் மூலம் பழுக் க வைக் கப் பட்ட மாம் ப ழங் களை நேற்று உணவு பொருள் கலப் பட தடுப்பு பிரிவு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
இது போன்று செயற்கை முறை யில் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் களை சாப் பி டு ப வர் க ளுக்கு பல் வேறு உடல் உபா தை கள் ஏற் ப டும். இது தொடர் பாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண் ணம் உள் ளன. இதை ய டுத்து நேற்று, உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுப் பு ராஜ், செல் வ பாண் டி யன், செந் தில் கு மார் ஆகி யோர், காந்தி மார்க் கெட் டில் உள்ள கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் மாம் ப ழங் கள் கந் தக கற் கள் மூலம் பழுக்க வைக் கப் ப டு கி றதா என்று ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, அங் குள்ள ஒரு க டை யி லி ருந்து கந் தக கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட சுமார் 400 கிலோ மாம் ப ழங் களை, சரக்கு ஆட்டோ மூலம் வெளி யி டத் துக்கு கொண்டு செல்ல தயா ரா கி னர். இதை ய றிந்த, உணவு பொருள் பாது காப்பு அதி கா ரி கள், அதனை பறி மு தல் செய் த னர். பின் அவை களை நக ராட்சி குப்பை கிடங் கில் கொட் டி னர். இது போன்ற செயல் மேலும் தொடர்ந் தால், சம் பந் த பட்ட வியா பா ரி கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

No comments:

Post a Comment