Dec 3, 2015

உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் கொலையாளிக்கு சமம் அமைச்சர் ஆவேசம்


திரு மலை, டிச.2-
உண வுப் பொ ருட் க ளில் கலப் ப டம் செய் ப வர் கள் மக் களை கொல் லும் தீவி ர வா தி க ளுக்கு சம மா ன வர் கள் என்று அமைச் சர் கூறி னார்.
ஆந் திர மாநி லம், விஜ ய வா டா வில் கடந்த 2 வாரங் க ளுக்கு முன்பு உணவு தரக் கட் டுப் பாட்டு அதி கா ரி கள், போலீ சார் திடீர் சோதனை மேற் கொண் ட னர். அப் போது பெங் க ளூரை சேர்ந்த தனி யார் நெய் நிறு வ னத் தின் பெய ரில் போலி யாக ஸ்டிக் கர் ஒட்டி கலப் பட நெய் தயா ரித்து விற் றது தெரிய வந் தது. இது தொ டர் பாக அனில், பனி ஆகிய 2 பேர் கைது செய் யப் பட் ட னர்.
இந் நி லை யில், அந்த கலப் பட நெய்யை திரு ம லையை சேர்ந்த பைடப் பல்லி திரு நாத் என் ப வர் தேவஸ் தான விஜி லென்ஸ் அதி கா ரி க ளின் உத வி யு டன் திருப் பதி ஏழு ம லை யான் கோயி லுக்கு வினி யோ கம் செய் த தா க வும், தற் போது தலை ம றை வாக உள்ள அவரை போலீ சார் தேடி வரு வ தா க வும் தக வல் கள் வெளி யா னது.
ஆனால் கோயி லில் நெய் பல் வேறு சோத னை க ளுக்கு பிறகே பயன் ப டுத் தப் ப டு கி றது. எனவே போலி நெய் தேவஸ் தா னத் திற்கு வாங் க வில்லை என தேவஸ் தா னம் தெரி வித் தது.
நேற்று திருப் பதி கோயி லில் சுவாமி தரி ச னம் செய்த ஆந் திர மாநில இந்து அற நி லை யத் துறை அமைச் சர் மாணிக் கேல ராவ் கூறி ய தா வது:
ஏற் க னவே திருப் பதி கோயி லுக்கு கொள் மு தல் செய் யப் பட்ட நெய், பரி சோ தனை செய்த அன்றே திருப்பி அனுப் பப் பட் டது. உண வுப் பொருட் க ளில் கலப் ப டம் செய் ப வர் கள் தீவி ர வா தி க ளுக்கு சம மா ன வர் கள். கலப் ப டத் தில் ஈடு ப டு ப வர் கள் திடீ ரென தீவி ர வாத தாக் கு த லில் ஊடு ருவி பல பேரை கொலை செய் த வர் க ளுக்கு இணை யா ன வர் கள்.
உண வுப் பொருட் க ளில் கலப் ப டம் செய் வ தால், அதை சாப் பி டும் மக் கள் பல் வேறு நோய் க ளால் பாதிக் கப் பட்டு, உயி ரி ழப் பும் ஏற் ப டு கி றது. எனவே கலப் ப டம் செய் ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க சட் டத் தில் மாற் றம் கொண்டு வர வேண் டும். அதற் காக முதல் வர் சந் தி ர பாபு நாயு டு வி டம் பேசி ஆலோ சித்து உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும்.திருப் பதி கோயில் மீது போலி யாக சுமத் தும் தக வல் களை பக் தர் கள் யாரும் நம்ப வேண் டாம்.  இவ் வாறு கூறி னார்

No comments:

Post a Comment